Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Male Part Naan pesa vandhen Sollathaan or vaarthai illai Naan pesa vandhen Sollathaan or vaarthai illai Thiruvaai mozhi thiruvasagam Naan kaelaamal enakkaedhu raagangal Female Part Naan pesa vandhen Sollathaan or vaarthai illai Un vaai mozhi manivasagam Nee sollaamal en nenjil sollavillai Naan pesa vandhen Sollathaan or vaarthai illai Male Part Ezhisai paadum imaigal irandum Pada pada padavena varum baavangal Female : Aalilai meedhu thazhuvidum kaattru Sala sala salavena varum geedhangal Male Part Kulamagal naanam udan varum bodhu Maunamae iraivan thoodhu Oru kili oomai oru kili paedhai Idaiyil theraadha bodhai haa..aa..aa.. Female Part Naan pesa vandhen Sollathaan or vaarthai illai Un vaai mozhi manivasagam Nee sollaamal en nenjil sollavillai Naan pesa vandhen Sollathaan or vaarthai illai Female Part Kaar kuzhal megam moodiya nenjil Kala kala kalavena varum vannangal Male : Oviyam theetti kaattidum kannam Pala pala palavena varum kinnangal Female Part Soll ena kannum .. Nil ena nenjam Soll ena kannum Nil ena nenjam Solvadhae pennin thollai Sirukadhai orr naal thodarkadhai aanaal Adhu dhaan aanandha ellai Male Part Naan pesa vandhen Sollathaan or vaarthai illai Female : Un vaai mozhi manivasagam Nee sollaamal en nenjil sollavillai Both : Naan pesa vandhen Sollathaan or vaarthai illai
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை திருவாய்மொழி திருவாசகம் நான் கேளாமல் எனக்கேது ராகங்கள் பெண் : நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை உன் வாய்மொழி மணிவாசகம் நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை ஆண் : ஏழிசை பாடும் இமைகள் இரண்டும் படபட படபட படவென வரும் பாவங்கள் பெண் : ஆலிலை மீது தழுவிடும் காற்று சலசல சலசல சலவென வரும் கீதங்கள் ஆண் : குலமகள் நாணம் உடன் வரும் போது மௌனமே இறைவன் தூது ஒரு கிளி ஊமை ...ஒரு கிளி பேதை இடையில் தீராத போதை ஹா...ஆஆ.. பெண் : நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை பெண் : கார் குழல் மேகம் மூடிய நெஞ்சில் கலகல கல கலவென வரும் எண்ணங்கள் ஆண் : ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம் பளபள பளபள பளவென வரும் கிண்ணங்கள் பெண் : சொல் என கண்ணும் ...நில் என நெஞ்சும் சொல் என கண்ணும் ...நில் என நெஞ்சும் சொல்வதே பெண்ணின் தொல்லை சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால் அதுதான் ஆனந்த எல்லை... ஆண் : நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை பெண் : உன் வாய்மொழி மணிவாசகம் நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை இருவரும் : நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Kannadasan
Release information: From Palootti Valartha Kili (1976) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Palootti Valartha Kili
- Composer: Ilayaraja
- Lyricist: Kannadasan