Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Ilayaraja

Male Part

Mm….mm….mm….mm….mm…

Male Part

Nallavarkkellaam…

Nallavarkkellaam saatchighal rendu

Ondru mana saatchi

Ondru dheivathin saatchiyammaa

Nambikkai vaithu kallaiyum paarthaal

Dheivathin kaatchiyammaa

Adhu thaan ullatthin kaatchiyammaa

Adhu thaan unmaikku saatchiyammaa

Male Part

Nallavarkkellaam saatchighal rendu

Ondru mana saatchi

Ondru dheivathin saatchiyammaa

Dheivathin saatchiyammaa

Male Part

Nadhi vellam kaaindhu vittaal

Nadhi seidha kuttram illai

Vidhi seidha kuttram andri vaerae yaarammaa

Nadhi vellam kaaindhu vittaal

Nadhi seidha kuttram illai

Vidhi seidha kuttram andri vaerae yaarammaa

Paravaigalae badhil sollungal

Manidhargal mayangum podhu neengal paesungal

Manadhukku manadhae konjam thoodhu sellungal

Male Part

Nallavarkkellaam…

Nallavarkkellaam saatchighal rendu

Ondru mana saatchi

Ondru dheivathin saatchiyammaa

Dheivathin saatchiyammaa

Male Part

Aandavan ariya nenjil oru thuli vanjam illai

Avanandri enakku vaeru aarudhal illai

Aandavan ariya nenjil oru thuli vanjam illai

Avanandri enakku vaeru aarudhal illai

Manidhanammaa mayangugiren

Thavarukku thunindha manidhan azhuvadhillaiyae

Thavariyum vaanam mannil vizhuvadhillaiyae

Male Part

Nallavarkkellaam…

Nallavarkkellaam saatchighal rendu

Ondru mana saatchi

Ondru dheivathin saatchiyammaa

Nambikkai vaithu kallaiyum paarthaal

Dheivathin kaatchiyammaa

Adhu thaan ullatthin kaatchiyammaa

Adhu thaan unmaikku saatchiyammaa

Male Part

Mm….mm….mm….mm….mm…

Mm….mm….mm….mm….mm…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்....

ஆண் : நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்

தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

ஆண் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்

நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்

நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்

மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்

மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்

ஆண் : நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்

ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

ஆண்டவன் அறிய நெஞ்சில்

ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

மனிதனம்மா மயங்குகிறேன்

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே

தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

ஆண் : நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்

தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

ஆண் : ம்ம்......ம்ம்......ம்ம்.....ம்ம்....ம்ம்....

ம்ம்......ம்ம்......ம்ம்.....ம்ம்....ம்ம்....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Ilayaraja

Release information: From Thyagam (1978) · Lyricist: Kannadasan

Explore this song