Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Sankar Ganesh

Male Part

{Naan kattil melae

Kanden vennila

Ennai kattikondu

Pesum pennila } (2)

Male Part

Ohho.. vizhigalil thaabam

Padam eduthaadum

Vizhigalil thaabam

Padam eduthaadum

Ohohhoo..ooo

Velaiyil naan vara

Seeruthu sinunguthu yen…

Male Part

Naan kattil melae

Kanden vennila

Ennai kattikondu

Pesum pennila

Female Part

{Kaalam ellam

Kannaa naan kaathirunthen

Kadhai mudika

Nannaalai paarthirunthen} (2)

Male Part

Athu puriyathathaa

Naan ariyaathathaa

Athu puriyathathaa

Naan ariyaathathaa

Un ullam ennendru theriyaathathaa

Female Part

Engae un thaen kinnam

Intha en poo muththam

Engae un thaen kinnam

Intha en poo muththam

Female Part

Naan kattil melae

Kaanum vennila

Unnai katti kondu

Pesum pen nila

Male Part

{Orr idaththil nilaamal

Naan mithakka

Vaanagaththil engeyo

Naan parakka } (2)

Female Part

Oru uyir vaazhnthida

Iru udal venduma

Oru uyir vaazhnthida

Iru udal venduma

Ondraana pinnalae irandagumaa…

Male Part

Ammaadi un aasai

Pollaadha perasai

Ammaadi un aasai

Pollaatha perasai…

Male Part

Naan kattil melae

Kanden vennila

Ennai kattikondu

Pesum pennila

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : {நான் கட்டில் மேலே

கண்டேன் வெண்ணிலா

எனை கட்டிகொண்டு

பேசும் பெண்ணிலா} (2)

ஆண் : ஹோ..ஹோ...

விழிகளில் தாபம் படமெடுத்தாடும்

விழிகளில் தாபம் படமெடுத்தாடும்

ஹோ... ஓ... ஹோ... ஓ...

வேளையில் நான் வர

சீறுது சிணுங்குது ஏன்

ஆண் : நான் கட்டில்மேலே

கண்டேன் வெண்ணிலா

எனை கட்டிகொண்டு

பேசும் பெண்ணிலா

பெண் : {காலமெல்லாம்

கண்ணா நான் காத்திருந்தேன்

கதை முடிக்க

நன்நாளைப் பார்த்திருந்தேன்} (2)

ஆண் : அது புரியாததா

நான் அறியாததா

அது புரி....யாததா

நான் அறியாததா

உன்னுள்ளம் என்னென்று தெரியாததா

பெண் : எங்கே உன் தேன் கிண்ணம்

இந்தா என் பூ முத்தம்

எங்கே உன் தேன் கிண்ணம்

இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம்.

பெண் : நான் கட்டில் மேலே

காணும் வெண்ணிலா

உனை கட்டிக் கொண்டு

பேசும் பெண்ணிலா

ஆண் : {ஓரிடத்தில் நில்லாமல்

நான் மிதக்க

வானகத்தில் எங்கேயோ

நான் பறக்க} (2)

பெண் : ஒரு உயிர் வாழ்ந்திட

இரு உடல் வேண்டுமா

ஒரு உயிர் வாழ்ந்திட

இரு உடல் வேண்டுமா

ஒன்றான பின்னாலே இரண்டாகுமா

ஆண் : அம்மாடி உன் ஆசை

பொல்லாத பேராசை

அம்மாடி உன் ஆசை

பொல்லாத பேராசை

ஆண் : நான் கட்டில் மேலே

கண்டேன் வெண்ணிலா..ஆ...

எனை கட்டிகொண்டு

பேசும் பெண்ணிலா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Sankar Ganesh

Release information: From Neeya (1979) · Lyricist: Kannadasan

Explore this song