Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Lyrics by : Pulamai Pithan Male Part Naalai ulagai aala vendum uzhaikkum karangalae Indha naadu muzhuthum malaravendum puratchi malargalae Puratchi malargalae! uzhaikkum karangalae! Male Part Naalai ulagai aala vendum uzhaikkum karangalae Indha naadu muzhuthum malaravendum puratchi malargalae Puratchi malargalae! uzhaikkum karangalae! Male Part Kadamai seivom kalangamalae Urimai ketppom thayangamalae Vaarungal thozhargalae Ondraai vaarungal thozhargalae Male Part Naalai ulagai aala vendum uzhaikkum karangalae uzhaikkum karangalae.. Male Part ………… Male Part Yer pootti thozhil vaithu Illaamai veettil vaithu Poraadum kaalam ellaam ponadhamma Ellorkkum yaavum undu Endraagum kaalam indru Neraaga kannil vandhu thondrudhamma Male Part Vidiyum velai varapoguthu Dharmam theerpai thara poguthu Nyaayangal saavadhillai endrum Nyaayangal saavadhillai Male Part Naalai ulagai aala vendum uzhaikkum karangalae uzhaikkum karangalae… Male Part Kalvikku saalai undu Noolukku aalai undu Naattukku thevai ellaam naam thedalaam Thozhukku veram undu Thorkaadha nyaayam undu Needhikku nenjam undu naam vaazhalaam Male Part Sirikkum ezhai mugam paarkkalaam Sindhum kanneer thanai maatralaam Varunghal thozhargalae Ondraai serungal thozhargalae Male Part Naalai ulagai aala vendum uzhaikkum karangalae Indha naadu muzhuthum malaravendum puratchi malargalae Male Part Kadamai seivom kalangamalae Urimai ketppom thayangamalae Vaarungal thozhargalae Ondraai serungal thozhargalae Male Part Naalai ulagai aala vendum uzhaikkum karangalae Indha naadu muzhuthum malaravendum puratchi malargalae Puratchi malargalae! uzhaikkum karangalae!
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன் ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே ! ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே ! ஆண் : கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்களே ! ஆண் : ..................... ஆண் : ஏர் பூட்டி தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து போராடும் காலமெல்லாம் போனதம்மா எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா ஆண் : விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பை தரப்போகுது நியாயங்கள் சாவதில்லை என்றும் நியாயங்கள் சாவதில்லை ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்களே ! ஆண் : கல்விக்கு சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு நாட்டுக்கு தேவை எல்லாம் நாம் தேடலாம் தோளுக்கு வீரம் உண்டு தோற்காத நியாயம் உண்டு நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம் ஆண் : சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம் சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம் வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே ஆண் : கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே !
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Pulamai Pithan
Release information: From Uzhaikkum Karangal (1976) · Singer: K. J. Yesudas · Lyricist: Pulamaipithan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Uzhaikkum Karangal
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Pulamai Pithan