Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Naanum unthan uravai naadi vantha paravai

Male Part

Aaa….aa….aa….aa….

Oo….oo….ooh….oo…..

Aa….a….aaa…..

Aa….aaa….aa….aa….a….aa….aa….aa….

Male Part

Naanum unthan uravai naadi vantha paravai

Naanum unthan uravai naadi vantha paravai

Thedi vantha velai vedan seitha leelai

Thedi vantha velai vedan seitha leelai

Siragugal udainthathadi……kuruthiyil nanainthathadi

Uyirae….ae….uyirae….ae….

Male Part

…………….

Male Part

Idhaya kadhavugalai thirakka odi vanthaen

Siraiyil sikki kondaen yaenammaa

Valaiyil vizhuntha unnai metkka odi vanthaen

Vazhiyil maatti kondaen naanammaa

Male Part

Kadhal nenjangalai kasakki pizhivathilae

Inimai kaanuvathu vidhiyammaa

Anbu ullangalai raththa vellaththilae

Thuvaiththu sidhaippathu sathiyammaa

Male Part

Udalgalai azhiththida oorukkul palarundu paarammaa

Ullaththai piriththida paarukkul evarundu sollammaa

Male Part

Naanum unthan uravai naadi vantha paravai

Male Part

Veenai erigirathu viralgal vegirathu

Naadham meettugiraen vaaraayo

Puyalum valukkirathu kadalum kodhikkirathu

Padagai seluththugiraen vaaraayo

Male Part

Ennei izhantha pinnum eriya thudikka ennum

Dheepam pola manam alaigirathu

Ennai izhantha pinnum unnai kaakka ennum

Idhaya arangam ingu azhaikkirathu

Male Part

Vaazhvathu oru murai unakkena vaazhvathe muzhumai enben

Saavathu orumurai unakkena saavathe perumai enbean

Male Part

Naanum unthan uravai naadi vantha paravai

Thedi vantha velai vedan seitha leelai

Siragugal udainthathadi……kuruthiyil nanainthathadi

Uyirae….ae….uyirae….ae….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

ஆண் : ஆஅ....ஆ.....ஆ....ஆ.....

ஓ......ஓ......ஓஹ்......ஓ.....

அ.....அ.......ஆஅ.......

ஆ.....ஆஅ....ஆ.....அ.......ஆ....ஆ.....ஆ....ஆ.....

ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை

தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி.......குருதியில் நனைந்ததடி

உயிரே.......ஏ.......உயிரே......ஏ.....

ஆண் : .........................

ஆண் : இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்

சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா

வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்

வழியில் மாட்டிக் கொண்டேன் நானம்மா

ஆண் : காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே

இனிமை காணுவது விதியம்மா

அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே

துவைத்து சிதைப்பது சதியம்மா

ஆண் : உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா

உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா

ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

ஆண் : வீணை ஏரிகிறது விரல்கள் வேகிறது

நாதம் மீட்டுகிறேன் வாராயோ

புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது

படகை செலுத்துகிறேன் வாராயோ

ஆண் : எண்ணை இழந்த பின்னும் எரிய துடிக்க எண்ணும்

தீபம் போல மனம் அலைகிறது

என்னை இழந்த பின்னும் உன்னை காக்க எண்ணும்

இதய அரங்கம் இங்கு அழைக்கிறது

ஆண் : வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வதே முழுமை என்பேன்

சாவது ஒரு முறை உனக்கென சாவதே பெருமை என்பேன் ( நானும்)

ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி.......குருதியில் நனைந்ததடி

உயிரே.......ஏ.......உயிரே......ஏ.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Mythili Ennai Kaathali (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song