Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Nalam ketka vandhaayo … Hooo…ooo.ooo.oooo Illai sugam kaana vandhaayooo Mugam paarkka vandhaayoo Illai en kadhai ketka vandhaayoo En kadhai ketka vandhaayoo Female Part Pen paartha maappilaikku Kanneerum theriyavillai Pen paartha maappilaikku Kanneerum theriyavillai Kanneeril kadhai ezhudhi Sonnaalum puriyavillai Kanneeril kadhai ezhudhi Sonnaalum puriyavillai Female Part Pen paartha maappilaikku Kanneerum theriyavillai Female Part Maalaiyitta paavaiyidam Manjalukku magimaiyillai Maanamulla paavaiyena Vaazha oru vaazkkaiyillai Kattilukku kadan koduthaal Thottilukku vilai koduthaal Kattalaiyil pirandha pillai Kaaval kaana vaazhukindraal Kattalaiyil pirandha pillai Kaaval kaana vaazhukindraal Female Part Pen paartha maappilaikku Kanneerum theriyavillai Female Part Kungumathil vaazhndhirundhaal Mandapaththil velai illai Kovilukkul deivamillai Vaasalukku veliyil vandhaal Pottu vaithu alangarithaal Punnagaiyil poi valarthaal Pattavarai podhumendru Paattu paada sabai pugundhaal Paattu paada sabai pugundhaal Female Part Pen paartha maappilaikku Kanneerum theriyavillai
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நலம் கேட்க வந்தாயோ ஹோ....ஓ....ஓஒ....ஓஒ.... இல்லை சுகம் காண வந்தாயோ முகம் பார்க்க வந்தாயோ இல்லை என் கதைக் கேட்க வந்தாயோ என் கதைக் கேட்க வந்தாயோ பெண் : பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை கண்ணீரில் கதை எழுதி சொன்னாலும் புரியவில்லை கண்ணீரில் கதை எழுதி சொன்னாலும் புரியவில்லை பெண் : பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை பெண் : மாலையிட்ட பாவியிடம் மஞ்சளுக்கு மகிமையில்லை மானமுள்ள பாவையென வாழ ஒரு வாழ்க்கை இல்லை பெண் : கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் தொட்டிலுக்கு விலைக் கொடுத்தாள் கட்டளையில் பிறந்த பிள்ளைக் காவல் காண வாழுகின்றாள் கட்டளையில் பிறந்த பிள்ளைக் காவல் காண வாழுகின்றாள் பெண் : பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை பெண் : குங்குமத்தில் வாழ்ந்திருந்தால் மண்டபத்தில் வேலை இல்லை கோவிலுக்குள் தெய்வமில்லை வாசலுக்கு வெளியில் வந்தாள் பெண் : பொட்டு வைத்து அலங்கரித்தாள் புன்னகையில் பொய் வளர்த்தாள் பட்டவரை போதுமென்று பாட்டு பாட சபை புகுந்தாள் பாட்டு பாட சபை புகுந்தாள் பெண் : பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Kaaviya Thalaivi (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kaaviya Thalaivi
- Composer: M. S. Vishwanathan