Roman script

Singer : K. S. Chithra

Music by : M. S. Vishwanathan

Female Part

Naan aada vandhen

En kaal irandil katti veitha salangai illai

Naan paada vanthen

En paattukku enna raagaminnu vilangavillai

Female Part

Manasukkullae nerunji mullu

Edutheriya ingu neram illai

Manasukkullae nerunji mullu

Edutheriya ingu neram illai

Female Part

Naan aada vandhen

En kaal irandil katti veitha salangai illai

Female Part

Andha aagasa pandhalilae malligapoo

Adhai kondaanthu maalai kattum en nenappu

Andha aagasa pandhalilae malligapoo

Adhai kondaanthu maalai kattum en nenappu

Female Part

Ippa ennaachu thappu endraachu

Ippa kaagitha poovila vaasanai kandu konden

Ingae javvadhu vaasam selladhu

Paavam sandhana maalaiyaisethula veesi vitten

Female Part

Naan aada vandhen

En kaal irandil katti veitha salangai illai

Female Part

Nenjil kolladha aasaigalai kondu vandhen

Adhu selladha kaasunnu naan kondu konden

Nenjil kolladha aasaigalai kondu vandhen

Adhu selladha kaasunnu naan kondu konden

Female Part

Indha yemattram nenjil thee moottum

Maangal maamisam thingindra kaalamum vandhadhamma

Vaazhkai porattam thunbha thaerottam

Indru atchaya paathiram pichaikku vandhadhamma

Female Part

Naan aada vandhen

En kaal irandil katti veitha salangai illai

Naan paada vanthen

En paattukku enna raagaminnu vilangavillai

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பெண் : நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்

கட்டி வைத்த சலங்கை இல்லை

நான் பாட வந்தேன் என் பாட்டுக்கு

என்ன ராகமின்னு விளங்கவில்லை

பெண் : மனசுக்குள்ளே நெருஞ்சி முள்ளு

எடுத்தெறிய இங்கு நேரமில்லை

மனசுக்குள்ளே நெருஞ்சி முள்ளு

எடுத்தெறிய இங்கு நேரமில்லை

பெண் : நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்

கட்டி வைத்த சலங்கை இல்லை

பெண் : அந்த ஆகாச பந்தலிலே மல்லிகைப்பூ

அதை கொண்டாந்து மாலைக் கட்டும் என் நினைப்பு

அந்த ஆகாச பந்தலிலே மல்லிகைப்பூ

அதை கொண்டாந்து மாலைக் கட்டும் என் நினைப்பு

பெண் : இப்ப என்னாச்சு தப்பு என்றாச்சு

இப்ப காகிதப் பூவில வாசனை கண்டு கொண்டேன்

இங்கே ஜவ்வாது வாசம் செல்லாது

பாவம் சந்தன மாலையை சேத்துல வீசிவிட்டேன்

பெண் : நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்

கட்டி வைத்த சலங்கை இல்லை

பெண் : நெஞ்சில் கொள்ளாத ஆசைகளை கொண்டு வந்தேன்

அது செல்லாத காசுன்னு நான் கண்டு கொண்டேன்

நெஞ்சில் கொள்ளாத ஆசைகளை கொண்டு வந்தேன்

அது செல்லாத காசுன்னு நான் கண்டு கொண்டேன்

பெண் : இந்த ஏமாற்றம் நெஞ்சில் தீ மூட்டும்

மான்கள் மாமிசம் தின்கிற காலமும் வந்ததம்மா

வாழ்க்கை போராட்டம் துன்ப தேரோட்டம்

இன்று அட்சய பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா

பெண் : நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்

கட்டி வைத்த சலங்கை இல்லை

நான் பாட வந்தேன் என் பாட்டுக்கு

என்ன ராகமின்னு விளங்கவில்லை

Song information

Singer: K. S. Chithra

Music by: M. S. Vishwanathan

Release information: From Varam (1989) · Singer: K. S. Chithra · Lyricist: Pulamaipithan · Music: M. S. Vishwanathan

Explore this song