Roman script

Singer : T.M. Soundararajan

             Music by : M.S. Viswanathan

Male Part

Naan aanaiyittal

Adhu nadanthu vittal

Male Part

Naan aanaiyittal

Adhu nadanthu vittal

Ingu ezhaigal

Vethanai padamaatar

Male Part

Uyir ulla varai

Oru thunbam illai

{ Avar kanneer kadalilae

Vizha maatar } (2)

Male Part

Naan aanaiyittal

Adhu nadanthu vittal

Ingu ezhaigal

Vethanai padamaatar

Male Part

Uyir ulla varai

Oru thunbam illai

{ Avar kanneer kadalilae

Vizha maatar } (2)

Male Part

{ Oru thavaru

Seithaal adhai therinthu

Seithaal avan devan

Endraalum vida maaten } (2)

Male Part

Udal uzhaika

Solven adhil pizhaika

Solven avar urimai

Porulgalai thoda maaten

Male Part

Naan aanaiyittal

Adhu nadanthu vittal

Ingu ezhaigal

Vethanai padamaatar

Male Part

Uyir ulla varai

Oru thunbam illai

{ Avar kanneer kadalilae

Vizha maatar } (2)

Male Part

Silar aasaikum

Thevaikum vaazhvukum

Vasathikum ooraar kaal pidipaar

Male Part

Oru maanam

Illai adhil eenam illai

Avar eppothum vaal pidipaar

Male Part

Ethirkaalam varum

En kadamai varum

Indha kootathin aatadhai ozhipen

Male Part

Pothu neethiyilae

Puthu paathaiyilae

{ Varum nallor

Mugathilae vizhipen } (2)

Male Part

Naan aanaiyittal

Adhu nadanthu vittal

Ingu ezhaigal

Vethanai padamaatar

Male Part

Uyir ulla varai

Oru thunbam illai

{ Avar kanneer kadalilae

Vizha maatar } (2)

Male Part

Ingu oomaigal

Yengavum unmaigal

Thoonkavum naana paarthirupen

Male Part

Oru kadavul

Undu avan kolgai undu

Adhai eppothum kaathirupen

Male Part

Munbu yesu

Vanthaar pinbu

Gandhi vanthaar

Indha maanidar

Thirunthida piranthaar

Male Part

Ivar thirunthavillai

Manam varunthavillai

{ Andha melor

Sonnathai maranthaar } (2)

Male Part

Naan aanaiyittal

Adhu nadanthu vittal

Ingu ezhaigal

Vethanai padamaatar

Male Part

Uyir ulla varai

Oru thunbam illai

{ Avar kanneer kadalilae

Vizha maatar } (2)

Male Part

……………………

தமிழ்

பாடகர் :  டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : நான் ஆணையிட்டால்

அது நடந்து விட்டால்

ஆண் : நான் ஆணையிட்டால்

அது நடந்து விட்டால் இங்கு

ஏழைகள் வேதனைப் பட

மாட்டார்

ஆண் : உயிர் உள்ள

வரை ஒரு துன்பமில்லை

{ அவர் கண்ணீர்க் கடலிலே

விழமாட்டார் } (2)

ஆண் : நான் ஆணையிட்டால்

அது நடந்து விட்டால் இங்கு

ஏழைகள் வேதனைப் பட

மாட்டார்

ஆண் : உயிர் உள்ள

வரை ஒரு துன்பமில்லை

{ அவர் கண்ணீர்க் கடலிலே

விழமாட்டார் } (2)

ஆண் : { ஒரு தவறு

செய்தால் அதைத்

தெரிந்து செய்தால்

அவன் தேவன்

என்றாலும் விட

மாட்டேன் } (2)

ஆண் : உடல் உழைக்கச்

சொல்வேன் அதில்

பிழைக்கச் சொல்வேன்

அவர் உரிமைப் பொருள்களை

தொட மாட்டேன்

ஆண் : நான் ஆணையிட்டால்

அது நடந்து விட்டால் இங்கு

ஏழைகள் வேதனைப் பட

மாட்டார்

ஆண் : உயிர் உள்ள

வரை ஒரு துன்பமில்லை

{ அவர் கண்ணீர்க் கடலிலே

விழமாட்டார் } (2)

ஆண் : சிலர் ஆசைக்கும்

தேவைக்கும் வாழ்வுக்கும்

வசதிக்கும் ஊரார் கால்

பிடிப்பார்

ஆண் : ஒரு மானமில்லை

அதில் ஈனமில்லை அவர்

எப்போதும் வால் பிடிப்பார்

ஆண் : எதிர் காலம்

வரும் என் கடமை

வரும் இந்தக் கூட்டத்தின்

ஆட்டத்தை ஒழிப்பேன்

ஆண் : பொது நீதியிலே

புதுப் பாதையிலே

{ வரும் நல்லோர்

முகத்திலே விழிப்பேன் } (2)

ஆண் : நான் ஆணையிட்டால்

அது நடந்து விட்டால் இங்கு

ஏழைகள் வேதனைப் பட

மாட்டார்

ஆண் : உயிர் உள்ள

வரை ஒரு துன்பமில்லை

{ அவர் கண்ணீர்க் கடலிலே

விழமாட்டார் } (2)

ஆண் : இங்கு ஊமைகள்

ஏங்கவும் உண்மைகள்

தூங்கவும் நானா

பார்த்திருப்பேன்

ஆண் : ஒரு கடவுள்

உண்டு அவன் கொள்கை

உண்டு அதை எப்போதும்

காத்திருப்பேன்

ஆண் : முன்பு ஏசு

வந்தார் பின்பு காந்தி

வந்தார் இந்த மானிடர்

திருந்திட பிறந்தார்

ஆண் : இவர் திருந்தவில்லை

மனம் வருந்தவில்லை

{ அந்த மேலோர்

சொன்னதை மறந்தார் } (2)

ஆண் : நான் ஆணையிட்டால்

அது நடந்து விட்டால் இங்கு

ஏழைகள் வேதனைப் பட

மாட்டார்

ஆண் : உயிர் உள்ள

வரை ஒரு துன்பமில்லை

{ அவர் கண்ணீர்க் கடலிலே

விழமாட்டார் } (2)

ஆண் : .............................

Song information

Singer: T.M. Soundararajan

Music by: M.S. Viswanathan

Release information: From Enga Veettu Pillai (1965) · Lyricist: Vaali

Explore this song