Roman script

Singer : P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Female Part

Naalondrum pozhuthondrum

Solla solla

En naayagan peyar thannai

Solla solla

Female Part

Naalondrum pozhuthondrum

Solla solla

En naayagan peyar thannai

Solla solla

Female Part

Paalai vanaththu paravai pol

Kural paaduthamma ullam vaaduthamma

Paalai vanaththu paravai pol

Kural paaduthamma ullam vaaduthamma

Female Part

Naalondrum pozhuthondrum

Solla solla

En naayagan peyar thannai

Solla solla

Female Part

Kaalaththilae Konjam veenaaga

Enthan kannai imai thottu naalaga

Kaalaththilae Konjam veenaaga

Enthan kannai imai thottu naalaga

Neela vizhigalum aaraga

En nenjey enakku pagaiyaaga

Female Part

Naalondrum pozhuthondrum

Solla solla

En naayagan peyar thannai

Solla solla

Female Part

Maalaikku naan seitha theemai enna

Athi kaalaikku naan seitha nanmai enna

Maalaikku naan seitha theemai enna

Athi kaalaikku naan seitha nanmai enna

maalaiyil thendral kodhippathenna

Athi kaalaiyila ullam thelivathenna

Female Part

Naalondrum pozhuthondrum

Solla solla

En naayagan peyar thannai

Solla solla

Female Part

Soodaatha soozhalukku malar edharkku

Endrum thoongaatha kannukku mai edharkku

Soodaatha soozhalukku malar edharkku

Endrum thoongaatha kannukku mai edharkku

Thaeraatha nenjukku ninaivedharkku

Thaeraatha nenjukku ninaivedharkku

Ondru searatha udalukku uyir edharkku

Female Part

Thaeraatha nenjukku ninaivedharkku

Ondru searatha udalukku uyir edharkku

Female Part

Naalondrum pozhuthondrum

Solla solla

En naayagan peyar thannai

Solla solla

Female Part

Paalai vanaththu paravai pol

Kural paaduthamma ullam vaaduthamma

Female Part

Naalondrum pozhuthondrum

Solla solla

En naayagan peyar thannai

Solla solla

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்

செல்லச் செல்ல

என் நாயகன் பெயர் தன்னைச்

சொல்லச் சொல்ல

பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்

செல்லச் செல்ல

என் நாயகன் பெயர் தன்னைச்

சொல்லச் சொல்ல

பெண் : பாலை வனத்துப் பறவையைப்போல்

குரல் பாடுதம்மா உள்ளம் வாடுதம்மா

பாலை வனத்துப் பறவையைப்போல்

குரல் பாடுதம்மா உள்ளம் வாடுதம்மா

பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்

செல்லச் செல்ல

என் நாயகன் பெயர் தன்னைச்

சொல்லச் சொல்ல

பெண் : காலத்திலே கொஞ்சம் வீணாக

எந்தன் கண்ணை இமை தொட்டு நாளாக

காலத்திலே கொஞ்சம் வீணாக

எந்தன் கண்ணை இமை தொட்டு நாளாக

நீல விழிகளும் ஆறாக

என் நெஞ்சே எனக்குப் பகையாக.........

பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்

செல்லச் செல்ல

என் நாயகன் பெயர் தன்னைச்

சொல்லச் சொல்ல

பெண் : மாலைக்கு நான் செய்த தீமை என்ன

அதி காலைக்கு நான் செய்த நன்மை என்ன

மாலைக்கு நான் செய்த தீமை என்ன

அதி காலைக்கு நான் செய்த நன்மை என்ன

மாலையில் தென்றல் கொதிப்பதென்ன

அதி காலையில் உள்ளம் தெளிவதென்ன

பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்

செல்லச் செல்ல

என் நாயகன் பெயர் தன்னைச்

சொல்லச் சொல்ல

பெண் : சூடாத குழலுக்கு மலர் எதற்கு

என்றும் தூங்காத கண்ணுக்கு மை எதற்கு

சூடாத குழலுக்கு மலர் எதற்கு

என்றும் தூங்காத கண்ணுக்கு மை எதற்கு

தேறாத நெஞ்சுக்கு நினைவெதற்கு

தேறாத நெஞ்சுக்கு நினைவெதற்கு

ஒன்று சேராத உடலுக்கு உயிர் எதற்கு

பெண் : தேறாத நெஞ்சுக்கு நினைவெதற்கு

ஒன்று சேராத உடலுக்கு உயிர் எதற்கு

பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்

செல்லச் செல்ல

என் நாயகன் பெயர் தன்னைச்

சொல்லச் சொல்ல

பெண் : பாலை வனத்துப் பறவையைப்போல்

குரல் பாடுதம்மா உள்ளம் வாடுதம்மா

பெண் : நாளொன்றும் பொழுதொன்றும்

செல்லச் செல்ல

என் நாயகன் பெயர் தன்னைச்

சொல்லச் சொல்ல

Song information

Singer: P. Suseela

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan

Explore this song