Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Medaiyittu panthalittu

Moondru mudichittu oor paarkka

En mannavan potta thaali meenaatchi nee kaakka

Female Part

Naan konda maangalyam

Naal thorum nilaiththirukka

Meen konda kannaalae arul thaayae

Female Part

Naan konda maangalyam

Naal thorum nilaiththirukka

Meen konda kannaalae arul thaayae

Paandiyan eendredutha painkiliyae enakku

Vendiya varam kodukkum vel vizhiyae

Female Part

Naal thorum nilaiththirukka

Meen konda kannaalae arul thaayae

Female Part

Naayagan thanai meetkka namanudan poraadi

Naayagan thanai meetkka namanudan poraadi

Kaaviya pugazh kondaal saaviththiri

Kadhiravan udhikkaamal kattalai pottaalae

Kadhiravan udhikkaamal kattalai pottaalae

Kanavanin uyir kaaththa nalaayini

Female Part

Thannuyir kaattilum thalaivan thanathu

Innuyir melena ennum

Kulamangaiyar nenjam ovvoru naalum

Mangala poojai pannum

Female Part

Naan konda maangalyam

Naal thorum nilaiththirukka

Meen konda kannaalae arul thaayae

Female Part

Nenjinil ennaalum

Kondavan koluvirukka

Nenjinil ennaalum

Kondavan koluvirukka

Manjalil thoiththeduththa thaaliyitthu

Oru manam endraagi thirumananm mudiththorin

Iru manam thanai kaakkum veliyithu

Female Part

Nettriyil vaiththa kungumam anbin

Vettriyai kaattum chinnam

Koondhalil soodiya malligai sollum

Kulamagal menmai ullam

Female Part

Naan konda maangalyam

Naal thorum nilaiththirukka

Meen konda kannaalae arul thaayae

Arul thaayae….ae….ae….ae….

தமிழ்

பாடகர் : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மேடையிட்டு பந்தலிட்டு

மூன்று முடிச்சிட்டு ஊர் பார்க்க

என் மன்னவன் போட்ட தாலி மீனாட்சி நீ காக்க.....

பெண் : நான் கொண்ட மாங்கல்யம்

நாள் தோறும் நிலைத்திருக்க

மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே

பெண் : நான் கொண்ட மாங்கல்யம்

நாள் தோறும் நிலைத்திருக்க

மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே

பாண்டியன் ஈன்றெடுத்த பைங்கிளியே எனக்கு

வேண்டிய வரம் கொடுக்கும் வேல் விழியே

பெண் : நாள் தோறும் நிலைத்திருக்க

மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே

பெண் : நாயகன் தனை மீட்க நமனுடன் போராடி

நாயகன் தனை மீட்க நமனுடன் போராடி

காவிய புகழ் கொண்டாள் சாவித்திரி

கதிரவன் உதிக்காமல் கட்டளை போட்டாளே

கதிரவன் உதிக்காமல் கட்டளை போட்டாளே

கணவனின் உயிர் காத்த நளாயினி

பெண் : தன்னுயிர் காட்டிலும் தலைவன் தனது

இன்னுயிர் மேலென எண்ணும்

குலமங்கையர் நெஞ்சம் ஒவ்வொரு நாளும்

மங்கல பூஜை பண்ணும்......

பெண் : நான் கொண்ட மாங்கல்யம்

நாள் தோறும் நிலைத்திருக்க

மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே

பெண் : நெஞ்சினில் எந்நாளும்

கொண்டவன் கொலுவிருக்க

நெஞ்சினில் எந்நாளும்

கொண்டவன் கொலுவிருக்க

மஞ்சளில் தோய்த்தெடுத்த தாலியிது

ஒரு மனம் என்றாகி திருமணம் முடித்தோரின்

இரு மனம் தனைக் காக்கும் வேலியிது

பெண் : நெற்றியில் வைத்த குங்குமம் அன்பின்

வெற்றியைக் காட்டும் சின்னம்

கூந்தலில் சூடிய மல்லிகை சொல்லும்

குலமகள் மென்மை உள்ளம்.....

பெண் : நான் கொண்ட மாங்கல்யம்

நாள் தோறும் நிலைத்திருக்க

மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே

அருள் தாயே...ஏ....ஏ...ஏ.....

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Malligai Poo (1973) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song