Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Adhithyan Chorus ……………… Male Part Naangu vedham ungal sonthamillai Naangu varnam manithan seitha thollai Entha kadavulum jaadhi sollavillai Chorus : Om….om…. Male Part Entha ooril manitha neyam udo Antha ooril vedham thevai illai Manitha jaadhiyil pedham thevai illai Chorus : Om….om…. Male Part Mannil yaarum nalla vannam vaazha Vazhgal thedum manithaa Sinthum vaarththai mannil sinthi ponaal Saerppathu enbathu elithaa Male Part Manthiram kadanthu Chorus : Om…. Male : Manithanai thedu Chorus : Om…. Male : Manithanai mathiththaal Chorus : Om…. Male : Thirunthidum naadu Chorus : Om…. Male Part Naangu vedham ungal sonthamillai Naangu varnam manithan seitha thollai Entha kadavulum jaadhi sollavillai Chorus : Om….om…. Male Part Entha ooril manitha neyam udo Antha ooril vedham thevai illai Manitha jaadhiyil pedham thevai illai Chorus : Om….om…. Male Part Mannil yaarum nalla vannam vaazha Vazhgal thedum manithaa Sinthum vaarththai mannil sinthi ponaal Saerppathu enbathu elithaa Male Part Manthiram kadanthu manithanai thedu Chorus : Om…. Male : Manithanai mathiththaal thirunthidum naadu Chorus : Om….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஆதித்யன் குழு : ......................... ஆண் : நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை எந்த கடவுளும் ஜாதி சொல்லவில்லை... குழு : ஓம்....ஓம்.... ஆண் : எந்த ஊரில் மனித நேயம் உண்டோ அந்த ஊரில் வேதம் தேவை இல்லை மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை..... குழு : ஓம்....ஓம்..... ஆண் : மண்ணில் யாரும் நல்ல வண்ணம் வாழ வழிகள் தேடும் மனிதா சிந்தும் வார்த்தை மண்ணில் சிந்தி போனால் சேர்ப்பது என்பது எளிதா ஆண் : மந்திரம் கடந்து குழு : ஓம்.... ஆண் : மனிதனை தேடு...... குழு : ஓம் ஆண் : மனிதனை மதித்தால் குழு : ஓம் ஆண் : திருந்திடும் நாடு..... குழு : ஓம் ஆண் : நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை எந்த கடவுளும் ஜாதி சொல்லவில்லை... குழு : ஓம்....ஓம்.... ஆண் : எந்த ஊரில் மனித நேயம் உண்டோ அந்த ஊரில் வேதம் தேவை இல்லை மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை..... குழு : ஓம்....ஓம்..... ஆண் : மண்ணில் யாரும் நல்ல வண்ணம் வாழ வழிகள் தேடும் மனிதா சிந்தும் வார்த்தை மண்ணில் சிந்தி போனால் சேர்ப்பது என்பது எளிதா ஆண் : மந்திரம் கடந்து மனிதனை தேடு..... குழு : ஓம்... ஆண் : மனிதனை மதித்தால் திருந்திடும் நாடு.. குழு : ஓம்ம்ம்.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Adhithyan
Release information: From Kizhakku Mugam (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kizhakku Mugam
- Composer: Adhithyan