Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Male Part

Naan pesa vandhen

Sollathaan or vaarthai illai

Naan pesa vandhen

Sollathaan or vaarthai illai

Thiruvaai mozhi thiruvasagam

Naan kaelaamal enakkaedhu raagangal

Female Part

Naan pesa vandhen

Sollathaan or vaarthai illai

Un vaai mozhi manivasagam

Nee sollaamal en nenjil sollavillai

Naan pesa vandhen

Sollathaan or vaarthai illai

Male Part

Ezhisai paadum imaigal irandum

Pada pada padavena varum baavangal

Female : Aalilai meedhu thazhuvidum kaattru

Sala sala salavena varum geedhangal

Male Part

Kulamagal naanam udan varum bodhu

Maunamae iraivan thoodhu

Oru kili oomai oru kili paedhai

Idaiyil theraadha bodhai haa..aa..aa..

Female Part

Naan pesa vandhen

Sollathaan or vaarthai illai

Un vaai mozhi manivasagam

Nee sollaamal en nenjil sollavillai

Naan pesa vandhen

Sollathaan or vaarthai illai

Female Part

Kaar kuzhal megam moodiya nenjil

Kala kala kalavena varum vannangal

Male : Oviyam theetti kaattidum kannam

Pala pala palavena varum kinnangal

Female Part

Soll ena kannum ..

Nil ena nenjam

Soll ena kannum

Nil ena nenjam

Solvadhae pennin thollai

Sirukadhai orr naal thodarkadhai aanaal

Adhu dhaan aanandha ellai

Male Part

Naan pesa vandhen

Sollathaan or vaarthai illai

Female : Un vaai mozhi manivasagam

Nee sollaamal en nenjil sollavillai

Both : Naan pesa vandhen

Sollathaan or vaarthai illai

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நான் பேச வந்தேன்

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

நான் பேச வந்தேன்

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

திருவாய்மொழி திருவாசகம்

நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்

பெண் : நான் பேச வந்தேன்

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

உன் வாய்மொழி மணிவாசகம்

நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

நான் பேச வந்தேன்

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஆண் : ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்

படபட படபட படவென வரும் பாவங்கள்

பெண் : ஆலிலை மீது தழுவிடும் காற்று

சலசல சலசல சலவென வரும் கீதங்கள்

ஆண் : குலமகள் நாணம் உடன் வரும் போது

மௌனமே இறைவன் தூது

ஒரு கிளி ஊமை ...ஒரு கிளி பேதை

இடையில் தீராத போதை ஹா...ஆஆ..

பெண் : நான் பேச வந்தேன்

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

பெண் : கார் குழல் மேகம் மூடிய நெஞ்சில்

கலகல கல கலவென வரும் எண்ணங்கள்

ஆண் : ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம்

பளபள பளபள பளவென வரும் கிண்ணங்கள்

பெண் : சொல் என கண்ணும் ...நில் என நெஞ்சும்

சொல் என கண்ணும் ...நில் என நெஞ்சும்

சொல்வதே பெண்ணின் தொல்லை

சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்

அதுதான் ஆனந்த எல்லை...

ஆண் : நான் பேச வந்தேன்

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

பெண் : உன் வாய்மொழி மணிவாசகம்

நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

இருவரும் : நான் பேச வந்தேன்

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Lyrics by: Kannadasan

Release information: From Palootti Valartha Kili (1976) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Ilayaraja

Explore this song