Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male Part

Naan thandhanaththaan paattu

Thaalam illa

En dhukkam edhum ketkka aalum illa

Male Part

Naan thandhanaththaan paattu

Thaalam illa

En dhukkam edhum ketkka aalum illa

Male Part

Nalla vairakkalllu pakkathila

Uppathaan

Seththu vechadhu andha saami senja

Thapputhaan

Naan upputhaan

Male Part

Naan thandhanaththaan paattu

Thaalam illa

En dhukkam edhum ketkka aalum illa

Male Part

Hae ae ae ae …………………

Thandhanaththaanaa thaanaanaa aa aa

Thandhanaththaanaa

Thaanaanaa aa nanaaae ae ae hoo..

Male Part

Yedum eluthum padikkavilla

Ennai enakkae pudikkavilla

Azhaga padichava samsaaram

Adhuthaan ippa vivagaaram

Akkam pakkam ellaarukkum

Raappoludhu nallarukkum

Ippa indha raavum enakku

Pagala sududhae yen

Male Part

Naan thandhanaththaan paattu

Thaalam illa

En dhukkam edhum ketkka aalum illa

Nalla vairakkalllu pakkathila uppathaan

Seththu vechadhu andha saami senja

Thapputhaan…naan upputhaan

Male Part

Naan thandhanaththaan paattu

Thaalam illa

En dhukkam edhum ketkka aalum illa

Male Part

Naana kettaen kannaalam

Thaana amainjadhu thaambulam

Ooraar paarvaikku oorgolam

Ullae nuzhainjaa kadivaalam

Male Part

Kattil meththa sandhosamthaan

Kaanaathathu en dhosam thaan

Thinna melae thaniya padukka

Thaaram enakku yen

Male Part

Naan thandhanaththaan paattu

Thaalam illa

En dhukkam edhum ketkka aalum illa

Nalla vairakkalllu pakkathila uppathaan

Seththu vechadhu andha saami senja

Thapputhaan…naan upputhaan

Naan upputhaan naan upputhaan

Naan upputhaan

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : நான் தந்தனதான் பாட்டு

தாளம் இல்லை

என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை

ஆண் : நான் தந்தனதான் பாட்டு

தாளம் இல்லை

என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை

ஆண் : நல்ல வைரக்கல்லு பக்கத்தில

உப்பத்தான்

சேர்த்து வச்சது அந்த சாமி செஞ்ச

தப்புதான்

நான் உப்புதான்

ஆண் : நான் தந்தனதான் பாட்டு

தாளம் இல்லை

என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை

ஆண் : ஹே ஏ ஏ ஏ.............................

தந்தனத்தானா தானானா ஆ ஆ

தந்தனத்தானா

தானானா ஆ நானா ஏ ஏ ஹோ.....

ஆண் : ஏடும் எழுத்தும் படிக்கவில்லை

என்ன எனக்கே புடிக்கவில்லை

அழகா படிச்சவ சம்சாரம்

அதுதான் இப்ப விவகாரம்

ஆண் : அக்கம் பக்கம் எல்லாருக்கும்

ராப்பொழுது நல்லா இருக்கும்

இப்போ இந்த ராவும் எனக்கு

பகலா சுடுதே ஏன்.....

ஆண் : நான் தந்தனதான் பாட்டு

தாளம் இல்லை

என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை

நல்லா வைரகல்லு பக்கத்தில உப்பத்தான்

சேர்த்து வச்சது அந்த சாமி செஞ்ச

தப்புதான்

நான் உப்புதான்

ஆண் : நானா கேட்டேன் கண்ணாலம்

தானா அமைஞ்சுது தாம்பூலம்

ஊரார் பார்வைக்கு ஊர்கோலம்

உள்ளே நொழைஞ்சா கடிவாளம்

ஆண் : கட்டில் மெத்தை சந்தோஷம்தான்

காணாதது என் தோஷம்தான்

திண்ண மேல தனியா படுக்க

தாரம் எனக்கு ஏன்.....

ஆண் : நான் தந்தனதான் பாட்டு

தாளம் இல்லை

என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை

நல்லா வைரகல்லு பக்கத்தில உப்பத்தான்

சேர்த்து வச்சது அந்த சாமி செஞ்ச

தப்புதான்......நான் உப்புதான்

நான் உப்புதான் நான் உப்புதான்

நான் உப்புதான்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Sankar Ganesh

Release information: From Enga Chinna Rasa (1987) · Lyricist: Vaali

Explore this song