Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Aa….aah…..aa…..aa…. Female Part Naan nallavar illaram nalamura vendukiraen Naan mangala geethangal aayiram paadugiraen Nadanthavai nadanthavaiyaagattum Ini nadappavai nallavaiyaagattum Female Part Naan nallavar illaram nalamura vendukiraen Naan mangala geethangal aayiram paadugiraen Naan paadugiraen Female Part Pandiyan thirumagal vetkaththilae Sokkanaadharum naayagi pakkathilae Pandiyan thirumagal vetkaththilae Sokkanaadharum naayagi pakkathilae Iruvarum oonjalil aadugiraar Kannil oruvarai oruvar thedugiraar Adhu thaabathilaa….manasthaabathilaa Female Part Naan nallavar illaram nalamura vendukiraen Naan mangala geethangal aayiram paadugiraen Naan paadugiraen Female Part Moovarum moondru tamil polae endrum Malarnthiruppom ungal vizhi melae Moovarum moondru tamil polae endrum Malarnthiruppom ungal vizhi melae Vaazhvathum valarvathum yaaraalae Neengal vaarththidum anbu neeraalae Female Part Naan nallavar illaram nalamura vendukiraen Naan mangala geethangal aayiram paadugiraen Nadanthavai nadanthavaiyaagattum Ini nadappavai nallavaiyaagattum Nadanthavai nadanthavaiyaagattum Ini nadappavai nallavaiyaagattum
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ....ஆஹ்......ஆ....ஆ...... பெண் : நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன் நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன் நடந்தவை நடந்தவையாகட்டும் இனி நடப்பவை நல்லவையாகட்டும்.. பெண் : நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன் நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன் நான் பாடுகிறேன் பெண் : பாண்டியன் திருமகள் வெட்கத்திலே சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே பாண்டியன் திருமகள் வெட்கத்திலே சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே இருவரும் ஊஞ்சலில் ஆடுகிறார் கண்ணில் ஒருவரை ஒருவர் தேடுகிறார்... அது தாபத்திலா........மனஸ்தாபத்திலா... பெண் : நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன் நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன் நான் பாடுகிறேன் பெண் : மூவரும் மூன்று தமிழ் போலே என்றும் மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே மூவரும் மூன்று தமிழ் போலே என்றும் மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே வாழ்வதும் வளர்வதும் யாராலே நீங்கள் வார்த்திடும் அன்பு நீராலே...... பெண் : நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன் நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன் நடந்தவை நடந்தவையாகட்டும் இனி நடப்பவை நல்லவையாகட்டும் நடந்தவை நடந்தவையாகட்டும் இனி நடப்பவை நல்லவையாகட்டும்
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Kattila Thottila (1973) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kattila Thottila
- Composer: V. Kumar
- Lyricist: Vaali