Roman script

Singers : T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male Part

Anbu malargalae…

Nambi irungalae…

Naalai namadhae…

Indha naalum namadhae…

Dharumam ulagilae…

Irukkum varaiyilae…

Naalai namadhae…

Indha naalum namadhae…

Male Part

Thaai vazhi vandha thangangal ellaam

Or vazhi nindru naer vazhi sendraal

Naalai namadhae

Kaalangal ennum solaigal malarndhu

Kaai kaniyaagum namakkena valarndhu

Naalai namadhae naalai namadhae

Male Part

Naalai namadhae naalai namadhae

Naalai namadhae naalai namadhae

Male Part

Paasam ennum nool vazhi vandha

Vaasa malar koottam

Aadum azhaghil amaivadhu thaanae

Vaazhkkai poonthottam

Male Part

Paasam ennum nool vazhi vandha

Vaasa malar koottam

Aadum azhaghil amaivadhu thaanae

Vaazhkkai poonthottam

Moondru thamizhum oridam nindru

Paada vendum kaaviya chindhu

Male Part

Moondru thamizhum oridam nindru

Paada vendum kaaviya chindhu

Male Part

Andha naal ninaivugal

Endha naalum maaraadhu

Male Part

Andha naal ninaivugal

Endha naalum maaraadhu

Both : Naalai namadhae naalai namadhae

Male Part

Veedu ennum koyilil vaitha

Velli dheebangalae

Nalla kudumbam olimayamaaga

Velicham thaarungalae

Male Part

Naadum veedum ungalai nambi

Neengal thaanae annan thambi

Edhaiyumae thaangidum

Idhayam endrum maaraadhu

Both : Naalai namadhae naalai namadhae

Thaai vazhi vandha thangangal ellaam

Or vazhi nindru naer vazhi sendraal

Naalai namadhae

Kaalangal ennum solaigal malarndhu

Kaai kaniyaagum namakkena valarndhu

Naalai namadhae

Naalai namadhae naalai namadhae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அன்பு மலர்களே......

நம்பி இருங்களேன்.....

நாளை நமதே......

இந்த நாளும் நமதே.....

தருமம் உலகிலே.....

இருக்கும் வரையிலே......

நாளை நமதே......

இந்த நாளும் நமதே.....

ஆண் : தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்

நாளை நமதே

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து

காய் கனியாகும் நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே.....

ஆண் : நாளை நமதே நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே

ஆண் : பாசம் என்னும் நூல் வழி வந்த

வாச மலர்க் கூட்டம்

ஆடும் அழகில் அமைவதுதானே

வாழ்க்கை பூந்தோட்டம்

ஆண் : பாசம் என்னும் நூல் வழி வந்த

வாச மலர்க் கூட்டம்

ஆடும் அழகில் அமைவதுதானே

வாழ்க்கை பூந்தோட்டம்

மூன்று தமிழும் ஓரிடம் நின்று

பாட வேண்டும் காவிய சிந்து

ஆண் : மூன்று தமிழும் ஓரிடம் நின்று

பாட வேண்டும் காவிய சிந்து

ஆண் : அந்த நாள் நினைவுகள்

எந்தநாளும் மாறாது

ஆண் : அந்த நாள் நினைவுகள்

எந்தநாளும் மாறாது

இருவர் : நாளை நமதே நாளை நமதே

ஆண் : வீடு என்னும் கோவிலில் வைத்த

வெள்ளி தீபங்களே

நல்ல குடும்பம் ஒளிமயமாக

வெளிச்சம் தாருங்களேன்

ஆண் : நாடும் வீடும் உங்களை நம்பி

நீங்கள்தானே அண்ணன் தம்பி

எதையுமே தாங்கிடும்

இதயம் என்றும் மாறாது

இருவர் : நாளை நமதே நாளை நமதே

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்

நாளை நமதே

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து

காய் கனியாகும் நமக்கென வளர்ந்து

நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே.....

Song information

Singers: T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Naalai Namadhe (1975) · Lyricist: Vaali

Explore this song