Roman script

Singers : K. J. Jesudass and S. P. Sailaja

Music by : K. V. Mahadevan

Lyrics by : Muthulingam

Female Part

Nadhikarai oraththu nanalgalae

En naayagan pugalai kelungalaen

Kaalaiyil pooththa pushbangalae

Engal kadhalai vaazhththi paadungalaen

Male Part

Nadhikarai oraththu nanalgalae

En naayagi azhagai parungalaen

Kaalaiyil pooththa pushbangalae

Engal kadhalai vaazhththi paadungalaen

Female Part

Nadhikarai oraththu nanalgalae

Male : En naayagi azhagai paarungalaen

Male Part

Tharaiyai thodaatha thendralaipol

Un thamarai padhangal nadappathenna

Female : Kalyaana thaedhiyai kettavudan

En kaalgal tharaiyai thodavillaiyae

Male Part

Karaiyai thodaatha alaigalaipol

Un karunguzhal kaigalil vizhuvathenna

Female : Kadhalan kaiyinil sugam peravae

En koondhal sarinthu vizhunthathaiyyaa

Male Part

Nadhikarai oraththu nanalgalae

Female : En naayagan pugalai kelungalaen

Male Part

Gangaiyin sangamam kadalidaththil

Intha kanniyin sangamam ennidaththil

Female : Semman bhoomiyil neer polae

En sinthai kalanthathu unnidaththil

Male Part

Udhadugalaalae kadhai ezhuthi

Ullaththai mayakkida naan varavaa

Female : Maalaiyum melamum varum varaikkum

Un manathai adakkavum mudiyaathaa

Male Part

Nadhikarai oraththu nanalgalae

En naayagi azhagai parungalaen

Female : Kaalaiyil pooththa pushbangalae

Engal kadhalai vaazhththi paadungalaen

Both : ………………

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே

என் நாயகன் புகழை கேளுங்களேன்

காலையில் பூத்த புஷ்பங்களே

எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்

ஆண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே

என் நாயகி அழகை பாருங்களேன்

காலையில் பூத்த புஷ்பங்களே

எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்

பெண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே

ஆண் : என் நாயகி அழகை பாருங்களேன்

ஆண் : தரையைத் தொடாத தென்றலைப்போல்

உன் தாமரைப் பாதங்கள் நடப்பதென்ன

பெண் : கல்யாண தேதியை கேட்டவுடன்

என் கால்கள் தரையைத் தொடவில்லையே

ஆண் : கரையைத்தொடாத அலைகளைப்போல்

உன் கருங்குழல் கைகளில் விழுவதென்ன

பெண் : காதலன் கையினில் சுகம் பெறவே

என் கூந்தல் சரிந்து விழுந்ததைய்யா

ஆண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே

பெண் : என் நாயகன் புகழை கேளுங்களேன்

ஆண் : கங்கையின் சங்கமம் கடலிடத்தில்

இந்த கன்னியின் சங்கமம் என்னிடத்தில்

பெண் : செம்மண் பூமியில் நீர் போலே

என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்

ஆண் : உதடுகளாலே கதை எழுதி

உள்ளத்தை மயக்கிட நான் வரவா

பெண் : மாலையும் மேளமும் வரும் வரைக்கும்

உன் மனதை அடக்கவும் முடியாதா

ஆண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே

என் நாயகி அழகை பாருங்களேன்

பெண் : காலையில் பூத்த புஷ்பங்களே

எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்

இருவர் : ...........................

Song information

Singers: K. J. Jesudass and S. P. Sailaja

Music by: K. V. Mahadevan

Lyrics by: Muthulingam

Release information: From Kaadhal Kiligal (1980) · Singer: K. J. Jesudass and S. P. Sailaja · Lyricist: Muthulingam · Music: K. V. Mahadevan

Explore this song