Roman script

Singers : Vijaynarain, Ananthu

and Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Chorus

Hoo ooo hoo ooo ooo hoo ooo

Hoo ooo hoo ooo ooo hoo ooo

Male Part

Adaipadum kadhavukkul

Udaipadum uyir

Vidigindra pozhuthilum

Posungidum uyir

Paranthidum paravaiyum

Thurathidum uyir

Poothidum nilathilum

Nasangidum uyir

Male Part

Peigindra mazhaiyilum

Erinthidum uyir

Sirikkindra manitharum

Veruthidum uyir

Paarkindra kadavulum

Maranthidum uyir

Varukindra saavaiyum

Poruthidum uyir

Male Part

Naan yaar..

Naan yaar…

Male Part

Nee ozhi…

Naan yaar…

Nee mazhai…

Naan yaar…

Naan yaar…

Male Part

Naan yaar..

Naan yaar…

Naan yaar…

Chorus

Hoo ooo hoo ooo ooo hoo ooo

Hoo ooo hoo ooo ooo hoo ooo

Male Part

Rayil thedi vanthu kollum

Naan yaar….

Pookkum maramengum

Thookkil thongum

Naan yaar…

Male Part

Nadhiyil seththa

Meenaai mithakkum

Naan yaar…

Kudusaikkul kathari erintha

Naan yaar….

Male Part

Thee eratha saamyingu

Naan yaar…

Un kai padamal thanneer parugum

Naan yaar…

Oor suvarkatti thooram vaikka

Naan yaar…

Malakkuzhikkul moochaiyadakkum

Naan yaar..

Chorus

Hoo ooo hoo ooo ooo hoo ooo

Hoo ooo hoo ooo ooo hoo ooo

Male Part

Naan yaaarrrr…..

Naaaaan yaaaarrrr……

Male Part

Arasan endru solvorumundu

Adimai endru ninaipporumundu

Yer piditha vazhvum undu

Por seitha kadhaiyum undu

Male Part

{Marithapin udal engum

Neelam paravum

Naan yaar…

Puthaithapin neela

Kadalil neenthum

Naan yaar…} (2)

Male Part

Naaaannnn…yaaarrrrr

Male : {Marithapin udal engum

Neelam paravum

Naan yaar…

Puthaithapin neela

Kadalil neenthum

Naan yaar.. } (2)

Chorus

Hoo ooo hoo ooo ooo hoo ooo

Hoo ooo hoo ooo ooo hoo ooo

Hoo ooo hoo ooo ooo hoo ooo

தமிழ்

பாடகர்கள் : விஜய்நரைன், அனந்து

மற்றும் சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் :

சந்தோஷ் நாராயணன்

குழு : ............................................

ஆண் : அடைபடும் கதவுக்குள்

உடைபடும் உயிர்

விடுகின்ற பொழுதிலும்

பொசுங்கிடும் உயிர்

பறந்திடும் பறவையும்

துரத்திடும் உயிர்

பூத்திடும் நிலத்திலும்

நசுங்கிடும் உயிர்

ஆண் : பெய்கின்ற மழையிலும்

எரிந்திடும் உயிர்

சிரிக்கின்ற மனிதரும்

வெறுத்திடும் உயிர்

பார்க்கின்ற கடவுளும்

மறந்திடும் உயிர்

வருகின்ற சாவையும்

பொறுத்திடும் உயிர்

ஆண் : நான் யார்..

நான் யார்…

ஆண் : நீ ஒழி…

நான் யார்…

நீ மழை…

நான் யார்…

நான் யார்…

ஆண் : நான் யார்..

நான் யார்…

நான் யார்…

குழு : ................................

ஆண் : ரயில் தேடி

வந்து கொள்ளும்

நான் யார்...

பூக்கும் மரமெங்கும்

தூக்கில் தொங்கும்

நான் யார்…

ஆண் : நதியில் செத்த

மீனாய் மிதக்கும்

நான் யார்…

குடுசைக்குள் கதறி எரிந்த

நான் யார்...

ஆண் : தேர் ஏறாத சாமியிங்கு

நான் யார்…

உன் கை படாமல்

தண்ணீர் பருகும்

நான் யார்…

ஊர் சுவர்க்கட்டி தூரம் வைக்க

நான் யார்…

மலக்குழிக்குள் மூச்சையடக்கும்

நான் யார்..

குழு : ................................

ஆண் : நான் யார்....

நான் யார்.....

ஆண் : அரசன் என்று

சொல்வோருமுண்டு

அடிமை என்று

நினைப்போருமுண்டு

ஏர் பிடித்த வாழ்வும் உண்டு

போர் செய்த கதையும் உண்டு

ஆண் : {மரித்தபின் உடல் எங்கும்

நீலம் பரவும்

நான் யார்…

புதைத்தபின் நீல

கடலில் நீந்தும்

நான் யார்...} (2)

ஆண் : நான்…யார்.....

ஆண் : {மரித்தபின் உடல் எங்கும்

நீலம் பரவும்

நான் யார்…

புதைத்தபின் நீல கடலில் நீந்தும்

நான் யார்..} (2)

குழு : ...............................

Song information

Singers: Vijaynarain, Ananthu

Music by: Santhosh Narayanan

Release information: From Pariyerum Perumal (2018) · Lyricist: Mari Selvaraj

Explore this song