Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Sankar Ganesh
Male Part
{Naan kattil melae
Kanden vennila
Ennai kattikondu
Pesum pennila } (2)
Male Part
Ohho.. vizhigalil thaabam
Padam eduthaadum
Vizhigalil thaabam
Padam eduthaadum
Ohohhoo..ooo
Velaiyil naan vara
Seeruthu sinunguthu yen…
Male Part
Naan kattil melae
Kanden vennila
Ennai kattikondu
Pesum pennila
Female Part
{Kaalam ellam
Kannaa naan kaathirunthen
Kadhai mudika
Nannaalai paarthirunthen} (2)
Male Part
Athu puriyathathaa
Naan ariyaathathaa
Athu puriyathathaa
Naan ariyaathathaa
Un ullam ennendru theriyaathathaa
Female Part
Engae un thaen kinnam
Intha en poo muththam
Engae un thaen kinnam
Intha en poo muththam
Female Part
Naan kattil melae
Kaanum vennila
Unnai katti kondu
Pesum pen nila
Male Part
{Orr idaththil nilaamal
Naan mithakka
Vaanagaththil engeyo
Naan parakka } (2)
Female Part
Oru uyir vaazhnthida
Iru udal venduma
Oru uyir vaazhnthida
Iru udal venduma
Ondraana pinnalae irandagumaa…
Male Part
Ammaadi un aasai
Pollaadha perasai
Ammaadi un aasai
Pollaatha perasai…
Male Part
Naan kattil melae
Kanden vennila
Ennai kattikondu
Pesum pennilaதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : {நான் கட்டில் மேலே
கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலா} (2)
ஆண் : ஹோ..ஹோ...
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
ஹோ... ஓ... ஹோ... ஓ...
வேளையில் நான் வர
சீறுது சிணுங்குது ஏன்
ஆண் : நான் கட்டில்மேலே
கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலா
பெண் : {காலமெல்லாம்
கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க
நன்நாளைப் பார்த்திருந்தேன்} (2)
ஆண் : அது புரியாததா
நான் அறியாததா
அது புரி....யாததா
நான் அறியாததா
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா
பெண் : எங்கே உன் தேன் கிண்ணம்
இந்தா என் பூ முத்தம்
எங்கே உன் தேன் கிண்ணம்
இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம்.
பெண் : நான் கட்டில் மேலே
காணும் வெண்ணிலா
உனை கட்டிக் கொண்டு
பேசும் பெண்ணிலா
ஆண் : {ஓரிடத்தில் நில்லாமல்
நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ
நான் பறக்க} (2)
பெண் : ஒரு உயிர் வாழ்ந்திட
இரு உடல் வேண்டுமா
ஒரு உயிர் வாழ்ந்திட
இரு உடல் வேண்டுமா
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா
ஆண் : அம்மாடி உன் ஆசை
பொல்லாத பேராசை
அம்மாடி உன் ஆசை
பொல்லாத பேராசை
ஆண் : நான் கட்டில் மேலே
கண்டேன் வெண்ணிலா..ஆ...
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலாSong information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Sankar Ganesh
Release information: From Neeya (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Neeya
- Composer: Sankar Ganesh