Roman script

Singer : K. J. Yesudas

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Pulamai Pithan

Male Part

Naalai ulagai aala vendum

uzhaikkum karangalae

Indha naadu muzhuthum malaravendum

puratchi malargalae

Puratchi malargalae! uzhaikkum karangalae!

Male Part

Naalai ulagai aala vendum

uzhaikkum karangalae

Indha naadu muzhuthum malaravendum

puratchi malargalae

Puratchi malargalae! uzhaikkum karangalae!

Male Part

Kadamai seivom kalangamalae

Urimai ketppom thayangamalae

Vaarungal thozhargalae

Ondraai vaarungal thozhargalae

Male Part

Naalai ulagai aala vendum

uzhaikkum karangalae

uzhaikkum karangalae..

Male Part

…………

Male Part

Yer pootti thozhil vaithu

Illaamai veettil vaithu

Poraadum kaalam ellaam ponadhamma

Ellorkkum yaavum undu

Endraagum kaalam indru

Neraaga kannil vandhu thondrudhamma

Male Part

Vidiyum velai varapoguthu

Dharmam theerpai thara poguthu

Nyaayangal saavadhillai endrum

Nyaayangal saavadhillai

Male Part

Naalai ulagai aala vendum

uzhaikkum karangalae

uzhaikkum karangalae…

Male Part

Kalvikku saalai undu

Noolukku aalai undu

Naattukku thevai ellaam

naam thedalaam

Thozhukku veram undu

Thorkaadha nyaayam undu

Needhikku nenjam undu

naam vaazhalaam

Male Part

Sirikkum ezhai mugam paarkkalaam

Sindhum kanneer thanai maatralaam

Varunghal thozhargalae

Ondraai serungal thozhargalae

Male Part

Naalai ulagai aala vendum

uzhaikkum karangalae

Indha naadu muzhuthum malaravendum

puratchi malargalae

Male Part

Kadamai seivom kalangamalae

Urimai ketppom thayangamalae

Vaarungal thozhargalae

Ondraai serungal thozhargalae

Male Part

Naalai ulagai aala vendum

uzhaikkum karangalae

Indha naadu muzhuthum malaravendum

puratchi malargalae

Puratchi malargalae! uzhaikkum karangalae!

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

 பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன்

ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே

இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே

புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே !

ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே

இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே

புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே !

ஆண் : கடமை செய்வோம் கலங்காமலே

உரிமை கேட்போம் தயங்காமலே

வாருங்கள் தோழர்களே

ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

ஆண் : நாளை உலகை ஆள வேண்டும்

உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்களே !

ஆண் : .....................

ஆண் : ஏர் பூட்டி தோளில் வைத்து

இல்லாமை வீட்டில் வைத்து

போராடும் காலமெல்லாம் போனதம்மா

எல்லோர்க்கும் யாவும் உண்டு

என்றாகும் காலம் இன்று

நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா

ஆண் : விடியும் வேளை வரப்போகுது

தருமம் தீர்ப்பை தரப்போகுது

நியாயங்கள் சாவதில்லை என்றும்

நியாயங்கள் சாவதில்லை

ஆண் : நாளை உலகை ஆள வேண்டும்

உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்களே !

ஆண் : கல்விக்கு சாலை உண்டு

நூலுக்கு ஆலை உண்டு

நாட்டுக்கு தேவை எல்லாம் நாம் தேடலாம்

தோளுக்கு வீரம் உண்டு

தோற்காத நியாயம் உண்டு

நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்

ஆண் : சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்

சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்

வாருங்கள் தோழர்களே

ஒன்றாய் சேருங்கள் தோழர்களே

ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே

இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே

ஆண் : கடமை செய்வோம் கலங்காமலே

உரிமை கேட்போம் தயங்காமலே

வாருங்கள் தோழர்களே

ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

ஆண் : நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே

இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே

புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே !

Song information

Singer: K. J. Yesudas

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Pulamai Pithan

Release information: From Uzhaikkum Karangal (1976) · Singer: K. J. Yesudas · Lyricist: Pulamaipithan · Music: M. S. Vishwanathan

Explore this song