Roman script
Singer : P. Suseela Music by : S. M. Subbaih Naidu Female Part Naalondrum pozhuthondrum Solla solla En naayagan peyar thannai Solla solla Female Part Naalondrum pozhuthondrum Solla solla En naayagan peyar thannai Solla solla Female Part Paalai vanaththu paravai pol Kural paaduthamma ullam vaaduthamma Paalai vanaththu paravai pol Kural paaduthamma ullam vaaduthamma Female Part Naalondrum pozhuthondrum Solla solla En naayagan peyar thannai Solla solla Female Part Kaalaththilae Konjam veenaaga Enthan kannai imai thottu naalaga Kaalaththilae Konjam veenaaga Enthan kannai imai thottu naalaga Neela vizhigalum aaraga En nenjey enakku pagaiyaaga Female Part Naalondrum pozhuthondrum Solla solla En naayagan peyar thannai Solla solla Female Part Maalaikku naan seitha theemai enna Athi kaalaikku naan seitha nanmai enna Maalaikku naan seitha theemai enna Athi kaalaikku naan seitha nanmai enna maalaiyil thendral kodhippathenna Athi kaalaiyila ullam thelivathenna Female Part Naalondrum pozhuthondrum Solla solla En naayagan peyar thannai Solla solla Female Part Soodaatha soozhalukku malar edharkku Endrum thoongaatha kannukku mai edharkku Soodaatha soozhalukku malar edharkku Endrum thoongaatha kannukku mai edharkku Thaeraatha nenjukku ninaivedharkku Thaeraatha nenjukku ninaivedharkku Ondru searatha udalukku uyir edharkku Female Part Thaeraatha nenjukku ninaivedharkku Ondru searatha udalukku uyir edharkku Female Part Naalondrum pozhuthondrum Solla solla En naayagan peyar thannai Solla solla Female Part Paalai vanaththu paravai pol Kural paaduthamma ullam vaaduthamma Female Part Naalondrum pozhuthondrum Solla solla En naayagan peyar thannai Solla solla
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : நாளொன்றும் பொழுதொன்றும் செல்லச் செல்ல என் நாயகன் பெயர் தன்னைச் சொல்லச் சொல்ல பெண் : நாளொன்றும் பொழுதொன்றும் செல்லச் செல்ல என் நாயகன் பெயர் தன்னைச் சொல்லச் சொல்ல பெண் : பாலை வனத்துப் பறவையைப்போல் குரல் பாடுதம்மா உள்ளம் வாடுதம்மா பாலை வனத்துப் பறவையைப்போல் குரல் பாடுதம்மா உள்ளம் வாடுதம்மா பெண் : நாளொன்றும் பொழுதொன்றும் செல்லச் செல்ல என் நாயகன் பெயர் தன்னைச் சொல்லச் சொல்ல பெண் : காலத்திலே கொஞ்சம் வீணாக எந்தன் கண்ணை இமை தொட்டு நாளாக காலத்திலே கொஞ்சம் வீணாக எந்தன் கண்ணை இமை தொட்டு நாளாக நீல விழிகளும் ஆறாக என் நெஞ்சே எனக்குப் பகையாக......... பெண் : நாளொன்றும் பொழுதொன்றும் செல்லச் செல்ல என் நாயகன் பெயர் தன்னைச் சொல்லச் சொல்ல பெண் : மாலைக்கு நான் செய்த தீமை என்ன அதி காலைக்கு நான் செய்த நன்மை என்ன மாலைக்கு நான் செய்த தீமை என்ன அதி காலைக்கு நான் செய்த நன்மை என்ன மாலையில் தென்றல் கொதிப்பதென்ன அதி காலையில் உள்ளம் தெளிவதென்ன பெண் : நாளொன்றும் பொழுதொன்றும் செல்லச் செல்ல என் நாயகன் பெயர் தன்னைச் சொல்லச் சொல்ல பெண் : சூடாத குழலுக்கு மலர் எதற்கு என்றும் தூங்காத கண்ணுக்கு மை எதற்கு சூடாத குழலுக்கு மலர் எதற்கு என்றும் தூங்காத கண்ணுக்கு மை எதற்கு தேறாத நெஞ்சுக்கு நினைவெதற்கு தேறாத நெஞ்சுக்கு நினைவெதற்கு ஒன்று சேராத உடலுக்கு உயிர் எதற்கு பெண் : தேறாத நெஞ்சுக்கு நினைவெதற்கு ஒன்று சேராத உடலுக்கு உயிர் எதற்கு பெண் : நாளொன்றும் பொழுதொன்றும் செல்லச் செல்ல என் நாயகன் பெயர் தன்னைச் சொல்லச் சொல்ல பெண் : பாலை வனத்துப் பறவையைப்போல் குரல் பாடுதம்மா உள்ளம் வாடுதம்மா பெண் : நாளொன்றும் பொழுதொன்றும் செல்லச் செல்ல என் நாயகன் பெயர் தன்னைச் சொல்லச் சொல்ல
Song information
Singer: P. Suseela
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Suseela
- Film / album: Kalyaniyin Kanavan
- Composer: S. M. Subbaih Naidu