Roman script

Singers : Swarnalatha and Mano

Music by : Ilayaraja

Female Part

Naan dheva dhevi

En paadhai vaa vaa

En aanai kettu

Ennodu vaa vaa

En mannaadhi mannaa

Inbam kaana vaa

En ponnaana kannaa

Manjam poda vaa

Male Part

Un jambam ingae

Sellaadhu raani

Pen jenmam neeyae

Pesaamal po nee

Thimir thaan undhan paadhai

Idhu thaan nyaayamaa

Ini un garvam ingae

Adhu thaan saayumaa

Male Part

Mandhira thandhiram ingae

Palikkumaa jeyikkumaa

Madhurai mangammaa

Un nithirai kettadhu micham

Ninaivugal kanavugal

Pazhasu ponnammaa

Female Part

Ponnaana aanmai

Veenaagalaamaa

Poraadum penmai unnaal

Yengalaamaa

Unnodu kooda

Naal ondrai chollu

Vendaadha veembai

Neeyae vittu thallu

Male Part

Un varattu vaarthaigal

Mudindhadhaa

Pudhu kanakku vazhakkugal

Thodangudhaa

Adiyae pennae kannammaa

Female Part

Naan dheva dhevi

En paadhai vaa vaa

En aanai kettu

Ennodu vaa vaa

Male Part

Thimir thaan undhan paadhai

Idhu thaan nyaayamaa

Ini un garvam ingae

Adhu thaan saayumaa

Female Part

Kangalil rasigargal mandram

Unakkena thirandhadhu

Marudhu paandiyanae

Pen enum thaen malar manjam

Thavikkudhu thudikkudhu

Enadhu naayaganae

Male Part

Seraadha thaalam

Podaadhae maanae

Theeraadha dhaagam

Kondaai ingu veenae

Pennukku thevai

Naal endru solvaen

Munnorgal paadhai

Unnai poga cheiven

Female Part

Un murattu gunangal

Ennai izhukkudhu

Vandhu miratti manadhil

Idam pidikkudhu

Kannae ponnae kannaiyaa

Male Part

Un jambam ingae

Sellaadhu raani

Pen jenmam neeyae

Pesaamal po nee

Female Part

En mannaadhi mannaa

Inbam kaana vaa

En ponnaana kannaa

Manjam poda vaa

Female Part

Naan dheva dhevi

En paadhai vaa vaa

En aanai kettu

Ennodu vaa vaa

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் தேவ தேவி

என் பாதை வா வா

என் ஆணை கேட்டு

என்னோடு வா வா

பெண் : என் மன்னாதி மன்னா

இன்பம் காண வா

என் பொன்னான கண்ணா

மஞ்சம் போட வா

ஆண் : உன் ஜம்பம் இங்கே

செல்லாது ராணி

பெண் ஜென்மம் நீயே

பேசாமல் போ நீ

ஆண் : திமிர்தான் உந்தன் பாதை

இதுதான் ஞாயமா

இனி உன் கர்வம்

இங்கே அதுதான் சாயுமா

ஆண் : மந்திர தந்திரம் இங்கே

பலிக்குமா ஜெயிக்குமா

மதுரை மங்கம்மா

உன் நித்திரை

கெட்டது மிச்சம்

நினைவுகள் கனவுகள்

பழசு பொன்னம்மா

பெண் : பொன்னான ஆண்மை

வீணாகலாமா

போராடும் பெண்மை உன்னால்

ஏங்கலாமா

உன்னோடு கூட

நாள் ஒன்றைச் சொல்லு

வேண்டாத வீம்பை

நீயே விட்டுத் தள்ளு

ஆண் : உன் வரட்டு

வார்த்தைகள் முடிந்ததா

புதுக்கணக்கு வழக்குகள்

தொடங்குதா

அடியே பெண்ணே கண்ணம்மா

பெண் : நான் தேவ தேவி

என் பாதை வா வா

என் ஆணை கேட்டு

என்னோடு வா வா

ஆண் : திமிர்தான் உந்தன் பாதை

இதுதான் ஞாயமா

இனி உன் கர்வம்

இங்கே அதுதான் சாயுமா

பெண் : கண்களில் ரசிகர்கள் மன்றம்

உனக்கென திறந்தது

மருது பாண்டியனே

பெண் எனும்

தேன் மலர் மஞ்சம்

தவிக்குது துடிக்குது

எனது நாயகனே

ஆண் : சேராத தாளம்

போடாதே மானே

தீராத தாகம் கொண்டாய்

இங்கு வீணே

பெண்ணுக்குத் தேவை

நாளென்று சொல்வேன்

முன்னோர்கள் பாதை

உன்னை போகச் செய்வேன்

ஆண் : உன் முரட்டு குணங்கள்

என்னை இழுக்குது

வந்து மிரட்டி மனதில்

இடம் பிடிக்குது

கண்ணே பொன்னே

கண்ணையா

ஆண் : உன் ஜம்பம் இங்கே

செல்லாது ராணி

பெண் ஜென்மம் நீயே

பேசாமல் போ நீ

பெண் : என் மன்னாதி மன்னா

இன்பம் காணவா

என் பொன்னான கண்ணா

மஞ்சம் போடவா

பெண் : நான் தேவ தேவி

என் பாதை வா வா

என் ஆணை கேட்டு

என்னோடு வா வா

Song information

Singers: Swarnalatha and Mano

Music by: Ilayaraja

Release information: From Thangakkili (1993) · Lyricist: Vaali

Explore this song