Roman script

Singers : P. Susheela and P. B. Srinivas

Music by : S. Vedhachalam

Lyrics by : Nalla Thambi

Female Part

Naan vanangum deivamae

Kannaana kanna

Naan vanangum deivamae

Kannaana kanna

Male Part

Nenjathil pongum inbamae

Kannaana kannae

Nenjathil pongum inbamae

Kannaana kannae

Female : Naan vanangum deivamae

Kannaana kanna

Male Part

Paadi varum nilavoo

venpalingaana maeniyoo

Paadi varum nilavoo

venpalingaana maeniyoo

Paarvaiyil nindru oli

pandhaadum minnaloo

Pakkathil vandha kanniyoo

kannaana kannae

Male Part

Nenjathil pongum inbamae

Kannaana kannae

Female : Naan vanangum deivamae

Kannaana kanna

Female Part

Ethanai piravigal

eduthae vandhaalumae

Ethanai piravigal

eduthae vandhaalumae

Unnudan oru murai

vaazhndhaalae podhumae

Ennam niraiverumaa

kannaana kanna

Female Part

Naan vanangum deivamae

Kannaana kanna

Male : Nenjathil pongum inbamae

Kannaana kannae

Male Part

Maanikka pandhalittu

malarmaalai soottuven

Maanikka pandhalittu

malarmaalai soottuven

Maadathil unnaiyittu

deepangal yettruven

Kaanikkaiyaaga ondru thaa

kannaana kannae

Male Part

Nenjathil pongum inbamae

Kannaana kannae

Female : Naan vanangum deivamae

Kannaana kanna

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி . பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : நல்ல தம்பி

பெண் : நான் வணங்கும் தெய்வமே

கண்ணான கண்ணா

நான் வணங்கும் தெய்வமே

கண்ணான கண்ணா

ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே

கண்ணான கண்ணே

நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே

கண்ணான கண்ணே

பெண் : நான் வணங்கும் தெய்வமே

கண்ணான கண்ணா

ஆண் : பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ

பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ

பார்வையில் நின்று ஒளிப் பந்தாடும் மின்னலோ

பக்கத்தில் வந்த கன்னியோ கண்ணான கண்ணே

ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே

கண்ணான கண்ணே

பெண் : நான் வணங்கும் தெய்வமே

கண்ணான கண்ணா

பெண் : எத்தனை பிறவிகள் எடுத்தே வந்தாலுமே

எத்தனை பிறவிகள் எடுத்தே வந்தாலுமே

உன்னுடன் ஒரு முறை வாழ்ந்தாலே போதுமே

எண்ணம் நிறைவேறுமா கண்ணான கண்ணா

பெண் : நான் வணங்கும் தெய்வமே

கண்ணான கண்ணா

ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே

கண்ணான கண்ணே

ஆண் : மாணிக்கப் பந்தலிட்டு மலர்மாலை சூட்டுவேன்

மாணிக்கப் பந்தலிட்டு மலர்மாலை சூட்டுவேன்

மாடத்தில் உன்னையிட்டு தீபங்கள் ஏற்றுவேன்

காணிக்கையாக ஒன்று தா கண்ணான கண்ணே

ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே

கண்ணான கண்ணே

பெண் : நான் வணங்கும் தெய்வமே

கண்ணான கண்ணா

Song information

Singers: P. Susheela and P. B. Srinivas

Music by: S. Vedhachalam

Lyrics by: Nalla Thambi

Release information: From Amma Enge (1964) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Nalla Thambi · Music: S. Vedhachalam

Explore this song