Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Naadodi paattugal naan padippen

Paattaalae naattaiyum naan pudippen

Naadodi paattugal naan padippen

Paattaalae naattaiyum naan pudippen

Male Part

Thamizh pannodu vaazhum

Indha mannoda vaasam

Adhu yem paattil veesum

Ingu ennaalum pesum pesum

Male Part

Naadodi paattugal naan padippen

Paattaalae naattaiyum naan pudippen

Male Part

Thendralum vandhu thangidum veedu

Senthamizh naattu sandhana kaadu

En paattu arangerum idam aachu

Male Part

Thendralum vandhu thangidum veedu

Senthamizh naattu sandhana kaadu

En paattu arangerum idam aachu

Male Part

Thennaiyai thottu punnaiya thottu

Thullura sittu sollura mettu

Naan paada uruvana sugamaachu

Naal thorum paatteduppen oor mayanga

Paattaali naan edutha per vilanga

Yedhaedho raagam adhu eppodho thonum

Ada thaenaana gaanam nenjil thaanaaga oorum

Male Part

Naadodi paattugal naan padippen

Paattaalae naattaiyum naan pudippen

Male Part

Kaavadi sindhu raamani sindhu

Kai vasam minnum kannigal undu

Yeraalam thamizh paattu theriyaadhaa haa

Male Part

Kaavadi sindhu raamani sindhu

Kai vasam minnum kannigal undu

Yeraalam thamizh paattu theriyaadhaa

Male Part

Naattuppurathu paatta padichaa

Naadi narambu aadi kudhikkum

Naan paada kettaalae puriyaadhaa

Thaalaatta thaayai vittaa yaar irukkaa

Thaayaarkku paattu solli yaar kodutthaa

Thooliyilae pottu ava sonnaalae paattu

Aalaanen naan thaan adha kaadhaara kettu

Male Part

Naadodi paattugal naan padippen

Paattaalae naattaiyum naan pudippen

Naadodi paattugal naan padippen

Paattaalae naattaiyum naan pudippen

Male Part

Thamizh pannodu vaazhum

Indha mannoda vaasam

Adhu yem paattil veesum

Ingu ennaalum pesum pesum

Male Part

Naadodi paattugal naan padippen

Paattaalae naattaiyum naan pudippen

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்

பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்

பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

ஆண் : தமிழ்ப் பண்ணோடு வாழும்

இந்த மண்ணோட வாசம்

அது எம் பாட்டில் வீசும்

இங்கு எந்நாளும் பேசும் பேசும்

ஆண் : நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்

பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

ஆண் : தென்றலும் வந்து தங்கிடும் வீடு

செந்தமிழ் நாட்டு சந்தனக் காடு

என் பாட்டு அரங்கேறும் இடம் ஆச்சு

ஆண் : தென்றலும் வந்து தங்கிடும் வீடு

செந்தமிழ் நாட்டு சந்தனக் காடு

என் பாட்டு அரங்கேறும் இடம் ஆச்சு

ஆண் : தென்னையத் தொட்டு புன்னையத் தொட்டு

துள்ளுற சிட்டு சொல்லுற மெட்டு

நான் பாட உருவான சுகமாச்சு

நாள் தோறும் பாட்டெடுப்பேன் ஊர் மயங்க

பாட்டாளி நான் எடுத்த பேர் விளங்க

ஏதேதோ ராகம் அது எப்போதோ தோணும்

அட தேனான கானம் நெஞ்சில் தானாக ஊறும்

ஆண் : நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்

பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

ஆண் : காவடிச் சிந்து ராமணிச் சிந்து

கை வசம் மின்னும் கன்னிகள் உண்டு

ஏராளம் தமிழ்ப் பாட்டு தெரியாதா ஹா

ஆண் : காவடிச் சிந்து ராமணிச் சிந்து

கை வசம் மின்னும் கன்னிகள் உண்டு

ஏராளம் தமிழ்ப் பாட்டு தெரியாதா ஹா

ஆண் : நாட்டுப்புறத்து பாட்டப் படிச்சா

நாடி நரம்பு ஆடிக் குதிக்கும்

நான் பாடக் கேட்டாலே புரியாதா

தாலாட்ட தாயை விட்டா யார் இருக்கா

தாயார்க்கு பாட்டுச் சொல்லி யார் கொடுத்தா

தூளியிலே போட்டு அவ சொன்னாளே பாட்டு

ஆளானேன் நான்தான் அதக் காதார கேட்டு

ஆண் : நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்

பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்

பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

ஆண் : தமிழ்ப் பண்ணோடு வாழும்

இந்த மண்ணோட வாசம்

அது எம் பாட்டில் வீசும்

இங்கு எந்நாளும் பேசும் பேசும்

ஆண் : நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்

பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From En Uyir Kannamma (1988) · Lyricist: Vaali

Explore this song