Roman script

Naane Varuven (3) Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female Part

Naanae varuven ingum angum

Female Part

Naanae varuven ingum angum

Yaar endru yaar arivaar

Naanae varuven ingum angum

Naanae varuven varuven ..varuven

Female Part

Mayngum kannai paaramal

Kalangum nenjai kelaamal oooooo

Mayngum kannai paaramal

Kalangum nenjai kelaamal

Pirindhu sella ennaadhae

En kanneer pesum maravaadhae

Female Part

Mazhai vandha velai manam thandha paadhai

Avan thandha uravallavaa ..aa..a.aa…aa

Naanae varuven ingum angum

Naanae varuven varuven ..varuven

Female Part

En nenjam enbadhu neeyaaga

En ninaivugal ellaam oliyaagha ..aa aa aa

En nenjam enbadhu neeyaaga

En nianivugal ellaam oliyaagha

En kaadhal kovil silaiyaagha

Naan kanden unnai thunaiyaaga

Female Part

Kaalgal sellum dhooram

En kangal vandhu serum

Avan thandha uravallavaa ..aa..a.aa…aa

Female Part

Naanae varuven ingum angum

Yaar endru yaar arivaar

Naanae varuven ingum angum

Naanae varuven varuven ..varuven

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும்

பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும்

யாரென்று யாரறிவார்

நானே வருவேன் இங்கும் அங்கும்

நானே வருவேன்.. வருவேன்.. வருவேன்

பெண் : மயங்கும் கண்ணைப் பாராமல்

கலங்கும் நெஞ்சை கேளாமல் ஓஓஓஓஓ

மயங்கும் கண்ணைப் பாராமல்

கலங்கும் நெஞ்சை கேளாமல்

பிரிந்து செல்ல எண்ணாதே

என் கண்ணீர் பேசும் மறவாதே

பெண் : மழை வந்த வேளை மனம் தந்த பாதை

அவன் தந்த உறவல்லவா ஆ ஆ ஆ

நானே வருவேன் இங்கும் அங்கும்

நானே வருவேன்.. வருவேன்.. வருவேன்

பெண் : என் நெஞ்சம் என்பது நீயாக

என் நினைவுகள் எல்லாம் ஒளியாக ஆ ஆ ஆ

என் நெஞ்சம் என்பது நீயாக

என் நினைவுகள் எல்லாம் ஒளியாக

என் காதல் கோவில் சிலையாக

நான் கண்டேன் உன்னை துணையாக

பெண் : கால்கள் செல்லும் தூரம்

என் கண்கள் வந்து சேரும்

அவன் தந்த உறவல்லவா ஆ ஆ ஆ

பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும்

யாரென்று யாரறிவார்

நானே வருவேன் இங்கும் அங்கும்

நானே வருவேன்.. வருவேன்.. வருவேன்....

Song information

Singer: P. Susheela

Release information: From Yaar Nee (1966) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam

Explore this song