Roman script
Singer : P. Susheela Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Poovai Sengkuttuvan Female Part …………….. Female Part Nadhanai kandaenadi Nadhanai kandaenadi thozhi Nadhanai kandaenadi en thozhi Naanavanai ninaiththa naalinil vaaramal Naanavanai ninaiththa naalinil vaaramal Thaanae thaniyae thayavudan Subhamigi tharunamathanil vantha Female Part Nadhanai kandaenadi en thozhi Nadhanai kandaenadi Female Part ……………… Female Part Aadharamum neeyae aaruyir neeyae Vedhanthamum neeyae vimalanae Aadharamum neeyae aaruyir neeyae Vedhanthamum neeyae vimalanae Vilaiyaadum kalai nyaanamae Vilaiyaadum kalai nyaanamae Ena manamathu vanagidum Female Part Nadhanai kandaenadi en thozhi Nadhanai kandaenadi Female Part ……………. Female Part Manakoyil thanil vaazhum mannanadi Dhinamum enaiyaalum deivamadi Manakoyil thanil vaazhum mannanadi Dhinamum enaiyaalum deivamadi Female Part Edharkaaga sendraano Yaenindru vanthaano Edharkaaga sendraano Yaenindru vanthaano Kalai aarvamaa kadhal vegamaa Kalai aarvamaa kadhal vegamaa Thayavudan subhamigu tharunamathanil vantha Female Part Nadhanai kandaenadi en thozhi Naanavanai ninaitha naalinil vaaraamal Thaanae thaniyae thayavudan Subhamigi tharunamathanil vantha Nadhanai kandaenadi Female Part …………………. Female Part Nadhanai kandaenadi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : ................................. பெண் : நாதனைக் கண்டேனடி நாதனைக் கண்டேனடி தோழி நாதனைக் கண்டேனடி என் தோழி நானவனை நினைத்த நாளினில் வாராமல் நானவனை நினைத்த நாளினில் வாராமல் தானே தனியே தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த பெண் : நாதனைக் கண்டேனடி என் தோழி நாதனைக் கண்டேனடி பெண் : .......................... பெண் : ஆதாரமும் நீயே ஆருயிர் நீயே வேதாந்தமும் நீயே விமலனே ஆதாரமும் நீயே ஆருயிர் நீயே வேதாந்தமும் நீயே விமலனே விளையாடும் கலை ஞானமே விளையாடும் கலை ஞானமே என மனமது வணங்கிடும் பெண் : நாதனைக் கண்டேனடி என் தோழி நாதனைக் கண்டேனடி பெண் : ............................... பெண் : மனக்கோயில் தனில் வாழும் மன்னனடி தினமும் எனையாளும் தெய்வமடி மனக்கோயில் தனில் வாழும் மன்னனடி தினமும் எனையாளும் தெய்வமடி பெண் : எதற்காக சென்றானோ ஏனின்று வந்தானோ எதற்காக சென்றானோ ஏனின்று வந்தானோ கலை ஆர்வமா காதல் வேகமா கலை ஆர்வமா காதல் வேகமா தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த பெண் : நாதனைக் கண்டேனடி என் தோழி நானவனை நினைத்த நாளினில் வாராமல் தானே தனியே தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த நாதனைக் கண்டேனடி பெண் : .................................... பெண் : நாதனைக் கண்டேனடி....
Song information
Singer: P. Susheela
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: Poovai Sengkuttuvan
Release information: From Rajaraja Chozhan (1972) · Singer: P. Susheela · Lyricist: Poovai Senguttavan · Music: Kunnakudi Vaithiyanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Rajaraja Chozhan
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: Poovai Sengkuttuvan