Roman script

Naadodi Mannan Song is the second single from Tamil film “Vaathi” starring Dhanush in the lead role. This song was sung by “Anthony Daasan” and the music was composed by “GV Prakash Kumar“.  Lyrics works are penned by lyricist “Yugabharathi”.

Singer : Anthony Daasan

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Yugabharathi

Male Part

Naadodi mannan

Naanpora paadhayillae

Ponaalae sedhamillae

Thaalaeloo

Male Part

Aathaava andha

Aagasam kooda vara

Vera yeadhum thevai illa

Thaalaeloo

Male Part

Pallathila kaal irundhum

Pallakkula yen pousu

Panjam passi paakayillum

Alli tharum poo manasu

Male Part

Paththuthala raavanaanan

Paanju varum poarmurassu

Metteduthu paadayilae

Naanum kavi pear-arasu

Male Part

Thonnaiyila soru

Thottiyila neeru

Yenna nadandhaalum

Illa illa kanneeru

Male Part

Nethiyila nooru

Natchathiram paaru

Vandha vali ponaa

Vambae illa munneru

Male Part

Hey seema pooravum

Suththi varum kaataaru

Yenga ninnalum

Andha yedam en ooru

Male Part

Saathi paarkatha

Sanamae en kootu

Modhi parthalae

Mudipen poli pottu

Male Part

Konjam kidachaalum

Pangu vaikkum aalae

Kooda irunthaaalae

Ella naalum nannaale

Male Part

Kuttu patta ezhai

Kotaiyilae yeraa

Eppoluthum naamae

Nippom nippom munnale

Male Part

Paththu thala ravanan..aaaa

Male Part

Naadodi mannan

Naanpora paadhayillae

Poanaale saedhamilae

Thaalaeloo

Male Part

Aathaava andha

Aagasam kooda vara

Vera yeadhum thevai illa

Thaalaeloo..

Male Part

Thaalaeloo..

Male Part

Pallathila kaal irundhum

Pallakkula yen pousu

Panjam passi paakayillum

Alli tharum poo manasu

Male Part

Paththuthala raavananaa

Paanju varum poarmurassu

Metteduthu paadayilae

Naanum kavi pear-arasu

Male Part

Paththuthala raavananaa

Paanju varum poarmurassu

Metteduthu paadayilaeeeeeeee…

தமிழ்

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : நாடோடி மன்னன்

நாம்போர பாதையில

போனாலே சேதமில்ல

தாலேலோ

ஆண் : ஆத்தாவா அந்த

ஆகாசம் கூட வர

வேற எதும் தேவ இல்ல

தாலேலோ

ஆண் : பள்ளத்துல்ல கால் இருந்தும்

பல்லக்குல்ல என் பௌசு

பஞ்சம் பசி பாக்கையிலும்

அள்ளி தரும் பூ மனசு

ஆண் : பத்துதல ராவணனா

பாஞ்சு வரும் போர்முரசு

மெட்டெடுத்து பாடையிலே

நானும் கவி பேர்-அரசு

ஆண் : தொன்னையில சோறு

தொட்டியில நீரு

என்ன நடந்தாலும்

இல்ல இல்ல கண்ணீரு

ஆண் : நெத்தியில நூறு

நட்சத்திரம் பாரு

வந்தவழி போன

வம்பு இல்ல முன்னேறு

ஆண் : ஏ! சீம பூராவும்

சுத்தி வரும் காட்டாறு

எங்கே நின்னாலும்

அந்த இடம் ஏன் ஊரு

ஆண் : ஜாதி பாக்காத

சனமே என் கூட்டு

மோதி பாத்தாலயே

முடிப்பேன் பொலி போட்டு

ஆண் : கொஞ்சம் கெடச்சாலும்

பங்கு வைக்கும் ஆளே

கூட இருந்தாலே

எல்லா நாளும் நன்னாளே

ஆண் : குட்டு பட்ட ஏழை

கோட்டையில ஏற

எப்போதும் நாமே

நிப்போம் நிப்போம் முன்னாலே

ஆண் : பத்துதல ராவணனா…

ஆண் : நாடோடி மன்னன்

நாம்போர பாதையில

போனாலே சேதமில்ல

தாலேலோ

ஆண் :ஆத்தாவா அந்த

ஆகாசம் கூட வர

வேற எதும் தேவ இல்ல

தாலேலோ

ஆண் : பள்ளத்துல்ல கால் இருந்தும்

பல்லக்குல்ல என் பௌசு

பஞ்சம் பசி பாக்கையிலும்

அள்ளி தரும் பூ மனசு

ஆண் : பத்துதல ராவணனா

பாஞ்சு வரும் போர்முரசு

மெட்டெடுத்து பாடையிலே

நானும் கவி பேர்-அரசு

ஆண் : பத்துதல ராவணனா…

பாஞ்சு வரும் போர்முரசு

மெட்டெடுத்து பாடையிலே

Song information

Singer: Anthony Daasan

Music by: G. V. Prakash Kumar

Lyrics by: Yugabharathi

Release information: From Vaathi (2022) · Singer: Anthony Daasan · Lyricist: Yugabharathi · Music: G. V. Prakash Kumar

Explore this song