Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Medaiyittu panthalittu Moondru mudichittu oor paarkka En mannavan potta thaali meenaatchi nee kaakka Female Part Naan konda maangalyam Naal thorum nilaiththirukka Meen konda kannaalae arul thaayae Female Part Naan konda maangalyam Naal thorum nilaiththirukka Meen konda kannaalae arul thaayae Paandiyan eendredutha painkiliyae enakku Vendiya varam kodukkum vel vizhiyae Female Part Naal thorum nilaiththirukka Meen konda kannaalae arul thaayae Female Part Naayagan thanai meetkka namanudan poraadi Naayagan thanai meetkka namanudan poraadi Kaaviya pugazh kondaal saaviththiri Kadhiravan udhikkaamal kattalai pottaalae Kadhiravan udhikkaamal kattalai pottaalae Kanavanin uyir kaaththa nalaayini Female Part Thannuyir kaattilum thalaivan thanathu Innuyir melena ennum Kulamangaiyar nenjam ovvoru naalum Mangala poojai pannum Female Part Naan konda maangalyam Naal thorum nilaiththirukka Meen konda kannaalae arul thaayae Female Part Nenjinil ennaalum Kondavan koluvirukka Nenjinil ennaalum Kondavan koluvirukka Manjalil thoiththeduththa thaaliyitthu Oru manam endraagi thirumananm mudiththorin Iru manam thanai kaakkum veliyithu Female Part Nettriyil vaiththa kungumam anbin Vettriyai kaattum chinnam Koondhalil soodiya malligai sollum Kulamagal menmai ullam Female Part Naan konda maangalyam Naal thorum nilaiththirukka Meen konda kannaalae arul thaayae Arul thaayae….ae….ae….ae….
தமிழ்
பாடகர் : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : மேடையிட்டு பந்தலிட்டு மூன்று முடிச்சிட்டு ஊர் பார்க்க என் மன்னவன் போட்ட தாலி மீனாட்சி நீ காக்க..... பெண் : நான் கொண்ட மாங்கல்யம் நாள் தோறும் நிலைத்திருக்க மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே பெண் : நான் கொண்ட மாங்கல்யம் நாள் தோறும் நிலைத்திருக்க மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே பாண்டியன் ஈன்றெடுத்த பைங்கிளியே எனக்கு வேண்டிய வரம் கொடுக்கும் வேல் விழியே பெண் : நாள் தோறும் நிலைத்திருக்க மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே பெண் : நாயகன் தனை மீட்க நமனுடன் போராடி நாயகன் தனை மீட்க நமனுடன் போராடி காவிய புகழ் கொண்டாள் சாவித்திரி கதிரவன் உதிக்காமல் கட்டளை போட்டாளே கதிரவன் உதிக்காமல் கட்டளை போட்டாளே கணவனின் உயிர் காத்த நளாயினி பெண் : தன்னுயிர் காட்டிலும் தலைவன் தனது இன்னுயிர் மேலென எண்ணும் குலமங்கையர் நெஞ்சம் ஒவ்வொரு நாளும் மங்கல பூஜை பண்ணும்...... பெண் : நான் கொண்ட மாங்கல்யம் நாள் தோறும் நிலைத்திருக்க மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே பெண் : நெஞ்சினில் எந்நாளும் கொண்டவன் கொலுவிருக்க நெஞ்சினில் எந்நாளும் கொண்டவன் கொலுவிருக்க மஞ்சளில் தோய்த்தெடுத்த தாலியிது ஒரு மனம் என்றாகி திருமணம் முடித்தோரின் இரு மனம் தனைக் காக்கும் வேலியிது பெண் : நெற்றியில் வைத்த குங்குமம் அன்பின் வெற்றியைக் காட்டும் சின்னம் கூந்தலில் சூடிய மல்லிகை சொல்லும் குலமகள் மென்மை உள்ளம்..... பெண் : நான் கொண்ட மாங்கல்யம் நாள் தோறும் நிலைத்திருக்க மீன் கொண்ட கண்ணாலே அருள் தாயே அருள் தாயே...ஏ....ஏ...ஏ.....
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Malligai Poo (1973) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Malligai Poo
- Composer: V. Kumar
- Lyricist: Vaali