Roman script

Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female Part

Haa..aaa..aa…

Male Part

Naan kalaignan alla unnai silaiyakka

Naan kalaignan alla unnai thamilakka

Mannan alla mani mudi sootta

Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo

Male Part

Naan kalaignan alla unnai silaiyakka

Naan kalaignan alla unnai thamilakka

Mannan alla mani mudi sootta

Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo

Female Part

Haa..aaa..aa…

Male : Sithiarai nilavai therndheduthu

Thaenaatril adhai oora vaithu

Female : Haa..aaa..aa…

Male : Sithiarai nilavai theerndheduthu

Thaenaatril adhai oora vaithu

Patharai maatrinaal merugumittu

Paruvathil unnai kaana veithaan..kaana veithaan

Male Part

Naan kalaignan alla unnai silaiyakka

Naan kalaignan alla unnai thamilakka

Mannan alla mani mudi sootta

Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo

Male Part

Aadvar ulagai pazhi theerkka

Azhagae unnai avan thoodhu vittaan

Female : Haa..aaa..aa…

Male : Aadvar ulagai pazhi theerkka

Azhagae unnai avan thoodhu vittaan

Nadaga nattiyam aada vittaan

Naanadiyoo ingu vaadugiren..vaadugiren

Male Part

Naan kalaignan alla unnai silaiyakka

Naan kalaignan alla unnai thamilakka

Mannan alla mani mudi sootta

Verum manidhan aanadhal mayangugiren

Both : Ooo oo oo ohoo oo

Female Part

Ooo oo oo ohoo oo..(4)

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

பெண் : ஹா..ஆஅ...ஆஅ...

ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க

நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க

மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்

மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ..

ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க

நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க

மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்

மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.

பெண் : ஹா..ஆஅ...ஆஅ...

ஆண் : சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்

தேனாற்றில் அதை ஊற வைத்து

பெண் : ஹா..ஆஅ...ஆஅ...

ஆண் : சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்

தேனாற்றில் அதை ஊற வைத்துப்

பத்தரை மாற்றினால் மெருகுமிட்டு

பருவத்தில் உன்னைக் காண வைத்தேன்

ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க

நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க

மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்

மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.

ஆண் : ஆடவர் உலகைப் பழித் தீர்க்க

அழகே உன்னை அவன் தூது விட்டான்

பெண் : ஹா..ஆஅ...ஆஅ...

ஆண் : ஆடவர் உலகைப் பழித் தீர்க்க

அழகே உன்னை அவன் தூது விட்டான்

நாடக நாட்டியம் ஆடவிட்டான்

நானடியோ இங்கு வாடுகிறேன்...

ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க

நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க

மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்

மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.

இருவர் : ஓஹோ ...ஓ ..ஓ...ஓஹோ.. .ஓ ..

பெண் : ஓஹோ ...ஓ ..ஓ...ஓஹோ.. .ஓ ..(4)

Song information

Singers: T. M. Soundarajan and L. R. Eswari

Music by: T. K. Ramamoorthy

Lyrics by: Kannadasan

Release information: From Neelagiri Express (1968) · Singer: T. M. Soundarajan and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy

Explore this song