Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Ariyaamal naan seidha

Oru paavamoo

Adharkaaga naan indru

Padum kolamoo

Male Part

Theriyaamal puriyaamal

Thadumaarinen

Un thiruvaasal thanai thedi

Padi yerinen

Male Part

Naan paasamalar ondrai

Paarthu valarthen

Ezhumalaiyaanae

Thiru ezhumalaiyaanae

Andha paasamalar indru

Vaadi uthirnthathu

Ezhumalaiyaanae

Naan yengum padiyaanen

Male Part

Naan paasamalar ondrai

Paarthu valarthen

Ezhumalaiyaanae

Thiru ezhumalaiyaanae

Male Part

Nellukku thaan endru

Neerai eraithen

Pullukku sernthathaiyaa

Athu pullukku sernthathaiyaa

Andha nellum enakkillai

Pullum enakkillai

Unmai purinthathaiyaa

Indha unmai purinthathaiyaa

Male Part

Nellukku thaan endru

Neerai eraithen

Pullukku sernthathaiyaa

Andha nellum enakkillai

Pullum enakkillai

Unmai purinthathaiyaa

Male Part

{Nallavarkendrae

Peiyum mazhaiyum

Ingu ellorkkum undallavaa

Ingu ellorkkum undallavaa} (2)

Male Part

Indru ellorkkum peigindra

Andha mazhaiyum

Yen ennai seravillai

Adhu yen endru theriyavillai

Male Part

Paasamalar ondrai

Paarthu valarthen

Ezhumalaiyaanae

Thiru ezhumalaiyaanae

Andha paasamalar indru

Vaadi uthirnthathu

Ezhumalaiyaanae

Naan yengum padiyaanen

Male Part

{Vaasarpadiyaai ennai ninaithu

Sendravar ethanai per

Yeri sendravar ethanai per

Male Part

Verum mann ena

Endhan nenjai midhithu

Vaatiyadhu ethanai per

Ennai vaatiyadhu ethanai per} (2)

Male Part

{Achchaditha verum kaagitham

Ingae aatti padaikuthaiyaa

Emmai aatti padaikuthaiyaa} (2)

Male Part

Andha kaagitham kaiyil

Theernthathum pinnae

Gyanam pirakuthaiyaa

Unnai sera azhaikuthaiyaa

Male Part

Paasamalar ondrai

Paarthu valarthen

Ezhumalaiyaanae

Thiru ezhumalaiyaanae

Andha paasamalar indru

Vaadi uthirnthathu

Ezhumalaiyaanae

Naan yengum padiyaanen

Ezhumalaiyaanae

Thiru ezhumalaiyaanae

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அறியாமல் நான் செய்த

ஒரு பாவமோ...

அதற்காக நான் இன்று

படும் கோலமோ...

ஆண் : தெரியாமல் புரியாமல்

தடுமாறினேன்...

உன் திருவாசல் தனைத்தேடி

படி ஏறினேன்...

ஆண் : நான் பாசமலர் ஒன்றை

பார்த்து வளர்த்தேன்

ஏழு மலையானே

திரு ஏழு மலையானே

அந்த பாசமலர் இன்று

வாடி உதிர்ந்தது

ஏழு மலையானே

நான் ஏங்கும் படியானேன்...

ஆண் : நான் பாசமலர் ஒன்றை

பார்த்து வளர்த்தேன்

ஏழு மலையானே

திரு ஏழு மலையானே...

ஆண் : நெல்லுக்குத்தான் என்று

நீரை இரைத்தேன்

புல்லுக்குச் சேந்ததையா

அது புல்லுக்குச் சேந்ததையா

அந்த நெல்லும் எனக்கில்லை

புல்லும் எனக்கில்லை

உண்மை புரிந்ததையா

இந்த உண்மை புரிந்ததையா

ஆண் : நெல்லுக்குத்தான் என்று

நீரை இரைத்தேன்

புல்லுக்குச் சேந்ததையா

அந்த நெல்லும் எனக்கில்லை

புல்லும் எனக்கில்லை

உண்மை புரிந்ததையா

ஆண் : {நல்லவர்க்கென்றே

பெய்யும் மழையும்

இங்கு எல்லோர்க்கும்

உண்டல்லவா

இங்கு எல்லோர்க்கும்

உண்டல்லவா} (2)

ஆண் : இன்று எல்லோர்க்கும் பெய்கின்ற

அந்த மழையும்

ஏன் என்னைச் சேரவில்லை

அது ஏன் என்று தெரியவில்லை...

ஆண் : பாசமலர் ஒன்றை

பார்த்து வளர்த்தேன்

ஏழு மலையானே

திரு ஏழு மலையானே

அந்த பாசமலர் இன்று

வாடி உதிர்ந்தது

ஏழு மலையானே

நான் ஏங்கும் படியானேன்...

ஆண் : வாசற்படியாய் என்னை நினைத்து

ஏறிச் சென்றவர் எத்தனை பேர்

ஏறிச் சென்றவர் எத்தனை பேர்

ஆண் : வெறும் மண்ணென

எந்தன் நெஞ்சை மிதித்து

வாட்டியது எத்தனை பேர்

என்னை வாட்டியதெத்தனை பேர்

ஆண் : வாசற்படியாய் என்னை நினைத்து

ஏறிச் சென்றவர் எத்தனை பேர்

ஏறிச் சென்றவர் எத்தனை பேர்

ஆண் : வெறும் மண்ணென

எந்தன் நெஞ்சை மிதித்து

வாட்டியது எத்தனை பேர்

என்னை வாட்டியது எத்தனை பேர்

ஆண் : {அச்சடித்த வெறும் காகிதம்

இங்கே ஆட்டிப்

படைக்குதையா எம்மை ஆட்டிப்

படைக்குதையா} (2)

ஆண் : அந்த காகிதம் கையில்

தீர்ந்த பின்னே

ஞானம் பிறக்குதையா

உன்னைச் சேர அழைக்குதையா....

ஆண் : பாசமலர் ஒன்றை

பார்த்து வளர்த்தேன்

ஏழு மலையானே

திரு ஏழு மலையானே

அந்த பாசமலர் இன்று

வாடி உதிர்ந்தது

ஏழு மலையானே

நான் ஏங்கும் படியானேன்

ஏழு மலையானே

திரு ஏழு மலையானே

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Krishnan Vandhaan (1987) · Lyricist: Lyricist Not Known

Explore this song