Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Nalla samsaaram vaaithadharkku Nandri solvenae naan unakku Unnai adaindhen thunaiyaaga Munnam purindha thavamaaga Vittu pogaadhammaa uravu Idhu thaeyaadha vennilavu Andru potten poo maalai Indru padithaen paamaalai Male Part Nalla samsaaram vaaithadharkku Nandri solvenae naan unakku Male Part Vaan paarthadhae nee paarthida Sippi ondru vanna sippi ondru Female Part Neer vaarthadhum undaanadhae Muthu ondru chinna muthu ondru Male Part Aaraezhu maadhangal ponaal Aaraaro paattingu kaetkkum Female Part Aavaaram poo pondra kannaal Appaavai en pillai paarkkum Male Part Nitham nitham thandha anbu mutham Female Part Pillaikku thaan ini aaga motham Male Part Ondrirandu vendum endru Unnai naan kettpen Female Part Samsaaram aanadharkku Nandri solvenae dheivathirkku Unnai adaindhen thunaiyaaga Munnam purindha thavamaaga Vittu pogaadhaiyaa uravu Idhu thaeyaadha vennilavu Mm.mm..mm…mm…mm…mm.. Male Part Pon maanaiyum semmeenaiyum Kannil kanden undhan kannil kanden Female Part Paalaatraiyum thaenaatraiyum Unnil kanden kannae unnil kanden Male Part Unnodu naan vaazhum veedu Aanandha poo pookkum kaadu Female Part Andrilgal ondraana koodu Aagaadhu vaeraedhum eedu Male Part Thaaram vandhaal Konjum thendral endru Female Part Pillai vandhaan Vanna mullai endru Male Part Pennarasi ponnarasi Unnai pol yaedhu Female Part Samsaaram aanadharkku Nandri solvenae dheivathirkku Male Part Unnai adaindhen thunaiyaaga Munnam purindha thavamaaga Female Part Vittu pogaadhaiyaa uravu Idhu thaeyaadha vennilavu Male Part Andru potten poo maalai Indru padithaen paamaalai Female Part Undhan samsaaram aanadharkku Nandri solvenae dheivathirkku
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே நான் உனக்கு உன்னை அடைந்தேன் துணையாக முன்னம் புரிந்த தவமாக விட்டுப் போகாதம்மா உறவு இது தேயாத வெண்ணிலவு அன்று போட்டேன் பூ மாலை இன்று படித்தேன் பாமாலை ஆண் : நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே நான் உனக்கு ஆண் : வான் பார்த்ததே நீ பார்த்திட சிப்பி ஒன்று வண்ணச் சிப்பி ஒன்று பெண் : நீர் வார்த்ததும் உண்டானதே முத்து ஒன்று சின்ன முத்து ஒன்று ஆண் : ஆறேழு மாதங்கள் போனால் ஆராரோ பாட்டிங்கு கேட்கும் பெண் : ஆவாரம் பூப் போன்ற கண்ணால் அப்பாவை என் பிள்ளை பார்க்கும் ஆண் : நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம் பெண் : பிள்ளைக்குத்தான் இனி ஆக மொத்தம் ஆண் : ஒன்றிரண்டு வேண்டும் என்று உன்னை நான் கேட்டேன் பெண் : சம்சாரம் ஆனதற்கு நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு உன்னை அடைந்தேன் துணையாக முன்னம் புரிந்த தவமாக விட்டுப் போகாதய்யா உறவு இது தேயாத வெண்ணிலவு ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்....ம்ம்....ம்ம்.... ஆண் : பொன் மானையும் செம்மீனையும் கண்ணில் கண்டேன் உந்தன் கண்ணில் கண்டேன் பெண் : பாலாற்றையும் தேனாற்றையும் உன்னில் கண்டேன் கண்ணே உன்னில் கண்டேன் ஆண் : உன்னோடு நான் வாழும் வீடு ஆனந்தப் பூப் பூக்கும் காடு பெண் : அன்றில்கள் ஒன்றான கூடு ஆகாது வேறேதும் ஈடு ஆண் : தாரம் வந்தாள் கொஞ்சும் தென்றல் என்று பெண் : பிள்ளை வந்தான் வண்ண முல்லை என்று ஆண் : பெண்ணரசி பொன்னரசி உன்னைப் போல் ஏது பெண் : சம்சாரம் ஆனதற்கு நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு ஆண் : உன்னை அடைந்தேன் துணையாக முன்னம் புரிந்த தவமாக பெண் : விட்டுப் போகாதய்யா உறவு இது தேயாத வெண்ணிலவு ஆண் : அன்று போட்டேன் பூ மாலை இன்று படித்தேன் பாமாலை பெண் : உந்தன் சம்சாரம் ஆனதற்கு நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Maamiyar Veedu (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Maamiyar Veedu
- Composer: Ilayaraja