Roman script
Singers : P. Susheela and P. B. Srinivas Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Aahaahaa… Female Part Ohoho… oo…oo…oo Male Part Paarthu paarthu nindradhilae Paarvai izhanthaen Nee paadum mozhi kaettadhilae Vaarthai izhanthaen Male Part Paarthu paarthu nindradhilae Paarvai izhanthaen Nee paadum mozhi kaettadhilae Vaarthai izhanthaen Female Part Neatru vantha ninaivinilae Nenjam izhanthaen Female Part Neatru vantha ninaivinilae Nenjam izhanthaen Neengal naeril vanthu ninravudan Ennai maranthaen Neatru vantha ninaivinilae Nenjam izhanthaen Neengal naeril vanthu ninravudan Ennai maranthaen Male Part Kaathirunthu kaathirunthu Perumai izhanthaen Aa…. aa….aa… aa…. oo..oo…oo…oo.. Male Part Kaathirunthu kaathirunthu Perumai izhanthaen Thendral kaatril vaitha neruppinilae Aavi izhanthaen Male Part Paarthu paarthu nindradhilae Paarvai izhanthaen Nee paadum mozhi kaettadhilae Vaarthai izhanthaen Female Part Naan ennai maranthaen Male Part Naan vaarthai izhanthaen Claps : …………………… Female Part Kannarugae imai irunthum Kanavu kaanbathaen Female Part Kannarugae imai irunthum Kanavu kaanbathaen Ungal kaiyarugae mangai vanthum Kadhaigal solvathaen Ungal kaiyarugae mangai vanthum Kadhaigal solvathaen Male Part Vaai malarnthu sirithadhammaa Kaadhalan killiyae Female Part Ingae kaathirunthum kanindhathammaa Maadhulam kaniyae Male Part Maadhulam kaniyae Female Part Kaadhalan killiyae Both : Ini mayangum inba iravinilae Vaaliba thirunaal vaaliba thirunaal Both : Vadivathodu manadhum serum Vaazhvinil oru naal Ini mayangum inba iravinilae Vaaliba thirunaal Vaaliba thirunaal vaaliba thirunaal…
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : ஆஹாஹா... பெண் : ஓஹோ... ஓ... ஓ... ஓ... ஆண் : பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன் ஆண் : பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன் பெண் : நேற்று வரை நினைவினிலே நெஞ்சம் இழந்தேன் பெண் : நேற்று வரை நினைவினிலே நெஞ்சம் இழந்தேன் நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன் நேற்று வரை நினைவினிலே நெஞ்சம் இழந்தேன் நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன் ஆண் : காத்திருந்து காத்திருந்து பெருமை இழந்தேன் ஆ... ஆ... ஆ... ஆ... ஓ... ஓ... ஓ... ஓ... ஆண் : காத்திருந்து காத்திருந்து பெருமை இழந்தேன் தென்றல் காற்றில் வைத்த நெருப்பினிலே ஆவி இழந்தேன் ஆண் : பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன் பெண் : நான் என்னை மறந்தேன் ஆண் : நான் வார்த்தை இழந்தேன் கைதட்டல்கள் : ........................... பெண் : கண்ணருகே இமை இருந்தும் கனவு காண்பதேன் பெண் : கண்ணருகே இமை இருந்தும் கனவு காண்பதேன் உங்கள் கை அருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன் உங்கள் கை அருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன் ஆண் : வாய் மலர்ந்து சிரித்ததம்மா காதலன் கிளியே பெண் : இங்கே காத்திருந்தும் கனிந்ததம்மா மாதுளம் கனியே ஆண் : மாதுளம் கனியே பெண் : காதலன் கிளியே இருவர் : இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள் இருவர் : வடிவத்தோடு மனதும் சேரும் வாழ்வினில் ஒரு நாள் இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள் .......
Song information
Singers: P. Susheela and P. B. Srinivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Manapanthal (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and P. B. Srinivas
- Film / album: Manapanthal
- Composer: Vishwanathan-Ramamoorthy