Roman script
Singers : L. R. Eswari and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Female Part
Naan oru kadhaanaayagi
Naan oru kadhaanaayagi
Oru vazhiyinil
Naan orr sakunthalai
Oru vagaiyinil
Naan orr agaligai
Oru vazhiyinil
Naan orr sakunthalai
Oru vagaiyinil
Naan orr agaligai
Naan mullil vizhuntha
Pattu saelai
Mullaai nindravar yaar
Female Part
Maenagai vandhadhum
Munivanai kandadhum
Mogam kondadhum thavar illai
Maenagai vandhadhum
Munivanai kandadhum
Mogam kondadhum thavar illai
Male Part
{Mellidayaal
Oru pillai pettradhum
Munivan veruththadhu
Murai illai} (2)
Male Part
Oorukku sonnaal
Ooraar sirippaar
Unakkae sonnen vidhiyillai
Naan unakkae sonnaen vidhiyillai
Female Part
Aval oru kadhaanaayagi
Aval oru kadhaanaayagi
Oru vazhiyinil
Aval oru sakunthalai
Oru vagaiyinil
Aval oru agaligai
Oru vazhiyinil
Aval oru sakunthalai
Oru vagaiyinil
Aval oru agaligai
Aval mullil vizhuntha
Pattu saelai
Mullaai nindravar yaar
Female Part
Aaththiraththaalum
Avasaraththaalum
Angoru kanni thaayaanaal
Aaththiraththaalum
Avasaraththaalum
Angoru kanni thaayaanaal
Female Part
Aaththira kaaranai
Thiruththida oruthi
Saathira padiyae thaayaanaal
Aaththira kaaranai
Thiruththida oruthi
Saathira padiyae thaayaanaal
Female Part
Thaayaagaadha
Pengalukkellaam
Thaaimai tharuvadhu unnarulo
Thaaymai tharuvadhu unnarulo
Aval oru kadhaanaayagi
Female Part
Mmmm..naan oru kadhaanaayagi
Oru vazhiyinil
Naan orr sakunthalai
Oru vagaiyinil
Naan orr agaligai
Naan mullil vizhuntha
Pattu saelai
Mullaai nindravar yaarதமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி
மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : நான் ஒரு கதாநாயகி
நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
நான் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்
பெண் : மேனகை வந்ததும்
முனிவனை கண்டதும்
மோகம் கொண்டதும் தவறு இல்லை
மேனகை வந்ததும்
முனிவனை கண்டதும்
மோகம் கொண்டதும் தவறு இல்லை
ஆண் : {மெல்லிடையால்
ஒரு பிள்ளை பெற்றதும்
முனிவன் வெறுத்ததும்
முறை இல்லை} (2)
ஆண் : ஊருக்கு சொன்னால்
ஊரார் சிரிப்பார்
உனக்கே சொன்னேன் விதியில்லை
நான் உனக்கே சொன்னேன்
விதியில்லை
பெண் : அவள் ஒரு கதாநாயகி
அவள் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
அவள் ஒரு சகுந்தலை
ஒரு வகையினில்
அவள் ஒரு அகழிகை
ஒரு வழியினில்
அவள் ஒரு சகுந்தலை
ஒரு வகையினில்
அவள் ஒரு அகழிகை
அவள் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்
பெண் : ஆத்திரத்தாலும்
அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானால்
ஆத்திரத்தாலும்
அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானால்
பெண் : ஆத்திரகாரனை
திருத்திட ஒருத்தி
சாத்திர படியே தாயானால்
ஆத்திர காரனை
திருத்திட ஒருத்தி
சாத்திர படியே தாயானால்
பெண் : தாயாகாத
பெண்களுக்கெல்லாம்
தாய்மை தருவது உன்னருளோ
தாய்மை தருவது உன்னருளோ
அவள் ஒரு கதாநாயகி
பெண் : ம்ம்..நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
நான் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்Song information
Singers: L. R. Eswari and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Moondru Mudichu (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari and P. Susheela
- Film / album: Moondru Mudichu
- Composer: M. S. Vishwanathan