Roman script

Singers : S. Janaki and Mano

Music by : Ilayaraja

Male Part

Naan sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

En mel kobamaa yaedho thaabamaa

O en aasai kiliyae

Badhil thaa en aasai kiliyae

Poongaatril aadum dhaavani

Kaadhil paadum laavani

Female Part

Nee sonnaal podhumaa

Pennaal aagumaa

O en aasai kiliyae

Thalli po en aasai kiliyae

Aei en mel kobamaa yaedho thaabamaa

O en aasai kiliyae

Ingu yen en meedhu pazhiyae

Female Part

Pandha kaal eppavo

O ooo… pathirikai achidavo

Pakkam naan nirkkavao

O ooo.. poo mudithu pottidavo

Female Part

Mathalangal kottum

Nee manjal thaali kattum

Thirunaal varakoodum

Male Part

Raathiri adi nitham nitham

Idhazh vaarthidum

Pala mutham mutham

Kaalam neram koodalaam

Kalyaana kolam kondaadalaam

Female Part

Nee sonnaal podhumaa

Pennaal aagumaa

O en aasai kiliyae

Thalli po en aasai kiliyae

Aei en mel kobamaa yaedho thaabamaa

O en aasai kiliyae

Ingu yen en meedhu pazhiyae

Naan kaaval meera koodumaa

Mazhaiyil kuyilum paadumaa

Male Part

Naan sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae..hae..hae…ae…

Male Part

Mella thaan thottukko

O ooo… thenpazhani sandhanathai

Maalaiyaai kattikko

O ooo… then madhurai malligaiyai

Male Part

Kai irandum alla

Nee sammadhamum solla

Kidaithaal viduvaeno

Female Part

Poo magal

Undhan sondham sondham

Ondru serndha pin

Pudhu sandham sandham

Kaalai maalai ketkiren

Kanna un paattu kachaeri thaan

Male Part

Naan sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

Female Part

Aei en mel kobamaa

Yaedho thaabamaa

O en aasai kiliyae

Ingu yen en meedhu pazhiyae

Naan kaaval meera koodumaa

Mazhaiyil kuyilum paadumaa

Male Part

Poongaatril aadum dhaavani

Kaadhil paadum laavani

Female Part

Nee sonnaal podhumaa

Pennaal aagumaa

O en aasai kiliyae

Thalli po en aasai kiliyae

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நான் சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ........என்னாசை கிளியே

நீ வா என்னாசை கிளியே

என் மேல் கோபமா

ஏதோ தாபமா

ஓ.......என்னாசை கிளியே

பதில் தா என்னாசை கிளியே

பூங்காற்றில் ஆடும் தாவணி

காதில் பாடும் லாவணி

பெண் : நீ சொன்னால் போதுமா

பெண்ணால் ஆகுமா

ஓ.....என்னாசை கிளியே

தள்ளிப்போ என்னாசை கிளியே

என் மேல் கோபமா ஏதோ தாபமா

ஓ......என்னாசை கிளியே

இங்கு ஏன் என் மீது பழியே

பெண் : பந்தல்கால் எப்பவோ

ஓ ஓஓ....... பத்திரிகை அச்சிடவோ

பக்கம் நான் நிற்கவோ

ஓ ஓஓ....... பூமுடித்து பொட்டிடவோ

பெண் : மத்தளங்கள் கொட்டும்

நீ மஞ்சள் தாலி கட்டும்

திருநாள் வரக்கூடும்

ஆண் : ராத்திரி அடி நித்தம் நித்தம்

இதழ் வார்த்திடும்

பல முத்தம் முத்தம்

காலம் நேரம் கூடலாம்

கல்யாணக்கோலம் கொண்டாடலாம்

பெண் : நீ சொன்னால் போதுமா

பெண்ணால் ஆகுமா

ஓ......என்னாசை கிளியே

தள்ளிப்போ என்னாசை கிளியே

ஏய்......என் மேல் கோபமா ஏதோ தாபமா

ஓ.......என்னாசை கிளியே

இங்கு ஏன் என் மீது பழியே

நான் காவல் மீறக் கூடுமா

மழையில் குயிலும் பாடுமா

ஆண் : நான் சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ.......என்னாசை கிளியே

நீ வா என்னாசை கிளியே.....ஹே.....ஹே.....ஏ.....

ஆண் : மெல்லத்தான் தொட்டுக்கோ

ஓ ஓஓ....... தென்பழனி சந்தனத்தை

மாலையாய் கட்டிக்கோ

ஓ ஓஓ.......தென்மதுரை மல்லிகையை

ஆண் : கை இரண்டும் அள்ள

நீ சம்மதமும் சொல்ல

கிடைத்தால் விடுவேனா

பெண் : பூமகள்

உந்தன் சொந்தம் சொந்தம்

ஒன்று சேர்ந்தபின்

புது சந்தம் சந்தம்

காலை மாலை கேட்கிறேன்

கண்ணா உன் பாட்டுக் கச்சேரிதான்......

ஆண் : நான் சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ.......என்னாசை கிளியே

நீ வா என்னாசை கிளியே

பெண் : ஏய்......என் மேல் கோபமா

ஏதோ தாபமா

ஓ.......என்னாசை கிளியே

இங்கு ஏன் என் மீது பழியே

நான் காவல் மீறக் கூடுமா

மழையில் குயிலும் பாடுமா

ஆண் : பூங்காற்றில் ஆடும் தாவணி

காதில் பாடும் லாவணி

பெண் : நீ சொன்னால் போதுமா

பெண்ணால் ஆகுமா

ஓ......என்னாசை கிளியே

தள்ளிப்போ என்னாசை கிளியே.....

Song information

Singers: S. Janaki and Mano

Music by: Ilayaraja

Release information: From Amman Kovil Thiruvizha (1990) · Lyricist: Vaali

Explore this song