Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Male Part

Naan endrum unnai vidamatten

Poimaikku maalaiyida maattaen

Yaemaattrum ennam kollaathae neeyae

Kaalangal naalai maarumpothu

Thappikka padhai ingu yaedhu

Un jambam sellaathu……haahhha…..

Male Part

Naan endrum unnai vidamatten

Poimaikku maalaiyida maattaen…..yaah

Chorus

………………

Male Part

Naan paadum neram vanthathu unmaithanai

Naam thedum naalum vanthathu

Ennaalum vetri enbathu bhoomithanil

En vaazhkkai padhai aanathu

Male Part

Needhaiyai naalumae poottrugindra nenjam

Dheivam vaazhum koyil aagumae

Nermaiyai kaatrilae thootruindra nenjam

Mullil seitha veliyaagumae…..haah…..

Male Part

Kullanari koottamingu aadugindra aattam kandu

Vettu vaikkum singam naandaa….haah…..

Male Part

Naan endrum unnai vidamatten…..hahhaa…

Poimaikku maalaiyida maattaen…..yaah…

Chorus

………………

Male Part

Aanantha gangai ponguthu

Koovam vanthu adhil saernthu kutram solluthu

Eppothum unmai enbathu

Yaar maraiththum manam veesum poovai pondrathu

Male Part

Oorilae naamellam ondru koodumpothu

Nammai vellum sakth illaiyae….haah

Thenilae nanjinai saerththu ingu oottum

Theeya nenjam vaazhvathillaiyae….haei

Male Part

Naetrirunthor indru illai

Indriruppor naalai illai

Vaazhvil kaanum unmaithaanadaa

Male Part

Naan endrum unnai vidamatten

Poimaikku maalaiyida maattaen…haah

Yaemaattrum ennam kollaathae neeyae…..hahahaah

Kaalangal naalai maarumpothu

Thappikka padhai ingu yaedhu

Un jambam sellaathu……yahaah…..

Chorus

………………….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்

பொய்மைக்கு மாலையிட மாட்டேன்

ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே

காலங்கள் நாளை மாறும்போது

தப்பிக்க பாதை இங்கு ஏது

உன் ஜம்பம் செல்லாது......ஹாஹ்ஹ்ஹ..

ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்

பொய்மைக்கு மாலையிட மாட்டேன்.....யாஹ்...

குழு : ...................................

ஆண் : நான் பாடும் நேரம் வந்தது உண்மைதனை

நாம் தேடும் நாளும் வந்தது

எந்நாளும் வெற்றி என்பது பூமிதனில்

என் வாழ்க்கை பாதை ஆனது

ஆண் : நீதியை நாளுமே போற்றுகின்ற நெஞ்சம்

தெய்வம் வாழும் கோயில் ஆகுமே

நேர்மையை காற்றிலே தூற்றுகின்ற நெஞ்சம்

முள்ளில் செய்த வேலியாகுமே......ஹாஹ்...

ஆண் : குள்ளநரிக் கூட்டமிங்கு ஆடுகின்ற ஆட்டம் கண்டு

வேட்டு வைக்கும் சிங்கம் நான்டா......ஹாஹ்....

ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்......ஹஹ்ஹா..

பொய்மைக்கு மாலையிட மாட்டேன்......யாஹ்...

குழு : ...........................

ஆண் : ஆனந்த கங்கை பொங்குது

கூவம் வந்து அதில் சேர்ந்து குற்றம் சொல்லுது

எப்போதும் உண்மை என்பது

யார் மறைத்தும் மணம் வீசும் பூவைப் போன்றது

ஆண் : ஊரிலே நாமெல்லாம் ஒன்று கூடும்போது

நம்மை வெல்லும் சக்தி இல்லையே....ஹாஹ்

தேனிலே நஞ்சினை சேர்த்து இங்கு ஊட்டும்

தீய நெஞ்சம் வாழ்வதில்லையே.....ஹேய்...

ஆண் : நேற்றிருந்தோர் இன்று இல்லை

இன்றிருப்போர் நாளை இல்லை

வாழ்வில் காணும் உண்மைதானடா

ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்

பொய்மைக்கு மாலையிட மாட்டேன்....ஹாஹ்

ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே.....ஹஹஹாஹ்

காலங்கள் நாளை மாறும்போது

தப்பிக்க பாதை இங்கு ஏது

உன் ஜம்பம் செல்லாது.......யஹாஹ்....

குழு : ..........................

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Gangai Amaran

Release information: From Thambi Thanga Kambi (1988) · Lyricist: Muthulingam

Explore this song