Roman script

Naan Unnai Ninai Song Lyrics is a track from Paavai Vilakku Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, V. K. Ramasamy, K. Balaji, Prem Nazeer, Sriram, K. S. Sarangapani, S. A. Ashokan, A. Karunanidhi, Sowkar Janaki, M. N. Rajam, Pandari Bai and Kamala. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Female Part

Naan unai ninaikaadha neram undoo

Naan unai ninaikaadha neram undoo

Naayagan en vaazhvil neeyandro

Naan unai ninaikaadha neram undoo

Naayagan en vaazhvil neeyandro

Naan unai ninaikaadha neram undoo

Female Part

Kaanbavai yaavum un vadivamandroo

Kaanbavai yaavum un vadivamandroo

En karuthinil uravaadum deivamandroo

Karuthinil uravaadum deivamandroo

Nee en deivamandroo

Female Part

Naan aadum aatamellam unakkagavandroo

Naan aadum aatamellam unakkagavandroo

Naan vaeru nee vaeru…haa..aa….

Naan vaeru nee vaeru enbathum ini undoo

Naan unai ninaikaadha neram undoo

Naayagan en vaazhvil neeyandro

Naan unai ninaikaadha neram undoo

Female Part

Maunam yaeno sollum saami

Maunam yaeno sollum saami

En manam vittu naan paadi

Aadiyadhai kanda pinnum

Maunam yaeno sollum saami

Female Part

Ayalil ulla manidhar

Yaarum arindhidamalae

Nenjin aasai thannai

Kangalaalae pesidamalae

Ayalil ulla manidhar

Yaarum arindhidamalae

Nenjin aasai thannai

Kangalaalae pesidamalae

Female Part

Thayavu indriye tamil isaiyil ondriyae

Thayavu indriye tamil isaiyil ondriyae

Idhu tharunam enai marandhu

Un manadhilae iruppadhu enadhuyire

Female Part

Naan unai ninaikaadha neram undoo

Naayagan en vaazhvil neeyandro

Naan unai ninaikaadha neram undoo

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நாயகன் என் வாழ்வில் நீயன்றோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நாயகன் என் வாழ்வில் நீயன்றோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

பெண் : காண்பவை யாவும் உன் வடிவமன்றோ

காண்பவை யாவும் உன் வடிவமன்றோ

என் கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ

கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ

நீ என் தெய்வமன்றோ

பெண் : நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ

நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ

நான் வேறு நீ வேறு ...ஹா...ஆஅ

நான் வேறு நீ வேறு என்பதும் இனி உண்டோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நாயகன் என் வாழ்வில் நீயன்றோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

பெண் : மௌனம் ஏனோ சொல்லும் சாமி

மௌனம் ஏனோ சொல்லும் சாமி

என் மனம் விட்டு நான் பாடி

ஆடியதை கண்ட பின்னும்

மௌனம் ஏனோ சொல்லும் சாமி

பெண் : அயலில் உள்ள மனிதர்

யாரும் அறிந்திடாமலே

நெஞ்சின் ஆசை தன்னை

கண்களாலே பேசிடாமலே

அயலில் உள்ள மனிதர்

யாரும் அறிந்திடாமலே

நெஞ்சின் ஆசை தன்னை

கண்களாலே பேசிடாமலே

பெண் : தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே

தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே

இது தருணம் எனை மறந்து

உன் மனதிலே இருப்பது எனதுயிரே

பெண் : நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நாயகன் என் வாழ்வில் நீயன்றோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

Song information

Singer: P. Susheela

Release information: From Paavai Vilakku (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song