Roman script
Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male Part
Ariyaamal naan seidha
Oru paavamoo
Adharkaaga naan indru
Padum kolamoo
Male Part
Theriyaamal puriyaamal
Thadumaarinen
Un thiruvaasal thanai thedi
Padi yerinen
Male Part
Naan paasamalar ondrai
Paarthu valarthen
Ezhumalaiyaanae
Thiru ezhumalaiyaanae
Andha paasamalar indru
Vaadi uthirnthathu
Ezhumalaiyaanae
Naan yengum padiyaanen
Male Part
Naan paasamalar ondrai
Paarthu valarthen
Ezhumalaiyaanae
Thiru ezhumalaiyaanae
Male Part
Nellukku thaan endru
Neerai eraithen
Pullukku sernthathaiyaa
Athu pullukku sernthathaiyaa
Andha nellum enakkillai
Pullum enakkillai
Unmai purinthathaiyaa
Indha unmai purinthathaiyaa
Male Part
Nellukku thaan endru
Neerai eraithen
Pullukku sernthathaiyaa
Andha nellum enakkillai
Pullum enakkillai
Unmai purinthathaiyaa
Male Part
{Nallavarkendrae
Peiyum mazhaiyum
Ingu ellorkkum undallavaa
Ingu ellorkkum undallavaa} (2)
Male Part
Indru ellorkkum peigindra
Andha mazhaiyum
Yen ennai seravillai
Adhu yen endru theriyavillai
Male Part
Paasamalar ondrai
Paarthu valarthen
Ezhumalaiyaanae
Thiru ezhumalaiyaanae
Andha paasamalar indru
Vaadi uthirnthathu
Ezhumalaiyaanae
Naan yengum padiyaanen
Male Part
{Vaasarpadiyaai ennai ninaithu
Sendravar ethanai per
Yeri sendravar ethanai per
Male Part
Verum mann ena
Endhan nenjai midhithu
Vaatiyadhu ethanai per
Ennai vaatiyadhu ethanai per} (2)
Male Part
{Achchaditha verum kaagitham
Ingae aatti padaikuthaiyaa
Emmai aatti padaikuthaiyaa} (2)
Male Part
Andha kaagitham kaiyil
Theernthathum pinnae
Gyanam pirakuthaiyaa
Unnai sera azhaikuthaiyaa
Male Part
Paasamalar ondrai
Paarthu valarthen
Ezhumalaiyaanae
Thiru ezhumalaiyaanae
Andha paasamalar indru
Vaadi uthirnthathu
Ezhumalaiyaanae
Naan yengum padiyaanen
Ezhumalaiyaanae
Thiru ezhumalaiyaanaeதமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அறியாமல் நான் செய்த
ஒரு பாவமோ...
அதற்காக நான் இன்று
படும் கோலமோ...
ஆண் : தெரியாமல் புரியாமல்
தடுமாறினேன்...
உன் திருவாசல் தனைத்தேடி
படி ஏறினேன்...
ஆண் : நான் பாசமலர் ஒன்றை
பார்த்து வளர்த்தேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே
அந்த பாசமலர் இன்று
வாடி உதிர்ந்தது
ஏழு மலையானே
நான் ஏங்கும் படியானேன்...
ஆண் : நான் பாசமலர் ஒன்றை
பார்த்து வளர்த்தேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே...
ஆண் : நெல்லுக்குத்தான் என்று
நீரை இரைத்தேன்
புல்லுக்குச் சேந்ததையா
அது புல்லுக்குச் சேந்ததையா
அந்த நெல்லும் எனக்கில்லை
புல்லும் எனக்கில்லை
உண்மை புரிந்ததையா
இந்த உண்மை புரிந்ததையா
ஆண் : நெல்லுக்குத்தான் என்று
நீரை இரைத்தேன்
புல்லுக்குச் சேந்ததையா
அந்த நெல்லும் எனக்கில்லை
புல்லும் எனக்கில்லை
உண்மை புரிந்ததையா
ஆண் : {நல்லவர்க்கென்றே
பெய்யும் மழையும்
இங்கு எல்லோர்க்கும்
உண்டல்லவா
இங்கு எல்லோர்க்கும்
உண்டல்லவா} (2)
ஆண் : இன்று எல்லோர்க்கும் பெய்கின்ற
அந்த மழையும்
ஏன் என்னைச் சேரவில்லை
அது ஏன் என்று தெரியவில்லை...
ஆண் : பாசமலர் ஒன்றை
பார்த்து வளர்த்தேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே
அந்த பாசமலர் இன்று
வாடி உதிர்ந்தது
ஏழு மலையானே
நான் ஏங்கும் படியானேன்...
ஆண் : வாசற்படியாய் என்னை நினைத்து
ஏறிச் சென்றவர் எத்தனை பேர்
ஏறிச் சென்றவர் எத்தனை பேர்
ஆண் : வெறும் மண்ணென
எந்தன் நெஞ்சை மிதித்து
வாட்டியது எத்தனை பேர்
என்னை வாட்டியதெத்தனை பேர்
ஆண் : வாசற்படியாய் என்னை நினைத்து
ஏறிச் சென்றவர் எத்தனை பேர்
ஏறிச் சென்றவர் எத்தனை பேர்
ஆண் : வெறும் மண்ணென
எந்தன் நெஞ்சை மிதித்து
வாட்டியது எத்தனை பேர்
என்னை வாட்டியது எத்தனை பேர்
ஆண் : {அச்சடித்த வெறும் காகிதம்
இங்கே ஆட்டிப்
படைக்குதையா எம்மை ஆட்டிப்
படைக்குதையா} (2)
ஆண் : அந்த காகிதம் கையில்
தீர்ந்த பின்னே
ஞானம் பிறக்குதையா
உன்னைச் சேர அழைக்குதையா....
ஆண் : பாசமலர் ஒன்றை
பார்த்து வளர்த்தேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே
அந்த பாசமலர் இன்று
வாடி உதிர்ந்தது
ஏழு மலையானே
நான் ஏங்கும் படியானேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானேSong information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Krishnan Vandhaan (1987) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Krishnan Vandhaan
- Composer: Ilayaraja