Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male Part

Hmmmmmm mmm

Naan pollaadhavan

Poi sollaadhavan

Naan pollaadhavan

Poi sollaadhavan

En nenjathil vanjangal illadhavan

Veen vambukkum sandaikkum sellaadhavan

En nenjathil vanjangal illadhavan

Veen vambukkum sandaikkum sellaadhavan

Kai katti vaaimoodi yaar munnum naan nindru

Aadhaayam thedathavan

Andha aagaayam pol vaazhbhavan hmm aa

Male Part

Vaanathil vallooru vandhaalae

Kozhikkum veerathai kandenadi

Vaanathil vallooru vandhaalae

Kozhikkum veerathai kandenadi

Gnanaththai baadhikkum

Maanaththai sodhiththaal

Naan enna seithenadi

Male Part

Naannundu veedundu

Nadundu vazhvundu

Endraethaan vaazhthenadi

Naalaaga naalaaga

Thaalaadha kobaththil

Naan venghai anaenadi

Male Part

Naan pollaadhavan

Poi sollaadhavan

En nenjathil vanjangal illadhavan

Veen vambukkum sandaikkum sellaadhavan

Kai katti vaaimoodi yaar munnum naan nindru

Aadhaayam thedathavan

Andha aagaayam pol vaazhbhavan hmm aa

Ra pa pa pa pa pa pa pah

Ra pa pa pa pa pa ahae ah ah ahaan aa

Male Part

………………………..

Male Part

Neeyenna naanyenna

Nijam enna poi yenna

Sandharppam perithammadi

Yedhyedho nadakkattum

Engeyo kidakkattum

Enakkenna unakkennadi

Male Part

Ellaamum irundhaalum

Nallorai madhipporgal

Ulagaththil kidaiyaadhadi

Inbangal thunbangal samamaaga uruvaaga

Idhu pola aanenadi

Male Part

Naan pollaadhavan

Poi sollaadhavan

En nenjathil vanjangal illadhavan

Veen vambukkum sandaikkum sellaadhavan

Kai katti vaaimoodi yaar munnum naan nindru

Aadhaayam thedathavan

Andha aagaayam pol vaazhbhavan

Tan dan da da da da dah pipari pipari pipari

Pah pah pa pa pa pa pah pipari pipar ahaeah

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹ்ம்ம்மம்ம்ம்ம் ம்ம்ம்ம்

நான் பொல்லாதவன்

பொய் சொல்லாதவன்

நான் பொல்லாதவன்

பொய் சொல்லாதவன்

என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்

வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்

என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்

வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்

கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று

ஆதாயம் தேடாதவன்

அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ஹ்ம்ம் ஆ

ஆண் : வானத்தில் வல்லூறு வந்தாலே

கோழிக்கும் வீரத்தை கண்டேனடி

வானத்தில் வல்லூறு வந்தாலே

கோழிக்கும் வீரத்தை கண்டேனடி

ஞானத்தை பாதிக்கும்

மானத்தை சோதித்தால்

நான் என்ன செய்வேனடி

ஆண் : நானுண்டு வீடுண்டு

நாடுண்டு வாழ்வுண்டு

என்றேதான் வாழ்ந்தேனடி

நாளாக நாளாக

தாளாத கோபத்தில்

நான் வேங்கை ஆனேனடி

ஆண் : நான் பொல்லாதவன்

பொய் சொல்லாதவன்

என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்

வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்

கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று

ஆதாயம் தேடாதவன்

அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ஹ்ம்ம் ஆ

ர ப ப ப ப ப ப ப

ர ப ப ப ப ப ப ப அஹே ஆ ஆ ஆஹான் ஆ

ஆண் : ...............................

ஆண் : நீ என்ன நான் என்ன

நிஜம் என்ன பொய் என்ன

சந்தர்ப்பம் பெரிதாம்மடி

ஏதேதோ நடக்கட்டும்

எங்கேயோ கிடக்கட்டும்

எனக்கென்ன உனக்கென்னடி

ஆண் : எல்லாமும் இருந்தாலும்

நல்லோரை மதிப்போர்கள்

உலகத்தில் கிடையாதடி

இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக

இது போல ஆனேனடி

ஆண் : நான் பொல்லாதவன்

பொய் சொல்லாதவன்

என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்

வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்

கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று

ஆதாயம் தேடாதவன்

அந்த ஆகாயம் போல் வாழ்பவன்

டன் டன் ட ட ட ட ட டஹ் பிபரி பிபரி பிபரி

பஹ் பஹ் ப ப ப ப ப பஹ் பிபரி பிபரி அஹே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Polladhavan (1980 Film) (1980) · Lyricist: Kannadasan

Explore this song