Roman script

Singer : P. Susheela

Music by : Gangai Amaran

Female Part

Aaa…..aa….aa….aa….

Aa…..aa….aa….aa….

Aha….haa…..aa….aa….aa…

Female Part

Naan paattu ondru paada

Naeram idhuthaanaa

Naan paattu ondru paada

Naeram idhuthaanaa

Kann paarvai alai paaya

Paadum kuyil naanaa

Female Part

Oru puram kaliyaattam

Maru puram thadumaattaram

Iru puram irunthaalum

Idaiyinil arangettram

Female Part

Naan paattu ondru paada

Naeram idhuthaanaa

Kann paarvai alai paaya

Paadum kuyil naanaa

Female Part

Ellorum ingae vanthu

Nal vaazhththu koora

Ennullam engo indru

Dhisai maari vaada

Female Part

Oru kadhai vaazhvilae vidukadhai aanatho

Vidukadhai aanathaal vidaikalai thaedutho

Oor maadhu en pol ingae yaedhu kettavudan

Female Part

Kettavudan naan paattu ondru paada

Naeram idhuthaanaa

Kann paarvai alai paaya

Paadum kuyil naanaa

Female Part

Mulvaeli poovai sutri

Mulaiththaalum kooda

Idhamaana vaasam veesum

Ilanthendral naada

Female Part

Sugangalae vaazhvilore sumaigalaai maarumo

Mazhai varum vaelaiyil veyyilum kaayumo

Yaen eeram enthan kannin oram

Female Part

Naadhamudan naan paattu ondru paada

Naeram idhuthaanaa

Kann paarvai alai paaya

Paadum kuyil naanaa

Female Part

Oru puram kaliyaattam

Maru puram thadumaattaram

Iru puram irunthaalum

Idaiyinil arangettram

Female Part

Naan paattu ondru paada

Naeram idhuthaanaa

Kann paarvai alai paaya

Paadum kuyil naanaa….

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆஅ......ஆ.....ஆ.....ஆ......

அ......ஆ.....ஆ.....ஆ......

அஹ.....ஹா.....ஆ......ஆ.....ஆ.....

பெண் : நான் பாட்டு ஒன்று பாட

நேரம் இதுதானா

நான் பாட்டு ஒன்று பாட

நேரம் இதுதானா

கண் பார்வை அலை பாய

பாடும் குயில் நானா

பெண் : ஒரு புறம் களியாட்டம்

மறு புறம் தடுமாற்றம்

இரு புறம் இருந்தாலும்

இடையினில் அரங்கேற்றம்

பெண் : நான் பாட்டு ஒன்று பாட

நேரம் இதுதானா

கண் பார்வை அலை பாய

பாடும் குயில் நானா

பெண் : எல்லோரும் இங்கே வந்து

நல்வாழ்த்து கூற

என்னுள்ளம் எங்கோ இன்று

திசை மாறி வாட

பெண் : ஒரு கதை வாழ்விலே விடுகதை ஆனதோ

விடுகதை ஆனதால் விடைகளை தேடுதோ

ஓர் மாது என் போல் இங்கே ஏது கேட்டவுடன்

பெண் : கேட்டவுடன் நான் பாட்டு ஒன்று பாட

நேரம் இதுதானா

கண் பார்வை அலை பாய

பாடும் குயில் நானா

பெண் : முள்வேலி பூவை சுற்றி

முளைத்தாலும் கூட

இதமான வாசம் வீசும்

இளந்தென்றல் நாட

பெண் : சுகங்களே வாழ்விலோர் சுமைகளாய் மாறுமோ

மழை வரும் வேளையில் வெய்யிலும் காயுமோ

ஏன் ஈரம் எந்தன் கண்ணின் ஓரம்

பெண் : நாதமுடன் நான் பாட்டு ஒன்று பாட

நேரம் இதுதானா

கண் பார்வை அலை பாய

பாடும் குயில் நானா

பெண் : ஒரு புறம் களியாட்டம்

மறு புறம் தடுமாற்றம்

இரு புறம் இருந்தாலும்

இடையினில் அரங்கேற்றம்

பெண் : நான் பாட்டு ஒன்று பாட

நேரம் இதுதானா

கண் பார்வை அலை பாய

பாடும் குயில் நானா

Song information

Singer: P. Susheela

Music by: Gangai Amaran

Release information: From Ragasiyam (1985) · Lyricist: Vaali

Explore this song