Roman script

Singers : L. R. Eswari and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Naan oru kadhaanaayagi

Naan oru kadhaanaayagi

Oru vazhiyinil

Naan orr sakunthalai

Oru vagaiyinil

Naan orr agaligai

Oru vazhiyinil

Naan orr sakunthalai

Oru vagaiyinil

Naan orr agaligai

Naan mullil vizhuntha

Pattu saelai

Mullaai nindravar yaar

Female Part

Maenagai vandhadhum

Munivanai kandadhum

Mogam kondadhum thavar illai

Maenagai vandhadhum

Munivanai kandadhum

Mogam kondadhum thavar illai

Male Part

{Mellidayaal

Oru pillai pettradhum

Munivan veruththadhu

Murai illai} (2)

Male Part

Oorukku sonnaal

Ooraar sirippaar

Unakkae sonnen vidhiyillai

Naan unakkae sonnaen vidhiyillai

Female Part

Aval oru kadhaanaayagi

Aval oru kadhaanaayagi

Oru vazhiyinil

Aval oru sakunthalai

Oru vagaiyinil

Aval oru agaligai

Oru vazhiyinil

Aval oru sakunthalai

Oru vagaiyinil

Aval oru agaligai

Aval mullil vizhuntha

Pattu saelai

Mullaai nindravar yaar

Female Part

Aaththiraththaalum

Avasaraththaalum

Angoru kanni thaayaanaal

Aaththiraththaalum

Avasaraththaalum

Angoru kanni thaayaanaal

Female Part

Aaththira kaaranai

Thiruththida oruthi

Saathira padiyae thaayaanaal

Aaththira kaaranai

Thiruththida oruthi

Saathira padiyae thaayaanaal

Female Part

Thaayaagaadha

Pengalukkellaam

Thaaimai tharuvadhu unnarulo

Thaaymai tharuvadhu unnarulo

Aval oru kadhaanaayagi

Female Part

Mmmm..naan oru kadhaanaayagi

Oru vazhiyinil

Naan orr sakunthalai

Oru vagaiyinil

Naan orr agaligai

Naan mullil vizhuntha

Pattu saelai

Mullaai nindravar yaar

தமிழ்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி

மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் :

எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நான் ஒரு கதாநாயகி

நான் ஒரு கதாநாயகி

ஒரு வழியினில்

நான் ஓர் சகுந்தலை

ஒரு வகையினில்

நான் ஓர் அகழிகை

ஒரு வழியினில்

நான் ஓர் சகுந்தலை

ஒரு வகையினில்

நான் ஓர் அகழிகை

நான் முள்ளில் விழுந்த

பட்டு சேலை

முள்ளாய் நின்றவர் யார்

பெண் : மேனகை வந்ததும்

முனிவனை கண்டதும்

மோகம் கொண்டதும் தவறு இல்லை

மேனகை வந்ததும்

முனிவனை கண்டதும்

மோகம் கொண்டதும் தவறு இல்லை

ஆண் : {மெல்லிடையால்

ஒரு பிள்ளை பெற்றதும்

முனிவன் வெறுத்ததும்

முறை இல்லை} (2)

ஆண் : ஊருக்கு சொன்னால்

ஊரார் சிரிப்பார்

உனக்கே சொன்னேன் விதியில்லை

நான் உனக்கே சொன்னேன்

விதியில்லை

பெண் : அவள் ஒரு கதாநாயகி

அவள் ஒரு கதாநாயகி

ஒரு வழியினில்

அவள் ஒரு சகுந்தலை

ஒரு வகையினில்

அவள் ஒரு அகழிகை

ஒரு வழியினில்

அவள் ஒரு சகுந்தலை

ஒரு வகையினில்

அவள் ஒரு அகழிகை

அவள் முள்ளில் விழுந்த

பட்டு சேலை

முள்ளாய் நின்றவர் யார்

பெண் : ஆத்திரத்தாலும்

அவசரத்தாலும்

அங்கொரு கன்னி தாயானால்

ஆத்திரத்தாலும்

அவசரத்தாலும்

அங்கொரு கன்னி தாயானால்

பெண் : ஆத்திரகாரனை

திருத்திட ஒருத்தி

சாத்திர படியே தாயானால்

ஆத்திர காரனை

திருத்திட ஒருத்தி

சாத்திர படியே தாயானால்

பெண் : தாயாகாத

பெண்களுக்கெல்லாம்

தாய்மை தருவது உன்னருளோ

தாய்மை தருவது உன்னருளோ

அவள் ஒரு கதாநாயகி

பெண் : ம்ம்..நான் ஒரு கதாநாயகி

ஒரு வழியினில்

நான் ஓர் சகுந்தலை

ஒரு வகையினில்

நான் ஓர் அகழிகை

நான் முள்ளில் விழுந்த

பட்டு சேலை

முள்ளாய் நின்றவர் யார்

Song information

Singers: L. R. Eswari and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Moondru Mudichu (1976) · Lyricist: Kannadasan

Explore this song