Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male Part

Ah ha ha…

Ho ho ho…

Ah ha ha la la la

Hey hey hey

Male Part

Naanae endrum raaja

Aanaal mullil roja

Onna renda enthan paadhai

Penna ennai vellakkoodum

Naanae endrum raaja

Aanaal mullil roja

Onna renda enthan paadhai

Penna ennai vellakkoodum

Whistling : ……………………

Male Part

{Kannai katti ennai kaattil vittaal

Angae kallai meththai aakki kollum

Vanmai undu

Selai kattum indha pennai kandu

Anjum kozhai alla pedhai alla

Veeram undu} (2)

Male Part

Poo polae kaiyai kondu

Ponaalae nanmai undu

Poo polae kaiyai kondu

Ponaalae nanmai undu

Male Part

Naanae endrum raaja

Aanaal mullil roja

Onna renda enthan paadhai

Penna ennai vellakkoodum

Male Part

{Mannai kondu chinna

Veettai katti

Angae maadi meththai

Kattil podum maayam enna

Vaanai keeri andha vaikundaththai

Intha oona kannil kaattum

Undhan leelai enna} (2)

Male Part

Thallaadum pedhai pennae

Vellaadu vengai alla

Thallaadum pedhai pennae

Vellaadu vengai alla

Male Part

Naanae endrum raaja

Aanaal mullil roja

Onna renda enthan paadhai

Penna ennai vellakkoodum

Naanae endrum raaja

Aanaal mullil roja

Onna renda enthan paadhai

Penna ennai vellakkoodum

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆ ஹ ஹா.....

ஹோ ஹோ ஹோ.....

ஆ ஹ ஹா லா லா ல ல

ஹே ஹே ஹே

ஆண் : நானே என்றும் ராஜா

ஆனால் முள்ளில் ரோஜா

ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை

பெண்ணா என்னை வெல்ல கூடும்

நானே என்றும் ராஜா

ஆனால் முள்ளில் ரோஜா

ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை

பெண்ணா என்னை வெல்ல கூடும்

விசில் : .....................................

ஆண் : {கண்ணை கட்டி என்னை காட்டில் விட்டால்

அங்கே கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும்

வன்மை உண்டு

சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு

அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல

வீரம் உண்டு} (2)

ஆண் : பூப் போல கையை கொண்டு

போனாலே நன்மை உண்டு

பூப் போல கையை கொண்டு

போனாலே நன்மை உண்டு

ஆண் : நானே என்றும் ராஜா

ஆனால் முள்ளில் ரோஜா

ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை

பெண்ணா என்னை வெல்ல கூடும்

ஆண் : {மண்ணை கொண்டு சின்ன

வீட்டை கட்டி

அங்கே மாடி மெத்தை

கட்டில் போடும் மாயம் என்ன

வானை கீரி அந்த வைகுண்டத்தை

இந்த ஊனக் கண்ணில் காட்டும்

உந்தன் லீலை என்ன} (2)

ஆண் : தள்ளாடும் பேதை பெண்ணே

வெள்ளாடு வேங்கை அல்ல

தள்ளாடும் பேதை பெண்ணே

வெள்ளாடு வேங்கை அல்ல

ஆண் : நானே என்றும் ராஜா

ஆனால் முள்ளில் ரோஜா

ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை

பெண்ணா என்னை வெல்ல கூடும்

நானே என்றும் ராஜா

ஆனால் முள்ளில் ரோஜா

ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை

பெண்ணா என்னை வெல்ல கூடும்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Polladhavan (1980 Film) (1980) · Lyricist: Kannadasan

Explore this song