Roman script
Singers : Vijaynarain, Ananthu
and Santhosh Narayanan
Music by : Santhosh Narayanan
Chorus
Hoo ooo hoo ooo ooo hoo ooo
Hoo ooo hoo ooo ooo hoo ooo
Male Part
Adaipadum kadhavukkul
Udaipadum uyir
Vidigindra pozhuthilum
Posungidum uyir
Paranthidum paravaiyum
Thurathidum uyir
Poothidum nilathilum
Nasangidum uyir
Male Part
Peigindra mazhaiyilum
Erinthidum uyir
Sirikkindra manitharum
Veruthidum uyir
Paarkindra kadavulum
Maranthidum uyir
Varukindra saavaiyum
Poruthidum uyir
Male Part
Naan yaar..
Naan yaar…
Male Part
Nee ozhi…
Naan yaar…
Nee mazhai…
Naan yaar…
Naan yaar…
Male Part
Naan yaar..
Naan yaar…
Naan yaar…
Chorus
Hoo ooo hoo ooo ooo hoo ooo
Hoo ooo hoo ooo ooo hoo ooo
Male Part
Rayil thedi vanthu kollum
Naan yaar….
Pookkum maramengum
Thookkil thongum
Naan yaar…
Male Part
Nadhiyil seththa
Meenaai mithakkum
Naan yaar…
Kudusaikkul kathari erintha
Naan yaar….
Male Part
Thee eratha saamyingu
Naan yaar…
Un kai padamal thanneer parugum
Naan yaar…
Oor suvarkatti thooram vaikka
Naan yaar…
Malakkuzhikkul moochaiyadakkum
Naan yaar..
Chorus
Hoo ooo hoo ooo ooo hoo ooo
Hoo ooo hoo ooo ooo hoo ooo
Male Part
Naan yaaarrrr…..
Naaaaan yaaaarrrr……
Male Part
Arasan endru solvorumundu
Adimai endru ninaipporumundu
Yer piditha vazhvum undu
Por seitha kadhaiyum undu
Male Part
{Marithapin udal engum
Neelam paravum
Naan yaar…
Puthaithapin neela
Kadalil neenthum
Naan yaar…} (2)
Male Part
Naaaannnn…yaaarrrrr
Male : {Marithapin udal engum
Neelam paravum
Naan yaar…
Puthaithapin neela
Kadalil neenthum
Naan yaar.. } (2)
Chorus
Hoo ooo hoo ooo ooo hoo ooo
Hoo ooo hoo ooo ooo hoo ooo
Hoo ooo hoo ooo ooo hoo oooதமிழ்
பாடகர்கள் : விஜய்நரைன், அனந்து
மற்றும் சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர் :
சந்தோஷ் நாராயணன்
குழு : ............................................
ஆண் : அடைபடும் கதவுக்குள்
உடைபடும் உயிர்
விடுகின்ற பொழுதிலும்
பொசுங்கிடும் உயிர்
பறந்திடும் பறவையும்
துரத்திடும் உயிர்
பூத்திடும் நிலத்திலும்
நசுங்கிடும் உயிர்
ஆண் : பெய்கின்ற மழையிலும்
எரிந்திடும் உயிர்
சிரிக்கின்ற மனிதரும்
வெறுத்திடும் உயிர்
பார்க்கின்ற கடவுளும்
மறந்திடும் உயிர்
வருகின்ற சாவையும்
பொறுத்திடும் உயிர்
ஆண் : நான் யார்..
நான் யார்…
ஆண் : நீ ஒழி…
நான் யார்…
நீ மழை…
நான் யார்…
நான் யார்…
ஆண் : நான் யார்..
நான் யார்…
நான் யார்…
குழு : ................................
ஆண் : ரயில் தேடி
வந்து கொள்ளும்
நான் யார்...
பூக்கும் மரமெங்கும்
தூக்கில் தொங்கும்
நான் யார்…
ஆண் : நதியில் செத்த
மீனாய் மிதக்கும்
நான் யார்…
குடுசைக்குள் கதறி எரிந்த
நான் யார்...
ஆண் : தேர் ஏறாத சாமியிங்கு
நான் யார்…
உன் கை படாமல்
தண்ணீர் பருகும்
நான் யார்…
ஊர் சுவர்க்கட்டி தூரம் வைக்க
நான் யார்…
மலக்குழிக்குள் மூச்சையடக்கும்
நான் யார்..
குழு : ................................
ஆண் : நான் யார்....
நான் யார்.....
ஆண் : அரசன் என்று
சொல்வோருமுண்டு
அடிமை என்று
நினைப்போருமுண்டு
ஏர் பிடித்த வாழ்வும் உண்டு
போர் செய்த கதையும் உண்டு
ஆண் : {மரித்தபின் உடல் எங்கும்
நீலம் பரவும்
நான் யார்…
புதைத்தபின் நீல
கடலில் நீந்தும்
நான் யார்...} (2)
ஆண் : நான்…யார்.....
ஆண் : {மரித்தபின் உடல் எங்கும்
நீலம் பரவும்
நான் யார்…
புதைத்தபின் நீல கடலில் நீந்தும்
நான் யார்..} (2)
குழு : ...............................Song information
Singers: Vijaynarain, Ananthu
Music by: Santhosh Narayanan
Release information: From Pariyerum Perumal (2018) · Lyricist: Mari Selvaraj
Explore this song
- Singer: Vijaynarain
- Singer: Ananthu
- Film / album: Pariyerum Perumal
- Composer: Santhosh Narayanan