Roman script

Singer : P. Susheela

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Poovai Sengkuttuvan

Female Part

……………..

Female Part

Nadhanai kandaenadi

Nadhanai kandaenadi thozhi

Nadhanai kandaenadi en thozhi

Naanavanai ninaiththa naalinil vaaramal

Naanavanai ninaiththa naalinil vaaramal

Thaanae thaniyae thayavudan

Subhamigi tharunamathanil vantha

Female Part

Nadhanai kandaenadi en thozhi

Nadhanai kandaenadi

Female Part

………………

Female Part

Aadharamum neeyae aaruyir neeyae

Vedhanthamum neeyae vimalanae

Aadharamum neeyae aaruyir neeyae

Vedhanthamum neeyae vimalanae

Vilaiyaadum kalai nyaanamae

Vilaiyaadum kalai nyaanamae

Ena manamathu vanagidum

Female Part

Nadhanai kandaenadi en thozhi

Nadhanai kandaenadi

Female Part

…………….

Female Part

Manakoyil thanil vaazhum mannanadi

Dhinamum enaiyaalum deivamadi

Manakoyil thanil vaazhum mannanadi

Dhinamum enaiyaalum deivamadi

Female Part

Edharkaaga sendraano

Yaenindru vanthaano

Edharkaaga sendraano

Yaenindru vanthaano

Kalai aarvamaa kadhal vegamaa

Kalai aarvamaa kadhal vegamaa

Thayavudan subhamigu tharunamathanil vantha

Female Part

Nadhanai kandaenadi en thozhi

Naanavanai ninaitha naalinil vaaraamal

Thaanae thaniyae thayavudan

Subhamigi tharunamathanil vantha

Nadhanai kandaenadi

Female Part

………………….

Female Part

Nadhanai kandaenadi

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண் : .................................

பெண் : நாதனைக் கண்டேனடி

நாதனைக் கண்டேனடி தோழி

நாதனைக் கண்டேனடி என் தோழி

நானவனை நினைத்த நாளினில் வாராமல்

நானவனை நினைத்த நாளினில் வாராமல்

தானே தனியே தயவுடன்

சுபமிகு தருணமதனில் வந்த

பெண் : நாதனைக் கண்டேனடி என் தோழி

நாதனைக் கண்டேனடி

பெண் : ..........................

பெண் : ஆதாரமும் நீயே ஆருயிர் நீயே

வேதாந்தமும் நீயே விமலனே

ஆதாரமும் நீயே ஆருயிர் நீயே

வேதாந்தமும் நீயே விமலனே

விளையாடும் கலை ஞானமே

விளையாடும் கலை ஞானமே

என மனமது வணங்கிடும்

பெண் : நாதனைக் கண்டேனடி என் தோழி

நாதனைக் கண்டேனடி

பெண் : ...............................

பெண் : மனக்கோயில் தனில் வாழும் மன்னனடி

தினமும் எனையாளும் தெய்வமடி

மனக்கோயில் தனில் வாழும் மன்னனடி

தினமும் எனையாளும் தெய்வமடி

பெண் : எதற்காக சென்றானோ

ஏனின்று வந்தானோ

எதற்காக சென்றானோ

ஏனின்று வந்தானோ

கலை ஆர்வமா காதல் வேகமா

கலை ஆர்வமா காதல் வேகமா

தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த

பெண் : நாதனைக் கண்டேனடி என் தோழி

நானவனை நினைத்த நாளினில் வாராமல்

தானே தனியே தயவுடன்

சுபமிகு தருணமதனில் வந்த

நாதனைக் கண்டேனடி

பெண் : ....................................

பெண் : நாதனைக் கண்டேனடி....

Song information

Singer: P. Susheela

Music by: Kunnakudi Vaithiyanathan

Lyrics by: Poovai Sengkuttuvan

Release information: From Rajaraja Chozhan (1972) · Singer: P. Susheela · Lyricist: Poovai Senguttavan · Music: Kunnakudi Vaithiyanathan

Explore this song