Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Naan unnai azhaikkavillai En uyirai azhaikkiren Naan unnai azhaikkavillai En uyirai azhaikkiren Kannai maraithukkondaal Manadhil ennam maraivadhillai Male Part Naan chinna kuzhandhaiyamma Solla theriyavillai Pillai mazhalaiyilae unakkum Ullam puriyavillai Male Part Naan unnai azhaikkavillai En uyirai azhaikkiren Kannai maraithukkondaal Manadhil ennam maraivadhillai Male Part Enna thavaru seidhen Adhu dhaan enakkum puriyavillai Enna thavaru seidhen Adhu dhaan enakkum puriyavillai Vandhu pirandu vitten aanaal Vazha theriyavillai Arugil irundhu solli koduthaal Ulagam theriyaadhaa ammaaa Vivaram puriyaadha… Male Part Naan unnai azhaikkavillai En uyirai azhaikkiren Kannai maraithukkondaal Manadhil ennam maraivadhillai Male Part Ennai padaitha dheivam innum Kannai thirakkavillai Ennai padaitha dheivam innum Kannai thirakkavillai Unnai anuppi vaithaan aanaal Unakkum karunayillai Irunda veettil anbu vilakku Irukka koodadhaa ammammaa Irakkam pirakkaadha Male Part Naan unnai azhaikkavillai En uyirai azhaikkiren Kannai maraithukkondaal Manadhil ennam maraivadhillai
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை ஆண் : நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை ஆண் : என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை என்ன தவறு செய்தேன் அது தான் எனக்கும் புரியவில்லை வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா அம்மா விவரம் புரியாதா ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை ஆண் : என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா இரக்கம் பிறக்காதா ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Engirundho Vandhaal (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Engirundho Vandhaal
- Composer: M. S. Vishwanathan