Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : S. A. Rajkumar Male Part Naan kandathu Chorus : Aaa…..aa…. Male : Poi naadagam Chorus : Aaa…..aa…. Male : Vaalipam vaanilae vaanavil polavae En kadhal indru poiyaanaathae Male Part Naan kandathu Chorus : Aaa…..aa…. Male : Poi naadagam Chorus : Aaa…..aa…. Male Part Pani neerilae pen payiraanaval Pala kaalamaai en uyiraanaval Manam maanrinaen aval enai meerinaal Malar maalaiyai indru yaar soodinaar Male Part Yaen yaen ilamaiyum theeyaanathu Yaen yaen kanavugal veenaanathu Yaen yaen ilamaiyum theeyaanathu Yaen yaen kanavugal veenaanathu Vidiyal idaiyil iravaanathu Male Part Naan kandathu Chorus : Aaa…..aa…. Male : Poi naadagam Chorus : Aaa…..aa…. Male Part Yaen dheivamae intha vilaiyaattuthaan En paavamo nenjai pazhuthaakkinaal Naan kaanavae andru nilavaaginaal Yaenindru kaarirul aaginaal Male Part Oo oo….puzhuthiyil poomaalaithaan Naan naan nadanthidum mann pommaithaan Oo oo….puzhuthiyil poomaalaithaan Naan naan nadanthidum mann pommaithaan Nazhuvum ulagam purigindrathu Male Part Naan kandathu Chorus : Aaa…..aa…. Male : Poi naadagam Chorus : Aaa…..aa…. Male Part Vaalipam vaanilae vaanavil polavae En kadhal indru poiyaanaathae…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : நான்.....கண்டது குழு : ஆஅ......ஆ..... ஆண் : பொய் நாடகம் குழு : ஆஅ......ஆ..... ஆண் : வாலிபம் வானிலே வானவில் போலவே என் காதல் இன்று பொய்யானதே ஆண் : நான்.....கண்டது குழு : ஆஅ......ஆ..... ஆண் : பொய் நாடகம் குழு : ஆஅ......ஆ..... ஆண் : பனி நீரிலே பெண் பயிரானவள் பல காலமாய் என் உயிரானவள் மனம் மாறினேன் அவள் எனை மீறினாள் மலர் மாலையை இன்று யார் சூடினார் ஆண் : ஏன் ஏன் இளமையும் தீயானது ஏன் ஏன் கனவுகள் வீணானது ஏன் ஏன் இளமையும் தீயானது ஏன் ஏன் கனவுகள் வீணானது விடியல் இடையில் இரவானது ஆண் : நான்.....கண்டது குழு : ஆஅ......ஆ..... ஆண் : பொய் நாடகம் குழு : ஆஅ......ஆ..... ஆண் : ஏன் தெய்வமே இந்த விளையாட்டுதான் என் பாவமோ நெஞ்சை பழுதாக்கினாள் நான் காணவே அன்று நிலவாகினாள் ஏனின்று காரிருள் ஆகினாள் ஆண் : ஓ ஒ.....புழுதியில் பூமாலைதான் நான் நான் நடந்திடும் மண் பொம்மைதான் ஓ ஒ....புழுதியில் பூமாலைதான் நான் நான் நடந்திடும் மண் பொம்மைதான் நழுவும் உலகம் புரிகின்றது ஆண் : நான்.....கண்டது குழு : ஆஅ......ஆ..... ஆண் : பொய் நாடகம் குழு : ஆஅ......ஆ..... ஆண் : வாலிபம் வானிலே வானவில் போலவே என் காதல் இன்று பொய்யானதே....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: S. A. Rajkumar
Release information: From Paravaigal Palavitham (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Paravaigal Palavitham
- Composer: S. A. Rajkumar