Roman script

Naane Ennathan Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by C. R. Subbaraman. Lyrics works penned by Boomi Balakadas.

Singer : K. V. Janaki

Music Director : C. R. Subbaraman

Lyricist : Boomi Balakadas

Female Part

Naane ennathaan seiguven

Nalam izhandha penn aanen

Haa…aaa…ini naane ennathaan seiguven

Nalam izhandha penn aanen

Female Part

Arivum azhagum siranthon uravil

Arumai maaran pondrae

Naane ennathaan seiguven

Nalam izhandha penn aanen

Poraamai en uyir kaadhalan

Perun thandanai adainthenae

Female Part

Kalaikkae pirandhaan

Kavidhai en enbaen

Inimai sol marapaeno

Hoo o o

Kalaikkae pirandhaan

Kavidhai en enbaen

Inimai sol marapaeno

Gnyaamae kavanipaar ulagil aridhuthaan

Andhoo

Gnyaamae kavanipaar ulagil aridhuthaan

Andhoo

Poraamai en uyir kaadhalan

Perun thandanai adainthenae

Female Part

Vidhi enbaenoo vinai enbaenoo

Vishyantherigilaen

Vidhi enbaenoo vinai enbaenoo

Vishyantherigilaen

Visanathaale vaadinen

Visanathaale vaadinen

Kadavul sitham idhamoo

Naane ennathaan seiguven

Nalam izhandha penn aanen

Poraamai en uyir kaadhalan

Perun thandanai adainthenae

தமிழ்

பாடகி : கே. வி . ஜானகி

இசை அமைப்பாளர் : சி. ஆர். சுப்பாராமன்

பாடல் ஆசிரியர் : பூமி பாலகாதாஸ்

பெண் : நானே என்னதான் செய்குவேன்

நலம் இழந்த பெண் ஆனேன்

ஹா..ஆஅ இனி நானே என்னதான் செய்குவேன்

நலம் இழந்த பெண் ஆனேன்

பெண் : அறிவும் அழகும் சிறந்தோன் உறவில்

அருமை மாறன் போன்றே

அறிவும் அழகும் சிறந்தோன் உறவில்

அருமை மாறன் போன்றே

பொறாமை என் உயிர்க் காதலன்

பெருந் தண்டனை அடைந்தானே

பெண் : கலைக்கே பிறந்தான்

கவிதை என்னென்பேன்

இனிமைச் சொல் மறப்பேனோ

ஹோ ஓ ஓ

கலைக்கே பிறந்தான்

கவிதை என்னென்பேன்

இனிமைச் சொல் மறப்பேனோ

ஞாயமே கவனிப்பார் உலகில் அறிதுதான்

அந்தோ

ஞாயமே கவனிப்பார் உலகில் அறிதுதான்

அந்தோ

பொறாமை என் உயிர்க் காதலன்

பெருந் தண்டனை அடைந்தானே

பெண் : விதி என்பேனோ வினை என்பேனோ

விஷயந் தெரிகிலேன்

விதி என்பேனோ வினை என்பேனோ

விஷயந் தெரிகிலேன்

விசனத்தாலே வாடினேன்

விசனத்தாலே வாடினேன்

கடவுள் சித்தம் இதாமோ

நானே என்னதான் செய்குவேன்

நலம் இழந்த பெண் ஆனேன்

பொறாமை என் உயிர்க் காதலன்

பெருந் தண்டனை அடைந்தானே

Song information

Singer: K. V. Janaki

Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: K. V. Janaki · Lyricist: Boomi Balakadas · Music: C. R. Subbaraman

Explore this song