Roman script

Naan Paadum Paattile Song Lyrics is a track from Bhavani Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Major Sundararajan, C. R. Vijayakumari, L. Vijayalakshmi, Vanishree, M. V. Rajamma and Manorama. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Female Part

Humming….

Female Part

Naan paadum paatile vaan meenum thoongume

Vaan meenum thoongume

Naan paadum paatile vaan meenum thoongume

Adhu en kanne naan thaai andro

Adhu en kanne naan thaai andro

Aariraaro Aarariro Aariraaro Aarariro

Female Part

Kodiyondru kaniyondru inge

Mazhai tharum kaar mugil enge

Kodiyondru kaniyondru inge

Mazhai tharum kaar mugil enge

Vizhigalai imai thodum munne

Vidi velli thondruvathu ange

Adhu yean kanne naan thani andro

Aariraaro Aarariro Aariraaro Aarariro

Female Part

Iravukku naan mattum kaaval

Enakkoru thunai intha paadal

Uravukku manam konda aaval

Unnudan mudinthathu kanne

Adhu yaen kanne naan pennendro

Aariraaro Aarariro Aariraaro Aarariro

Female Part

Naan paadum paatile vaanmeenum thoongume

Adhu en kanne naan thaai andro

Aariraaro Aarariro Aariraaro Aarariro

Female Part

Thavikkum idahayangal enge

En thalattu pogatuum ange

Thavikkum idahayangal enge

En thalattu pogatuum ange

Sirikkum ulagangal enge

Theadi varatho inge

Ennai paar kanne naan thaai andro

Aariraaro Aarariro Aariraaro Aarariro

Aariraaro ululaayilaayilaayi

Aarariro ululaayilaayilaayi

Ululaayilaayilaayi ululaayilaayilaayi

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : முனங்கல் .............

பெண் : நான் பாடும் பாட்டிலே வான்மீனும் தூங்குமே

வான்மீனும் தூங்குமே

நான் பாடும் பாட்டிலே வான்மீனும் தூங்குமே

அது ஏன் கண்ணே நான் தாயன்றோ

அது ஏன் கண்ணே நான் தாயன்றோ

ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ

பெண் : கொடியொன்று கனியொன்று இங்கே

மழைத் தரும் கார்முகில் எங்கே

கொடியொன்று கனியொன்று இங்கே

மழைத் தரும் கார்முகில் எங்கே

விழிகளை இமை தொடும் முன்னே

விடிவெள்ளி தோன்றுவது அங்கே

அது ஏன் கண்ணே நான் தனியன்றோ

ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ

பெண் : இரவுக்கு நான் மட்டும் காவல்

எனக்கொரு துணை இந்த பாடல்

உறவுக்கு மனம் கொண்ட ஆவல்

உன்னுடன் முடிந்தது கண்ணே

அது ஏன் கண்ணே நான் பெண்ணென்றோ

ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ

பெண் : நான் பாடும் பாட்டிலே வான்மீனும் தூங்குமே

அது ஏன் கண்ணே நான் தாயன்றோ

ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ

பெண் : தவிக்கும் இதயங்கள் எங்கே

என் தாலாட்டு போகட்டும் அங்கே

தவிக்கும் இதயங்கள் எங்கே

என் தாலாட்டு போகட்டும் அங்கே

சிரிக்கும் உலகங்கள் எங்கே

தேடி வராதோ இங்கே

என்னைப் பார் கண்ணே நான் தாயன்றோ

ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ

ஆரிரரோ உலூலாயிலாயிலாயி

ஆராரிரோ உலூலாயிலாயிலாயி

உலூலாயிலாயிலாயி உலூலாயிலாயிலாயி

Song information

Singer: P. Susheela

Release information: From Bhavani (1967) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song