Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Kannai maraithukkondaal

Manadhil ennam maraivadhillai

Male Part

Naan chinna kuzhandhaiyamma

Solla theriyavillai

Pillai mazhalaiyilae unakkum

Ullam puriyavillai

Male Part

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Kannai maraithukkondaal

Manadhil ennam maraivadhillai

Male Part

Enna thavaru seidhen

Adhu dhaan enakkum puriyavillai

Enna thavaru seidhen

Adhu dhaan enakkum puriyavillai

Vandhu pirandu vitten aanaal

Vazha theriyavillai

Arugil irundhu solli koduthaal

Ulagam theriyaadhaa ammaaa

Vivaram puriyaadha…

Male Part

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Kannai maraithukkondaal

Manadhil ennam maraivadhillai

Male Part

Ennai padaitha dheivam innum

Kannai thirakkavillai

Ennai padaitha dheivam innum

Kannai thirakkavillai

Unnai anuppi vaithaan aanaal

Unakkum karunayillai

Irunda veettil anbu vilakku

Irukka koodadhaa ammammaa

Irakkam pirakkaadha

Male Part

Naan unnai azhaikkavillai

En uyirai azhaikkiren

Kannai maraithukkondaal

Manadhil ennam maraivadhillai

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால்

மனதில் எண்ணம் மறைவதில்லை

ஆண் : நான் சின்னக் குழந்தையம்மா

சொல்லத் தெரியவில்லை

பிள்ளை மழலையிலே உனக்கும்

உள்ளம் புரியவில்லை

ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்

எண்ணம் மறைவதில்லை

ஆண் : என்ன தவறு செய்தேன்

அதுதான் எனக்கும் புரியவில்லை

என்ன தவறு செய்தேன்

அது தான் எனக்கும் புரியவில்லை

வந்து பிறந்து விட்டேன் ஆனால்

வாழத் தெரியவில்லை

அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால்

உலகம் தெரியாதா அம்மா

விவரம் புரியாதா

ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில்

எண்ணம் மறைவதில்லை

ஆண் : என்னை படைத்த தெய்வம் இன்னும்

கண்ணைத் திறக்கவில்லை

என்னை படைத்த தெய்வம் இன்னும்

கண்ணைத் திறக்கவில்லை

உன்னை அனுப்பி வைத்தான் ஆனால்

உனக்கும் கருணை இல்லை

இருண்ட வீட்டில் அன்பு விளக்கு

இருக்க கூடாதா அம்மம்மா

இரக்கம் பிறக்காதா

ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால்

மனதில் எண்ணம் மறைவதில்லை

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Engirundho Vandhaal (1970) · Lyricist: Kannadasan

Explore this song