Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male Part

Nalla velli kizhamaiyilae

Amma un vaasalilae

Paatteduththaen unthan perumai solla

Vanna poo thoduththaen nee soodi kolla

Male Part

Nalla velli kizhamaiyilae

Amma un vaasalilae

Paatteduththaen unthan perumai solla

Vanna poo thoduththaen nee soodi kolla

Vaadiyamma vaazhththidaththaanae

Kaanthaariyammaa un magan naanae

Male Part

Nalla velli kizhamaiyilae

Amma un vaasalilae

Paatteduththaen unthan perumai solla

Vanna poo thoduththaen nee soodi kolla

Male Part

Aalai karumpaalai naam podalaam

Aaththaa arul thaanae saaraakkuthu

Saarai paagaaga naam kaaichalaam

Ammaa arulthaanae inipaakkuthu

Male Part

Sei thozhil nerththiyudan

Seithida vendum endru

Akkarai kaattugindra sakkarai devan ingu

Oor madhikka per vilanga

Vaazhvathellaam un arulalthaanae

Male Part

Velli kizhamaiyilae

Amma un vaasalilae

Paatteduththaen unthan perumai solla

Vanna poo thoduththaen nee soodi kolla

Male Part

Ingae naam konda kai raasiyae

Amma aval thantha arulaasiyae

Endrum enai kaakkum magaraasiyae

Vaazhven naan unthan pugazh pesiyae

Male Part

Pillaigal menmaikkellaam

Pettraval yaeniyadaa

Akkarai servatharkku annaithaan thoniyadaa

Kaalam ellaam kaavalukku

Thaai irukka kavalaigal yaedhu

Male Part

Velli kizhamaiyilae

Amma un vaasalilae

Paatteduththaen unthan perumai solla

Vanna poo thoduththaen nee soodi kolla

Vaadiyamma vaazhththidaththaanae

Kaanthaariyammaa un magan naanae

Male Part

Nalla velli kizhamaiyilae

Amma un vaasalilae

Paatteduththaen unthan perumai solla

Vanna poo thoduththaen nee soodi kolla

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே

அம்மா உன் வாசலிலே

பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல

வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள

ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே

அம்மா உன் வாசலிலே

பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல

வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள

வாடியம்மா வாழ்த்திடத்தானே

காந்தாரியம்மா உன் மகன் நானே

ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே

அம்மா உன் வாசலிலே

பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல

வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள

ஆண் : ஆலைக் கரும்பாலை நாம் போடலாம்

ஆத்தா அருள் தானே சாறாக்குது

சாறைப் பாகாக நாம் காய்ச்சலாம்

அம்மா அருள்தானே இனிப்பாக்குது

ஆண் : செய் தொழில் நேர்த்தியுடன்

செய்திட வேண்டும் என்று

அக்கறை காட்டுகின்ற சக்கரை தேவன் இங்கு

ஊர் மதிக்க பேர் விளங்க

வாழ்வதெல்லாம் உன் அருளால்தானே...

ஆண் : வெள்ளிக் கிழமையிலே

அம்மா உன் வாசலிலே

பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல

வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள

ஆண் : இங்கே நாம் கொண்ட கை ராசியே

அம்மா அவள் தந்த அருளாசியே

என்றும் எனைக் காக்கும் மகராசியே

வாழ்வேன் நான் உந்தன் புகழ் பேசியே

ஆண் : பிள்ளைகள் மேன்மைக்கெல்லாம்

பெற்றவள் ஏணியடா

அக்கரை சேர்வதற்கு அன்னைதான் தோணியடா

காலம் எல்லாம் காவலுக்கு

தாய் இருக்க கவலைகள் ஏது........

ஆண் : வெள்ளிக் கிழமையிலே

அம்மா உன் வாசலிலே

பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல

வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள

வாடியம்மா வாழ்த்திடத்தானே

காந்தாரியம்மா உன் மகன் நானே

ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே

அம்மா உன் வாசலிலே

பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல

வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Sakkarai Devan (1993) · Singer: Ilayaraja · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song