Roman script

Singer : K.S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Naan oru sindhu kaavadi sindhu

{ Naan oru sindhu kaavadi sindhu

Raagam puriyavilla ulla sogam theriyavilla

Thandhai irundhum thaayum irundhum

Sondham edhuvum illa adhai solla theriyavilla } (2)

Female Part

Naan oru sindhu kaavadi sindhu

Raagam puriyavilla ulla sogam theriyavilla

Female Part

{ Illaadha uravuku ennenna pero

Naadodi paatuku thaai thandhai yaaro } (2)

Female Part

Vidhiyodu naan aadum velayaatu paaru

Velayaadha kaatuku vedha pottadhaaru

Paatu padicha sangadhi undu

En paatukullayum sangadhi undu kandu pidi…iii

Female Part

Naan oru sindhu kaavadi sindhu

Raagam puriyavilla ulla sogam theriyavilla

Female Part

{ Pen kandru pasu thedi paarkindra velai

Amma-nu sollavum adhigaaram illai } (2)

Female Part

En vidhi appodhae therinjirundhaalae

Karbathil naanae karainjirupenae

Thalai ezhuthenna en modhal ezhuthenna

Thalai ezhuthenna modhal ezhuthenna sollungallen

Female Part

Naan oru sindhu kaavadi sindhu

Raagam puriyavilla ulla sogam theriyavilla

Thandhai irundhum thaayum irundhum

Sondham edhuvum illa adhai solla theriyavilla

Female Part

Naan oru sindhu kaavadi sindhu

Raagam puriyavilla ulla sogam theriyavilla

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் ஒரு

சிந்து காவடிச்சிந்து

{ நான் ஒரு சிந்து

காவடிச்சிந்து ராகம்

புரியவில்ல உள்ள

சோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும் தாயும்

இருந்தும் சொந்தம் எதுவும்

இல்ல அதை சொல்ல

தெரியவில்ல } (2)

பெண் : நான் ஒரு

சிந்து காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல

உள்ள சோகம்

தெரியவில்ல

பெண் : { இல்லாத

உறவுக்கு என்னென்ன

பேரோ நாடோடி பாட்டுக்கு

தாய்தந்தை யாரோ } (2)

பெண் : விதியோடு நான்

ஆடும் விளையாட்டு பாரு

வெளையாத காட்டுக்கு

வெத போட்டதாரு பாட்டு

படிச்சா சங்கதி உண்டு

என் பாட்டுக்குள்ளையும்

சங்கதி உண்டு கண்டு பிடி

பெண் : நான் ஒரு

சிந்து காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல

உள்ள சோகம்

தெரியவில்ல

பெண் : { பெண் கன்று

பசு தேடி பார்கின்ற

வேலை அம்மான்னு

சொல்லவும் அதிகாரம்

இல்லை } (2)

பெண் : என் விதி அப்போதே

தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில்

நானே கரைஞ்சிருப்பேனே

தலை எழுத்தென்ன என்

மொதல் எழுத்தென்ன

தலை எழுத்தென்ன மொதல்

எழுத்தென்ன சொல்லுங்களேன்

பெண் : நான் ஒரு

சிந்து காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல உள்ள

சோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும் தாயும்

இருந்தும் சொந்தம் எதுவும்

இல்ல அதை சொல்ல

தெரியவில்ல

பெண் : நான் ஒரு

சிந்து காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல

உள்ள சோகம்

தெரியவில்ல

Song information

Singer: K.S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Sindhu Bhairavi (1985) · Lyricist: Vairamuthu

Explore this song