Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vanijayaram

Music by : M. S. Vishwanathan

Male Part

Naalu pakkam vaedarundu

Naduvinilae maanirandu kaadhal

Inba kaadhal

Ammammaa ennammaa

Female Part

Kaattinilae koodu katti

Koottinilae kuruvi rendu

Koodal konjam oodal

Ammammaa ennammaa

Female Part

Aaranya kaandamidhai thodangu

Ayodhi panjanai pol mayangu

Aaranya kaandamidhai thodangu

Ayodhi panjanai pol mayangu

Saagundhalam padikka irangu

Thalaiyadiyil kai vaithu urangu

Thalaiyadiyil kai vaithu urangu

Ammammaa ennammaa

Male Part

Naalu pakkam vaedarundu

Naduvinilae maanirandu kaadhal

Inba kaadhal

Ammammaa ennammaa

Female Part

Aa…

Male Part

Aa…aa…aa…

Female Part

Aa… aa… aa…

Male Part

Paalodu paathirathai eduthu

Panjaamirdham kalandhu koduthu

Dhaagangal theerum varai kudithu

Sallaaba naadagathai nadathu

Sallaaba naadagathai nadathu

Ammammaa ennammaa

Female Part

Thaenunda sengani

Vaai irandu

Srungaara raagamena thirandu

Male Part

Naan unnum vaelaiyilae

Mirandu

Naanathil povadhenna urundu

Naanathil povadhenna urundu

Female Part

Ammammaa

Male Part

Ennammaa

Male Part

Naalu pakkam vaedarundu

Naduvinilae maanirandu kaadhal

Inba kaadhal

Female Part

Ammammaa

Male Part

Ennammaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நாலு பக்கம் வேடருண்டு

நடுவினிலே மானிரண்டு காதல்

இன்பக் காதல்

அம்மம்மா என்னம்மா

பெண் : காட்டினிலே கூடு கட்டி

கூட்டினிலே குருவி ரெண்டு

கூடல் கொஞ்சம் ஊடல்

அம்மம்மா என்னம்மா

பெண் : ஆரண்யக் காண்டமிதை தொடங்கு

அயோத்தி பஞ்சணை போல் மயங்கு

ஆரண்யக் காண்டமிதை தொடங்கு

அயோத்தி பஞ்சணை போல் மயங்கு

சாகுந்தலம் படிக்க இறங்கு

தலையடியில் கை வைத்து உறங்கு

தலையடியில் கை வைத்து உறங்கு

அம்மம்மா என்னம்மா

ஆண் : நாலு பக்கம் வேடருண்டு

நடுவினிலே மானிரண்டு காதல்

இன்பக் காதல்

அம்மம்மா என்னம்மா

பெண் : ஆ........

ஆண் : ஆ......ஆ.......ஆ...

பெண் : ஆ......ஆ.......ஆ...

ஆண் : பாலோடு பாத்திரத்தை எடுத்து

பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து

தாகங்கள் தீரும் வரை குடித்து

சல்லாப நாடகத்தை நடத்து

சல்லாப நாடகத்தை நடத்து

அம்மம்மா என்னம்மா

பெண் : தேனுண்ட செங்கனி

வாய் இரண்டு

ஸ்ருங்கார ராகமென திரண்டு

ஆண் : நான் உண்ணும் வேளையிலே

மிரண்டு

நாணத்தில் போவதென்ன உருண்டு

நாணத்தில் போவதென்ன உருண்டு

பெண் : அம்மம்மா

ஆண் : என்னம்மா

நாலு பக்கம் வேடருண்டு

நடுவினிலே மானிரண்டு காதல்

இன்பக் காதல்

பெண் : அம்மம்மா

ஆண் : என்னம்மா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vanijayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Annan Oru Koyil (1977) · Lyricist: Kannadasan

Explore this song