Roman script

Singers : M. S. Viswanathan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male Part

Ahaaa..aaaahaaa…haaaaa…

Female Part

{Naan nandri solven

En kangalukku

Unnai enn arugae kondu vandhadharku} (2)

Female Part

Naan nandri solla solla

Naanum mella mella ennai marapadhenna

Male Part

Lala la la la lala la la la lalalalaaaa…

Female Part

Ahaaa…..aaaaa…haaaa……

Male : Ahaaa…..aaaaa…haaaa……

Female Part

Oru chithiraththil

Idhazh sempavalam

Adhan punnagaiyil thaen sindhi vizhum

Male : Ahaaaaa…haaaaa…hmmmmm..lalalala….

Female Part

Oru chithiraththil

Idhazh sempavalam

Adhan punnagaiyil thaen sindhi vizhum

Female Part

Sev idhazh pooththa azhagil

Nenjam urugattumae

Ovvoru naalum thalaivan

Konjam parugattumae

Female Part

Parugum andha velaiyil

Kan mayangum

Sugam perugum andha neraththil

Penn mayangum

Female Part

Naan nandri solven

En kangalukku

Unnai enn arugae kondu vandhadharku

Female Part

Naan nandri solla solla

Naanum mella mella ennai marapadhenna

Male & Female : Lala la la la lala la la la

Lalalalaaaa…

Female Part

Oru thanga silai

Endru naan irundhen

Nalla velli radham

Endru nee irundhaai

Female Part

Ithanai kaalam irundhen

Ini thanimaiyillai

Eppadi vaazhndha podhum

Indha inimai illai

Female Part

Mudhal naal oru paarvaiyil

Varavazhaithaai

Andru maru naal oru vaarthaiyil

Virundhu vaithaai

Female Part

Naan nandri solven

En kangalukku

Unnai enn arugae kondu vandhadharku

Female Part

Naan nandri solla solla

Naanum mella mella ennai marapadhenna

Male & Female : Lala la la la lala la la la

Lalalalaaaa…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எம்.எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆஹா

ஆஹா ஹா.....

பெண் : { நான் நன்றி

சொல்வேன் என் கண்களுக்கு

உன்னை என் அருகே

கொண்டு வந்ததற்கு } (2)

பெண் : நான் நன்றி

சொல்ல சொல்ல

நானும் மெல்ல

மெல்ல என்னை

மறப்பதென்ன

ஆண் : ............................

பெண் : ஆஹா

ஆஆஆ ஹா.....

ஆண் : ஆஹா

ஆஆஆ ஹா.....

பெண் : ஒரு சித்திரத்தில்

இதழ் செம்பவளம் அதன்

புன்னகையில் தேன் சிந்தி

விழும்

ஆண் : ஆஹா ஹா

ஹ்ம்ம் லலலல

பெண் : ஒரு சித்திரத்தில்

இதழ் செம்பவளம் அதன்

புன்னகையில் தேன் சிந்தி

விழும்

பெண் : செவ் இதழ்

பூத்த அழகில் நெஞ்சம்

உருகட்டுமே ஒவ்வொரு

நாளும் தலைவன் கொஞ்சம்

பருகட்டுமே

பெண் : பருகும் அந்த

வேளையில் கண் மயங்கும்

சுகம் பெருகும் அந்த நேரத்தில்

பெண் மயங்கும்

பெண் : நான் நன்றி

சொல்வேன் என்

கண்களுக்கு உன்னை

என் அருகே கொண்டு

வந்ததற்கு

பெண் : நான் நன்றி

சொல்ல சொல்ல

நானும் மெல்ல

மெல்ல என்னை

மறப்பதென்ன

ஆண் & பெண் : ............................

பெண் : ஒரு தங்க சிலை

என்று நான் இருந்தேன்

நல்ல வெள்ளி ரதம்

என்று நீ இருந்தாய்

பெண் : இத்தனை காலம்

இருந்தேன் இனி

தனிமையில்லை எப்படி

வாழ்ந்த போதும் இந்த

இனிமை இல்லை

பெண் : முதல் நாள்

ஒரு பார்வையில்

வரவழைத்தாய் அன்று

மறுநாள் ஒரு வார்த்தையில்

விருந்து வைத்தாய்

பெண் : நான் நன்றி

சொல்வேன் என்

கண்களுக்கு உன்னை

என் அருகே கொண்டு

வந்ததற்கு

பெண் : நான் நன்றி

சொல்ல சொல்ல

நானும் மெல்ல

மெல்ல என்னை

மறப்பதென்ன

ஆண் & பெண் : ............................

Song information

Singers: M. S. Viswanathan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Kuzhandaiyum Deivamum (1965) · Lyricist: Vaali

Explore this song