Roman script

Singer : P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Male Part

Neela karuvizhiyil olai kodu mai ezhuthi

Yaezha karunkuzhalil idhamaaga nei thadavi

Vaari thalai seevi vagideduththu pinnalittu

Vaari anaikka varum vaanjaiyil naan thaayadiyo

Male Part

Naan thaayumaanavan thanthaiyaanavan

Anbu sevagan arumai naayagan

Naan thaayumaanavan thanthaiyaanavan

Anbu sevagan arumai naayagan

Male Part

Adi naanae unathu uyirkkaappu

Kannae naanae iduvaen valaikkaappu

Adi naanae unathu uyirkkaappu

Kannae naanae iduvaen valaikkaappu

Naanae iduvaen valaikkaappu

Male Part

Naan thaayumaanavan thanthaiyaanavan

Anbu sevagan arumai naayagan

Male Part

Punnagaiyil muththedukkum ilamaanae

Adhu kannirendil sinthivida viduveno

Punnagaiyil muththedukkum ilamaanae

Adhu kannirendil sinthivida viduveno

Male Part

Nenjaththil edhaiyum ninaikkaathae

Munnai pol adhira nadakkaathae

Nenjaththil edhaiyum ninaikkaathae

Munnai pol adhira nadakkaathae

Male Part

Vairaththai sumakkum idaiyodu

Thangamae medhuvaai nadaipodu

Thangamae medhuvaai nadaipodu

Male Part

Naan thaayumaanavan thanthaiyaanavan

Anbu sevagan arumai naayagan

Male Part

Pillaikku vaayaaraa paal vaarppaai

Avan pettraval un vayiraara paal vaarppaan

Pillaikku vaayaaraa paal vaarppaai

Avan pettraval un vayiraara paal vaarppaan

Male Part

Thingal pol mazhalai mugam paarththu

Thendral pol medhuvaai madi saerththu

Thingal pol mazhalai mugam paarththu

Thendral pol medhuvaai madi saerththu

Male Part

Muththangal kanivaai tharumpothu

Ennikkol ennaiyum maravaathu

Ennikkol ennaiyum maravaathu

Male Part

Naan thaayumaanavan thanthaiyaanavan

Anbu sevagan arumai naayagan

Naan thaayumaanavan thanthaiyaanavan

Anbu sevagan arumai naayagan

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : நீலக் கருவிழியில் ஓலை கொடு மை எழுதி

ஏலக் கருங்குழலில் இதமாக நெய் தடவி

வாரி தலை சீவி வகிடெடுத்து பின்னலிட்டு

வாரி அணைக்க வரும் வாஞ்சையில் நான் தாயடியோ....

ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன்

அன்பு சேவகன் அருமை நாயகன்

நான் தாயுமானவன் தந்தையானவன்

அன்பு சேவகன் அருமை நாயகன்

ஆண் : அடி நானே உனது உயிர்க்காப்பு

கண்ணே நானே இடுவேன் வளைக்காப்பு

அடி நானே உனது உயிர்க்காப்பு

கண்ணே நானே இடுவேன் வளைக்காப்பு

நானே இடுவேன் வளைக்காப்பு......

ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன்

அன்பு சேவகன் அருமை நாயகன்

ஆண் : புன்னகையில் முத்தெடுக்கும் இளமானே

அது கண்ணிரெண்டில் சிந்திவிட விடுவேனோ

புன்னகையில் முத்தெடுக்கும் இளமானே

அது கண்ணிரெண்டில் சிந்திவிட விடுவேனோ

ஆண் : நெஞ்சத்தில் எதையும் நினைக்காதே

முன்னை போல் அதிர நடக்காதே

நெஞ்சத்தில் எதையும் நினைக்காதே

முன்னை போல் அதிர நடக்காதே

ஆண் : வைரத்தை சுமக்கும் இடையோடு

தங்கமே மெதுவாய் நடை போடு

தங்கமே மெதுவாய் நடை போடு......

ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன்

அன்பு சேவகன் அருமை நாயகன்

ஆண் : பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்

அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்

பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்

அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்

ஆண் : திங்கள் போல் மழலை முகம் பார்த்து

தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து

திங்கள் போல் மழலை முகம் பார்த்து

தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து

ஆண் : முத்தங்கள் கனிவாய் தரும்போது

எண்ணிக் கொள் என்னையும் மறவாது

எண்ணிக் கொள் என்னையும் மறவாது

ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன்

அன்பு சேவகன் அருமை நாயகன்

நான் தாயுமானவன் தந்தையானவன்

அன்பு சேவகன் அருமை நாயகன்

Song information

Singer: P. Jayachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Pulamaipithan

Release information: From Thambathiyam Oru Sangeetham (1982) · Singer: P. Jayachandran · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan

Explore this song