Roman script

Singers : S. P. Balasubrahmanyam and T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Male Part

……………………

Male Part

Nadappathu sugamena nadathu

Varum naalai unadhena ninaithu

Vaazhvae peridhena madhithu

Naam vaazhvom manam vittu sirithu

Male Part

Nadappathu sugamena nadathu

Varum naalai unadhena ninaithu

Vaazhvae peridhena madhithu

Naam vaazhvom manam vittu sirithu

Male Part

Podhaathu nee kanda raajangam

Male Part

Pesadhae poli vedhaantham

Male Part

Paaradhae verum panjaangam

Male Part

Unakkoru ulagathai amaithu

Valarthu eduthu nadathu

Male Part

Solladhae thunbathai solladhae

Payanam pogum podhu nillathae

Male Part

Solladhae thunbathai solladhae

Payanam pogum podhu nillathae

Both : Naan endru per solli nadaipodu

Yen endru ketpporai edai podu

Male Part

Nadappathu sugamena nadathu

Varum naalai unadhena ninaithu

Vaazhvae peridhena madhithu

Naam vaazhvom manam vittu sirithu

Male Part

Kalyanam poi solli kalyanam

Male Part

Penn vendum veetukku pon vendum

Male Part

Kann podu mella kai podu

Male Part

Sugam ondru mudinthida

Edhuvum vazhiyae idhuvum sariyae

Male Part

Anbodu naam kanda panpaadu

Thunaiyai serkka vendum pennodu

Male Part

Anbodu naam kanda panpaadu

Thunaiyai serkka vendum pennodu

All : Selvangal kaimaari urundoodum

Ullangal idam maari vilaiyaadum

All : Nadappathu sugamena nadathu

Varum naalai unadhena ninaithu

Vaazhvae peridhena madhithu

Naam vaazhvom manam vittu sirithu

All : …………………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : .................................

ஆண் : நடப்பது சுகமென நடத்து

வரும் நாளை உனதென நினைத்து

வாழ்வே பெரிதென மதித்து

நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

ஆண் : நடப்பது சுகமென நடத்து

வரும் நாளை உனதென நினைத்து

வாழ்வே பெரிதென மதித்து

நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

ஆண் : போதாது நீ கண்ட ராஜாங்கம்

ஆண் : பேசாதே போலி வேதாந்தம்

ஆண் : பாராதே வெறும் பஞ்சாங்கம்

ஆண் : உனக்கொரு உலகத்தை அமைத்து

வளர்த்து எடுத்து நடத்து

ஆண் : சொல்லாதே துன்பத்தை சொல்லாதே

பயணம் போகும் போது நில்லாதே

ஆண் : சொல்லாதே துன்பத்தை சொல்லாதே

பயணம் போகும் போது நில்லாதே

இருவர் : நான் என்று பேர் சொல்லி நடைபோடு

ஏன் என்று கேட்போரை எடை போடு

ஆண் : நடப்பது சுகமென நடத்து

வரும் நாளை உனதென நினைத்து

வாழ்வே பெரிதென மதித்து

நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

ஆண் : கல்யாணம் பொய் சொல்லி கல்யாணம்

ஆண் : பெண் வேண்டும் வீட்டுக்கு பொன் வேண்டும்

ஆண் : கண் போடு மெல்ல கை போடு

ஆண் : சுகம் ஒன்று முடிந்திட

எதுவும் வழியே இதுவும் சரியே

ஆண் : அன்போடு நாம் கண்ட பண்பாடு

துணையை சேர்க்க வேண்டும் பெண்னோடு

ஆண் : அன்போடு நாம் கண்ட பண்பாடு

துணையை சேர்க்க வேண்டும் பெண்னோடு

அனைவரும் : செல்வங்கள் கைமாறி உருண்டோடும்

உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்

அனைவரும் : நடப்பது சுகமென நடத்து

வரும் நாளை உனதென நினைத்து

வாழ்வே பெரிதென மதித்து

நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

அனைவரும் : .............................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and T. M. Soundarajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Moondru Dheivangal (1971) · Lyricist: Kannadasan

Explore this song