Roman script

Singer : P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Naan varaintha oviyamae

Nalla thamil kaaviyamae

Naan sirikka nee azhuthaal

Nee sirikka naan azhuvaen

Male Part

Naan varaintha oviyamae

Nalla thamil kaaviyamae

Naan sirikka nee azhuthaal

Nee sirikka naan azhuvaen

Male Part

Unnai pola oru manaivi

Ulagaththilae paarththathillai

Ennaippola oruvan allaal

Evarukkumae vaaiththathillai

Male Part

Naan varaintha oviyamae

Nalla thamil kaaviyamae

Naan sirikka nee azhuthaal

Nee sirikka naan azhuvaen

Male Part

Vaasam thanthida endru

Dhinam thaeyum santhanam kandu

Vaasam thanthida endru

Dhinam thaeyum santhanam kandu

Male Part

Ullam urugum pani polae

Vizhi vellam perugum nathi polae

Ullam urugum pani polae

Vizhi vellam perugum nathi polae

Ellaam avalae en maeniyin nizhalae

Male Part

Naan varaintha oviyamae

Nalla thamil kaaviyamae

Naan sirikka nee azhuthaal

Nee sirikka naan azhuvaen

Male Part

Poovai poonguzhal neevi

Naan sevai purivaen devi

Poovai poonguzhal neevi

Naan sevai purivaen devi

Male Part

Thalaivan kaiyaal malar soodi

Deiva silai pol vazhga maharani

Thalaivan kaiyaal malar soodi

Deiva silai pol vazhga maharani

Ellaam avale en maeniyin nizhale

Male Part

Naan varaintha oviyamae

Nalla thamil kaaviyamae

Naan sirikka nee azhuthaal

Nee sirikka naan azhuvaen

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நான் வரைந்த ஓவியமே

நல்ல தமிழ் காவியமே

நான் சிரிக்க நீ அழுதால்

நீ சிரிக்க நான் அழுவேன்

ஆண் : நான் வரைந்த ஓவியமே

நல்ல தமிழ் காவியமே

நான் சிரிக்க நீ அழுதால்

நீ சிரிக்க நான் அழுவேன்

ஆண் : உன்னைப் போல ஒரு மனைவி

உலகத்திலே பார்த்ததில்லை

என்னைப் போல ஒருவன் அல்லால்

எவருக்குமே வாய்த்ததில்லை

ஆண் : நான் வரைந்த ஓவியமே

நல்ல தமிழ் காவியமே

நான் சிரிக்க நீ அழுதால்

நீ சிரிக்க நான் அழுவேன்

ஆண் : வாசம் தந்திட என்று

தினம் தேயும் சந்தனம் கண்டு

வாசம் தந்திட என்று

தினம் தேயும் சந்தனம் கண்டு

ஆண் : உள்ளம் உருகும் பனிப் போலே

விழி வெள்ளம் பெருகும் நதிபோலே

உள்ளம் உருகும் பனிப் போலே

விழி வெள்ளம் பெருகும் நதிபோலே

எல்லாம் அவளே என் மேனியின் நிழலே

ஆண் : நான் வரைந்த ஓவியமே

நல்ல தமிழ் காவியமே

நான் சிரிக்க நீ அழுதால்

நீ சிரிக்க நான் அழுவேன்

ஆண் : பூவை பூங்குழல் நீவி

நான் சேவை புரிவேன் தேவி

பூவை பூங்குழல் நீவி

நான் சேவை புரிவேன் தேவி

ஆண் : தலைவன் கையால் மலர் சூடி

தெய்வ சிலை போல் வாழ்க மகராணி

தலைவன் கையால் மலர் சூடி

தெய்வ சிலை போல் வாழ்க மகராணி

எல்லாம் அவளே என் மேனியின் நிழலே

ஆண் : நான் வரைந்த ஓவியமே

நல்ல தமிழ் காவியமே

நான் சிரிக்க நீ அழுதால்

நீ சிரிக்க நான் அழுவேன்

Song information

Singer: P. Jayachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Ellam Avale (1977) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song