Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Adhithyan

Chorus

………………

Male Part

Naangu vedham ungal sonthamillai

Naangu varnam manithan seitha thollai

Entha kadavulum jaadhi sollavillai

Chorus : Om….om….

Male Part

Entha ooril manitha neyam udo

Antha ooril vedham thevai illai

Manitha jaadhiyil pedham thevai illai

Chorus : Om….om….

Male Part

Mannil yaarum nalla vannam vaazha

Vazhgal thedum manithaa

Sinthum vaarththai mannil sinthi ponaal

Saerppathu enbathu elithaa

Male Part

Manthiram kadanthu

Chorus : Om….

Male : Manithanai thedu

Chorus : Om….

Male : Manithanai mathiththaal

Chorus : Om….

Male : Thirunthidum naadu

Chorus : Om….

Male Part

Naangu vedham ungal sonthamillai

Naangu varnam manithan seitha thollai

Entha kadavulum jaadhi sollavillai

Chorus : Om….om….

Male Part

Entha ooril manitha neyam udo

Antha ooril vedham thevai illai

Manitha jaadhiyil pedham thevai illai

Chorus : Om….om….

Male Part

Mannil yaarum nalla vannam vaazha

Vazhgal thedum manithaa

Sinthum vaarththai mannil sinthi ponaal

Saerppathu enbathu elithaa

Male Part

Manthiram kadanthu manithanai thedu

Chorus : Om….

Male : Manithanai mathiththaal thirunthidum naadu

Chorus : Om….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஆதித்யன்

குழு : .........................

ஆண் : நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை

நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை

எந்த கடவுளும் ஜாதி சொல்லவில்லை...

குழு : ஓம்....ஓம்....

ஆண் : எந்த ஊரில் மனித நேயம் உண்டோ

அந்த ஊரில் வேதம் தேவை இல்லை

மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை.....

குழு : ஓம்....ஓம்.....

ஆண் : மண்ணில் யாரும் நல்ல வண்ணம் வாழ

வழிகள் தேடும் மனிதா

சிந்தும் வார்த்தை மண்ணில் சிந்தி போனால்

சேர்ப்பது என்பது எளிதா

ஆண் : மந்திரம் கடந்து

குழு : ஓம்....

ஆண் : மனிதனை தேடு......

குழு : ஓம்

ஆண் : மனிதனை மதித்தால்

குழு : ஓம்

ஆண் : திருந்திடும் நாடு.....

குழு : ஓம்

ஆண் : நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை

நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை

எந்த கடவுளும் ஜாதி சொல்லவில்லை...

குழு : ஓம்....ஓம்....

ஆண் : எந்த ஊரில் மனித நேயம் உண்டோ

அந்த ஊரில் வேதம் தேவை இல்லை

மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை.....

குழு : ஓம்....ஓம்.....

ஆண் : மண்ணில் யாரும் நல்ல வண்ணம் வாழ

வழிகள் தேடும் மனிதா

சிந்தும் வார்த்தை மண்ணில் சிந்தி போனால்

சேர்ப்பது என்பது எளிதா

ஆண் : மந்திரம் கடந்து மனிதனை தேடு.....

குழு : ஓம்...

ஆண் : மனிதனை மதித்தால் திருந்திடும் நாடு..

குழு : ஓம்ம்ம்.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Adhithyan

Release information: From Kizhakku Mugam (1996) · Lyricist: Vairamuthu

Explore this song