Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Female Part Kettaa theriyaathu keduketta maanidane Paarththaa theriyaathu paavapatta jenmangalae Unarnthaal theriyumadaa uththami yaar yaar endru Female Part Naan aayiram kann kaali unai aatti vaikkum neeli En peru solli yaarum vanthaa kaaththu nirkkum thozhi Magamaayi endraal en manjal kidaikkum Aniyaayam senjaa en vanam pirakkum Female Part Naan aayiram kann kaali unai aatti vaikkum neeli Female Part Eeraththil selai katti veppillai maalai katti Maavilakkeththi vachchu paarungadaa paarungadaa Tharaiyilae thalaippada urulungadaa puralungadaa Ooraiyum kootti vachchu pillaikku perum vachchu Kannigai thottil katti aadungadaa aadungadaa Maalayila poranthava madiyila valarungadaa Female Part Naan aayiram kann kaali unai aatti vaikkum neeli En peru solli yaarum vanthaa kaaththu nirkkum thozhi Magamaayi endraal en manjal kidaikkum
Aniyaayam senjaa en vanam pirakkum Female Part Naan aayiram kann kaali unai aatti vaikkum neeli Female Part Vanjakaththai nenjakaththil vaikkaathae endrum Vanjakaththil vanthathellaam nikkaathae Edhaiyum maathikkuvae aana engitta maattikkuvae Ada neethi nilaikkavum ooru thazhaikkavum Kaali vadivaththil ponnu poranthathu Female Part Vanjakaththai nenjakaththil vaikkaathae endrum Vanjakaththil vanthathellaam nikkaathae Ada andam kulungda bhoomi adhirnthida Aadhi sakthiyin thaandavam Aval aada thodangidum neram piranthathu Aayiram makkalin thaandavam Female Part Nee naddanthaa iva nadappaa Illai paranthaa iva parappaa Nee ozhungaa konjam iruppaa Illa unnaiththaan iva pidippaa Female Part Kunguma kaaliyadaa iva santhanamaariyadaa Aayimagamaayi ival neeli thirisooli Kunguma kaali santhana maari Aayi magamaayi neeli thirisooli Female Part Kunguma kaali santhana maari Aayi magamaayi neeli thirisooli
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கேட்டாத் தெரியாது கேடு கெட்ட மானிடனே பார்த்தா தெரியாது பாவப்பட்ட ஜென்மங்களே உணர்ந்தால் தெரியுமாடா உத்தமி யார் யார் என்று பெண் : நான் ஆயிரம் கண் காளி உனை ஆட்டி வைக்கும் நீலி என் பேரு சொல்லி யாரும் வந்தா காத்து நிற்கும் தோழி மகமாயி என்றால் என் மஞ்சள் கிடைக்கும் அநியாயம் செஞ்சா என் வஞ்சம் பிறக்கும் பெண் : நான் ஆயிரம் கண் காளி உனை ஆட்டி வைக்கும் நீலி பெண் : ஈரத்தில் சேலை கட்டி வேப்பில்லை மாலை கட்டி மாவிளக்கேத்தி வச்சுப் பாருங்கடா பாருங்கடா தரையிலே தலைப்பட உருளுங்கடா புரளுங்கடா ஊரையும் கூட்டி வச்சு பிள்ளைக்குப் பேரும் வச்சு கன்னிகை தொட்டில் கட்டி ஆடுங்கடா ஆடுங்கடா மலையில பொறந்தவ மடியில வளருங்கடா பெண் : நான் ஆயிரம் கண் காளி உனை ஆட்டி வைக்கும் நீலி என் பேரு சொல்லி யாரும் வந்தா காத்து நிற்கும் தோழி மகமாயி என்றால் என் மஞ்சள் கிடைக்கும் அநியாயம் செஞ்சா என் வஞ்சம் பிறக்கும் பெண் : நான் ஆயிரம் கண் காளி உனை ஆட்டி வைக்கும் நீலி பெண் : வஞ்சகத்தை நெஞ்சகத்தில் வைக்காதே என்றும் வஞ்சகத்தில் வந்ததெல்லாம் நிக்காதே எதையும் மாத்திக்குவே ஆனா எங்கிட்ட மாட்டிக்குவே அட நீதி நிலைக்கவும் ஊரு தழைக்கவும் காளி வடிவத்தில் பொண்ணு பொறந்தது பெண் : வஞ்சகத்தை நெஞ்சகத்தில் வைக்காதே என்றும் வஞ்சகத்தில் வந்ததெல்லாம் நிக்காதே அட அண்டம் குலுங்கிட பூமி அதிர்ந்திட ஆதி சக்தியின் தாண்டவம் அவள் ஆடத் தொடங்கிடும் நேரம் பிறந்தது ஆயிரம் மக்களின் தாண்டவம் பெண் : நீ நடந்தா இவ நடப்பா இல்லை பறந்தா இவ பறப்பா நீ ஒழுங்கா கொஞ்சம் இருப்பா இல்ல உன்னைத்தான் இவ பிடிப்பா பெண் : குங்கும காளியடா இவ சந்தனமாரியடா ஆயி மகமாயி இவள் நீலி திரிசூலி......... குங்கும காளி சந்தன மாறி ஆயி மகமாயி நீலி திரிசூலி பெண் : குங்கும காளி சந்தன மாறி ஆயி மகமாயி நீலி திரிசூலி......
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Lyrics by: Kannadasan
Release information: From Durgadevi (1977) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Durgadevi
- Composer: Ilayaraja
- Lyricist: Kannadasan