Roman script
Singers : P. Susheela and P. B. Srinivas Music by : S. Vedhachalam Lyrics by : Nalla Thambi Female Part Naan vanangum deivamae Kannaana kanna Naan vanangum deivamae Kannaana kanna Male Part Nenjathil pongum inbamae Kannaana kannae Nenjathil pongum inbamae Kannaana kannae Female : Naan vanangum deivamae Kannaana kanna Male Part Paadi varum nilavoo venpalingaana maeniyoo Paadi varum nilavoo venpalingaana maeniyoo Paarvaiyil nindru oli pandhaadum minnaloo Pakkathil vandha kanniyoo kannaana kannae Male Part Nenjathil pongum inbamae Kannaana kannae Female : Naan vanangum deivamae Kannaana kanna Female Part Ethanai piravigal eduthae vandhaalumae Ethanai piravigal eduthae vandhaalumae Unnudan oru murai vaazhndhaalae podhumae Ennam niraiverumaa kannaana kanna Female Part Naan vanangum deivamae Kannaana kanna Male : Nenjathil pongum inbamae Kannaana kannae Male Part Maanikka pandhalittu malarmaalai soottuven Maanikka pandhalittu malarmaalai soottuven Maadathil unnaiyittu deepangal yettruven Kaanikkaiyaaga ondru thaa kannaana kannae Male Part Nenjathil pongum inbamae Kannaana kannae Female : Naan vanangum deivamae Kannaana kanna
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி . பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : நல்ல தம்பி பெண் : நான் வணங்கும் தெய்வமே கண்ணான கண்ணா நான் வணங்கும் தெய்வமே கண்ணான கண்ணா ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே கண்ணான கண்ணே நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே கண்ணான கண்ணே பெண் : நான் வணங்கும் தெய்வமே கண்ணான கண்ணா ஆண் : பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ பார்வையில் நின்று ஒளிப் பந்தாடும் மின்னலோ பக்கத்தில் வந்த கன்னியோ கண்ணான கண்ணே ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே கண்ணான கண்ணே பெண் : நான் வணங்கும் தெய்வமே கண்ணான கண்ணா பெண் : எத்தனை பிறவிகள் எடுத்தே வந்தாலுமே எத்தனை பிறவிகள் எடுத்தே வந்தாலுமே உன்னுடன் ஒரு முறை வாழ்ந்தாலே போதுமே எண்ணம் நிறைவேறுமா கண்ணான கண்ணா பெண் : நான் வணங்கும் தெய்வமே கண்ணான கண்ணா ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே கண்ணான கண்ணே ஆண் : மாணிக்கப் பந்தலிட்டு மலர்மாலை சூட்டுவேன் மாணிக்கப் பந்தலிட்டு மலர்மாலை சூட்டுவேன் மாடத்தில் உன்னையிட்டு தீபங்கள் ஏற்றுவேன் காணிக்கையாக ஒன்று தா கண்ணான கண்ணே ஆண் : நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே கண்ணான கண்ணே பெண் : நான் வணங்கும் தெய்வமே கண்ணான கண்ணா
Song information
Singers: P. Susheela and P. B. Srinivas
Music by: S. Vedhachalam
Lyrics by: Nalla Thambi
Release information: From Amma Enge (1964) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Nalla Thambi · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Susheela and P. B. Srinivas
- Film / album: Amma Enge
- Composer: S. Vedhachalam
- Lyricist: Nalla Thambi