Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : S. A. Rajkumar

Male Part

Naan kandathu

Chorus : Aaa…..aa….

Male : Poi naadagam

Chorus : Aaa…..aa….

Male : Vaalipam vaanilae vaanavil polavae

En kadhal indru poiyaanaathae

Male Part

Naan kandathu

Chorus : Aaa…..aa….

Male : Poi naadagam

Chorus : Aaa…..aa….

Male Part

Pani neerilae pen payiraanaval

Pala kaalamaai en uyiraanaval

Manam maanrinaen aval enai meerinaal

Malar maalaiyai indru yaar soodinaar

Male Part

Yaen yaen ilamaiyum theeyaanathu

Yaen yaen kanavugal veenaanathu

Yaen yaen ilamaiyum theeyaanathu

Yaen yaen kanavugal veenaanathu

Vidiyal idaiyil iravaanathu

Male Part

Naan kandathu

Chorus : Aaa…..aa….

Male : Poi naadagam

Chorus : Aaa…..aa….

Male Part

Yaen dheivamae intha vilaiyaattuthaan

En paavamo nenjai pazhuthaakkinaal

Naan kaanavae andru nilavaaginaal

Yaenindru kaarirul aaginaal

Male Part

Oo oo….puzhuthiyil poomaalaithaan

Naan naan nadanthidum mann pommaithaan

Oo oo….puzhuthiyil poomaalaithaan

Naan naan nadanthidum mann pommaithaan

Nazhuvum ulagam purigindrathu

Male Part

Naan kandathu

Chorus : Aaa…..aa….

Male : Poi naadagam

Chorus : Aaa…..aa….

Male Part

Vaalipam vaanilae vaanavil polavae

En kadhal indru poiyaanaathae…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : நான்.....கண்டது

குழு : ஆஅ......ஆ.....

ஆண் : பொய் நாடகம்

குழு : ஆஅ......ஆ.....

ஆண் : வாலிபம் வானிலே வானவில் போலவே

என் காதல் இன்று பொய்யானதே

ஆண் : நான்.....கண்டது

குழு : ஆஅ......ஆ.....

ஆண் : பொய் நாடகம்

குழு : ஆஅ......ஆ.....

ஆண் : பனி நீரிலே பெண் பயிரானவள்

பல காலமாய் என் உயிரானவள்

மனம் மாறினேன் அவள் எனை மீறினாள்

மலர் மாலையை இன்று யார் சூடினார்

ஆண் : ஏன் ஏன் இளமையும் தீயானது

ஏன் ஏன் கனவுகள் வீணானது

ஏன் ஏன் இளமையும் தீயானது

ஏன் ஏன் கனவுகள் வீணானது

விடியல் இடையில் இரவானது

ஆண் : நான்.....கண்டது

குழு : ஆஅ......ஆ.....

ஆண் : பொய் நாடகம்

குழு : ஆஅ......ஆ.....

ஆண் : ஏன் தெய்வமே இந்த விளையாட்டுதான்

என் பாவமோ நெஞ்சை பழுதாக்கினாள்

நான் காணவே அன்று நிலவாகினாள்

ஏனின்று காரிருள் ஆகினாள்

ஆண் : ஓ ஒ.....புழுதியில் பூமாலைதான்

நான் நான் நடந்திடும் மண் பொம்மைதான்

ஓ ஒ....புழுதியில் பூமாலைதான்

நான் நான் நடந்திடும் மண் பொம்மைதான்

நழுவும் உலகம் புரிகின்றது

ஆண் : நான்.....கண்டது

குழு : ஆஅ......ஆ.....

ஆண் : பொய் நாடகம்

குழு : ஆஅ......ஆ.....

ஆண் : வாலிபம் வானிலே வானவில் போலவே

என் காதல் இன்று பொய்யானதே....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: S. A. Rajkumar

Release information: From Paravaigal Palavitham (1988) · Lyricist: S. A. Rajkumar

Explore this song