Roman script
Singer : T. M. Soundarajan Music by : R. Sudharsanam Lyrics by : Vaali Male Part Naan vandha paadhai maan vandhadhu Thaen thandha bodhai yen thandhadhu Kann endra vaasal kadhavai thirandhu Penn endra deivam munn nindrathu Male Part Naan vandha paadhai maan vandhadhu Thaen thandha bodhai yen thandhadhu Kann endra vaasal kadhavai thirandhu Penn endra deivam munn nindrathu Male Part Kavi ondru solla porul thedugindren Oru vaarthai uruvaaga thadumaarugindren Male Part Kavi ondru solla porul thedugindren Oru vaarthai uruvaaga thadumaarugindren Neerodai vandhu paayadha nilamaam Neerodai vandhu paayadha nilamaam Nizhal megam oru podhum thazhuvaadha nilavaam Male Part Naan vandha paadhai maan vandhadhu Thaen thandha bodhai yen thandhadhu Kann endra vaasal kadhavai thirandhu Penn endra deivam munn nindrathu Male Part Idai endra kodiyin nadai kaana vendum Idhazhoram inneram pani peiya vendum Male Part Idai endra kodiyin nadai kaana vendum Idhazhoram inneram pani peiya vendum Iravendra palli vaaendru solli Iravendra palli vaaendru solli Uravendra kalvi naan sollavaa Male Part Naan vandha paadhai maan vandhadhu Thaen thandha bodhai yen thandhadhu Kann endra vaasal kadhavai thirandhu Penn endra deivam munn nindrathu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது தேன் தந்த போதை ஏன் தந்தது கண் என்ற வாசல் கதவை திறந்து பெண் என்ற தெய்வம் முன் நின்றது ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது தேன் தந்த போதை ஏன் தந்தது கண் என்ற வாசல் கதவை திறந்து பெண் என்ற தெய்வம் முன் நின்றது ஆண் : கவி ஒன்று சொல்ல பொருள் தேடுகின்றேன் ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன் ஆண் : கவி ஒன்று சொல்ல பொருள் தேடுகின்றேன் ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன் நீரோடை வந்து பாயாத நிலமாம் நீரோடை வந்து பாயாத நிலமாம் நிழல் மேகம் ஒரு போதும் தழுவாத நிலவாம் ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது தேன் தந்த போதை ஏன் தந்தது கண் என்ற வாசல் கதவை திறந்து பெண் என்ற தெய்வம் முன் நின்றது ஆண் : இடை என்ற கொடியின் நடை காணவேண்டும் இதழோரம் இந்நேரம் பனி பெய்ய வேண்டும் ஆண் : இடை என்ற கொடியின் நடை காணவேண்டும் இதழோரம் இந்நேரம் பனி பெய்ய வேண்டும் இரவென்ற பள்ளி வாவென்று சொல்லி இரவென்ற பள்ளி வாவென்று சொல்லி உறவென்ற கல்வி நான் சொல்லவா ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது தேன் தந்த போதை ஏன் தந்தது கண் என்ற வாசல் கதவை திறந்து பெண் என்ற தெய்வம் முன் நின்றது
Song information
Singer: T. M. Soundarajan
Music by: R. Sudharsanam
Lyrics by: Vaali
Release information: From Mani Magudam (1966) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: R. Sudharsanam
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Mani Magudam
- Composer: R. Sudharsanam
- Lyricist: Vaali