Roman script

Singer : T. M. Soundarajan

Music by : R. Sudharsanam

Lyrics by : Vaali

Male Part

Naan vandha paadhai maan vandhadhu

Thaen thandha bodhai yen thandhadhu

Kann endra vaasal kadhavai thirandhu

Penn endra deivam munn nindrathu

Male Part

Naan vandha paadhai maan vandhadhu

Thaen thandha bodhai yen thandhadhu

Kann endra vaasal kadhavai thirandhu

Penn endra deivam munn nindrathu

Male Part

Kavi ondru solla porul thedugindren

Oru vaarthai uruvaaga thadumaarugindren

Male Part

Kavi ondru solla porul thedugindren

Oru vaarthai uruvaaga thadumaarugindren

Neerodai vandhu paayadha nilamaam

Neerodai vandhu paayadha nilamaam

Nizhal megam oru podhum thazhuvaadha nilavaam

Male Part

Naan vandha paadhai maan vandhadhu

Thaen thandha bodhai yen thandhadhu

Kann endra vaasal kadhavai thirandhu

Penn endra deivam munn nindrathu

Male Part

Idai endra kodiyin nadai kaana vendum

Idhazhoram inneram pani peiya vendum

Male Part

Idai endra kodiyin nadai kaana vendum

Idhazhoram inneram pani peiya vendum

Iravendra palli vaaendru solli

Iravendra palli vaaendru solli

Uravendra kalvi naan sollavaa

Male Part

Naan vandha paadhai maan vandhadhu

Thaen thandha bodhai yen thandhadhu

Kann endra vaasal kadhavai thirandhu

Penn endra deivam munn nindrathu

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது

தேன் தந்த போதை ஏன் தந்தது

கண் என்ற வாசல் கதவை திறந்து

பெண் என்ற தெய்வம் முன் நின்றது

ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது

தேன் தந்த போதை ஏன் தந்தது

கண் என்ற வாசல் கதவை திறந்து

பெண் என்ற தெய்வம் முன் நின்றது

ஆண் : கவி ஒன்று சொல்ல பொருள் தேடுகின்றேன்

ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன்

ஆண் : கவி ஒன்று சொல்ல பொருள் தேடுகின்றேன்

ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன்

நீரோடை வந்து பாயாத நிலமாம்

நீரோடை வந்து பாயாத நிலமாம்

நிழல் மேகம் ஒரு போதும் தழுவாத நிலவாம்

ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது

தேன் தந்த போதை ஏன் தந்தது

கண் என்ற வாசல் கதவை திறந்து

பெண் என்ற தெய்வம் முன் நின்றது

ஆண் : இடை என்ற கொடியின் நடை காணவேண்டும்

இதழோரம் இந்நேரம் பனி பெய்ய வேண்டும்

ஆண் : இடை என்ற கொடியின் நடை காணவேண்டும்

இதழோரம் இந்நேரம் பனி பெய்ய வேண்டும்

இரவென்ற பள்ளி வாவென்று சொல்லி

இரவென்ற பள்ளி வாவென்று சொல்லி

உறவென்ற கல்வி நான் சொல்லவா

ஆண் : நான் வந்த பாதை மான் வந்தது

தேன் தந்த போதை ஏன் தந்தது

கண் என்ற வாசல் கதவை திறந்து

பெண் என்ற தெய்வம் முன் நின்றது

Song information

Singer: T. M. Soundarajan

Music by: R. Sudharsanam

Lyrics by: Vaali

Release information: From Mani Magudam (1966) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: R. Sudharsanam

Explore this song