Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Nathiyoram.. mmm..

Nathiyoram..

Naanal ondru naanam kondu

Naatiyam aaduthu mella

Naan antha aanantham en solla

Nathiyoram..

Male Part

Nathiyoram.. mmm..

Nathiyoram..

Neeyum oru naanal endru

Noolidai ennidam solla

Naan antha aanantham en solla

Nathiyoram..

Female Part

Vennira megam

Vaan thottilai vittu

Oduvathenna

Malayai mooduvathenna

Female Part

Mugilthaano thugilthaano

Mugilthaano thugilthaano

Sandhana kaadirukku

Thaen sinthida koodirukku

Thaen venduma

Naan venduma

Nee ennai kaigalil alla

Naan antha aanantham en solla

Male Part

Nathiyoram.. mmm..

Nathiyoram..

Male Part

Theyi ilai thottam

Nee devathai aatam

Thulluvathenna

Nenjai alluvathenna

Male Part

Pani thoongum pasum pullae

Pani thoongum pasum pullae

Minnuthu un aatam

Nalla muthirai pon aatam

Kaargaalathil oorgolathil

Kaadhalan kaadhali sella

Naan antha aanantham en solla

Female Part

Nathiyoram.. mmm..

Nathiyoram..

Male : Neeyum oru naanal endru

Noolidai ennidam solla

Female : Naan antha aanantham en solla

Nathiyoram..

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நதியோரம் ம்ம்ம்ம்......

நதியோரம் நாணல் ஒன்று

நாணம் கொண்டு

நாட்டியம் ஆடுது மெல்ல....

நான் அந்த ஆனந்தம்

என் சொல்ல

நதியோரம் ம்ம்ம்ம்.....

ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்....

நதியோரம் நீயும் ஒரு

நாணல் என்று

நூலிடை என்னிடம் சொல்ல...

நான் அந்த ஆனந்தம்

என் சொல்ல

நதியோரம் ம்ம்ம்ம்...

பெண் : வெண்ணிற மேகம்

வான் தொட்டிலை விட்டு

ஓடுவதென்ன மலையை

மூடுவதென்ன

பெண் : முகில்தானோ துகில்தானோ

முகில்தானோ துகில்தானோ

பெண் : சந்தனக்காடிருக்கு

தேன் சிந்துற கூடிருக்கு

தேன் வேண்டுமா

நான் வேண்டுமா

நீ எனைக் கைகளில் அள்ள

நான் அந்த ஆனந்தம்

என் சொல்ல

ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்...

நதியோரம் ம்ம்....

ஆண் : தேயிலைத் தோட்டம்

நீ தேவதையாட்டம்

துள்ளுவதென்ன

நெஞ்சை அள்ளுவதென்ன

ஆண் : பனி தூங்கும் பசும்புல்லே

பனி தூங்கும் பசும்புல்லே

ஆண் : மின்னுது உன்னாட்டம்

நல்ல முத்திரைப் பொன்னாட்டம்

கார்காலத்தில் ஊர்கோலத்தில்

காதலன் காதலி செல்ல

நான் அந்த ஆனந்தம்

என் சொல்ல

பெண் : நதியோரம் ம்ம்ம்ம்...

நதியோரம் ம்ம்....

ஆண் : நீயும் ஒரு நாணல் என்று

நூலிடை என்னிடம் சொல்ல...

பெண் : நான் அந்த ஆனந்தம்

என் சொல்ல

ஆண் மற்றும் பெண் :

நான் அந்த ஆனந்தம்

என் சொல்ல

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Annai Or Aalayam (1979) · Lyricist: Vaali

Explore this song