Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part Hmmmmmm mmm Naan pollaadhavan Poi sollaadhavan Naan pollaadhavan Poi sollaadhavan En nenjathil vanjangal illadhavan Veen vambukkum sandaikkum sellaadhavan En nenjathil vanjangal illadhavan Veen vambukkum sandaikkum sellaadhavan Kai katti vaaimoodi yaar munnum naan nindru Aadhaayam thedathavan Andha aagaayam pol vaazhbhavan hmm aa Male Part Vaanathil vallooru vandhaalae Kozhikkum veerathai kandenadi Vaanathil vallooru vandhaalae Kozhikkum veerathai kandenadi Gnanaththai baadhikkum Maanaththai sodhiththaal Naan enna seithenadi Male Part Naannundu veedundu Nadundu vazhvundu Endraethaan vaazhthenadi Naalaaga naalaaga Thaalaadha kobaththil Naan venghai anaenadi Male Part Naan pollaadhavan Poi sollaadhavan En nenjathil vanjangal illadhavan Veen vambukkum sandaikkum sellaadhavan Kai katti vaaimoodi yaar munnum naan nindru Aadhaayam thedathavan Andha aagaayam pol vaazhbhavan hmm aa Ra pa pa pa pa pa pa pah Ra pa pa pa pa pa ahae ah ah ahaan aa Male Part ……………………….. Male Part Neeyenna naanyenna Nijam enna poi yenna Sandharppam perithammadi Yedhyedho nadakkattum Engeyo kidakkattum Enakkenna unakkennadi Male Part Ellaamum irundhaalum Nallorai madhipporgal Ulagaththil kidaiyaadhadi Inbangal thunbangal samamaaga uruvaaga Idhu pola aanenadi Male Part Naan pollaadhavan Poi sollaadhavan En nenjathil vanjangal illadhavan Veen vambukkum sandaikkum sellaadhavan Kai katti vaaimoodi yaar munnum naan nindru Aadhaayam thedathavan Andha aagaayam pol vaazhbhavan Tan dan da da da da dah pipari pipari pipari Pah pah pa pa pa pa pah pipari pipar ahaeah
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹ்ம்ம்மம்ம்ம்ம் ம்ம்ம்ம் நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன் வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன் என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன் வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன் கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ஹ்ம்ம் ஆ ஆண் : வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால் நான் என்ன செய்வேனடி ஆண் : நானுண்டு வீடுண்டு நாடுண்டு வாழ்வுண்டு என்றேதான் வாழ்ந்தேனடி நாளாக நாளாக தாளாத கோபத்தில் நான் வேங்கை ஆனேனடி ஆண் : நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன் வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன் கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ஹ்ம்ம் ஆ ர ப ப ப ப ப ப ப ர ப ப ப ப ப ப ப அஹே ஆ ஆ ஆஹான் ஆ ஆண் : ............................... ஆண் : நீ என்ன நான் என்ன நிஜம் என்ன பொய் என்ன சந்தர்ப்பம் பெரிதாம்மடி ஏதேதோ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும் எனக்கென்ன உனக்கென்னடி ஆண் : எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள் உலகத்தில் கிடையாதடி இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக இது போல ஆனேனடி ஆண் : நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன் வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன் கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன் டன் டன் ட ட ட ட ட டஹ் பிபரி பிபரி பிபரி பஹ் பஹ் ப ப ப ப ப பஹ் பிபரி பிபரி அஹே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Polladhavan (1980 Film) (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Polladhavan (1980 Film)
- Composer: M. S. Vishwanathan