Roman script

Singer : S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male Part

Muzhu nilavu kaayum neram

Thaazhai madal poovin vaasanai

Manathil oru kadhal vedhanai

Idhu thaagamo pudhu vegamo

Nillaamal modhumo

Male Part

Muzhu nilavu kaayum neram

Thaazhai madal poovin vaasanai

Manathil oru kadhal vedhanai

Idhu thaagamo pudhu vegamo

Nillaamal modhumo

Male Part

Kulirnthidum nilavilae

Kuliththa manam melum eriyuthae

Thulirvidum ninaivilae

Thudiththa sugam kaattril karaiyuthae

Male Part

Udalellaam thudikkuthae

Unarvinai vadikkuthae

Iravilae vidiyuthae

Ilamaiyo pudhiyathae

Uyiril vantha jeevanaathamo

Koora vendumo vaa vaa vaa vaa

Male Part

Muzhu nilavu kaayum neram

Thaazhai madal poovin vaasanai

Manathil oru kadhal vedhanai

Idhu thaagamo pudhu vegamo

Nillaamal modhumo

Male Part

Kaatrilae kalanthoru

Kadhal swaram paadi alaiyuthae

Oottrilae irunthoru

Pudhiya punal odi neliyuthae

Male Part

Manamenum veenaiyum

Maalaiyil mayanguthae

Mayangiya uravenum

Pudhu kural kodukkuthae

madiyil vizhum neramthaanithu

Malargal thaavuthu vaa vaa vaa vaa

Male Part

Muzhu nilavu kaayum neram

Thaazhai madal poovin vaasanai

Manathil oru kadhal vedhanai

Idhu thaagamo pudhu vegamo

Nillaamal modhumo

தமிழ்

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : முழு நிலவு காயும் நேரம்

தாழை மடல் பூவின் வாசனை

மனதில் ஒரு காதல் வேதனை

இது தாகமோ புது வேகமோ

நில்லாமல் மோதுமோ.......

ஆண் : முழு நிலவு காயும் நேரம்

தாழை மடல் பூவின் வாசனை

மனதில் ஒரு காதல் வேதனை

இது தாகமோ புது வேகமோ

நில்லாமல் மோதுமோ.......

ஆண் : குளிர்ந்திடும் நிலவிலே

குளித்த மனம் மேலும் எரியுதே

துளிர்விடும் நினைவிலே

துடித்த சுகம் காற்றில் கரையுதே

ஆண் : உடலெல்லாம் துடிக்குதே

உணர்வினை வடிக்குதே

இரவிலே விடியுதே

இளமையோ புதியதே

உயிரில் வந்த ஜீவநாதமோ

கூற வேண்டுமோ வா வா வா வா

ஆண் : முழு நிலவு காயும் நேரம்

தாழை மடல் பூவின் வாசனை

மனதில் ஒரு காதல் வேதனை

இது தாகமோ புது வேகமோ

நில்லாமல் மோதுமோ.......

ஆண் : காற்றிலே கலந்தொரு

காதல் ஸ்வரம் பாடி அலையுதே

ஊற்றிலே இருந்தொரு

புதிய புனல் ஓடி நெளியுதே

ஆண் : மனமெனும் வீணையும்

மாலையில் மயங்குதே

மயங்கிய உறவெனும்

புதுக் குரல் கொடுக்குதே

மடியில் விழும் நேரம்தானிது

மலர்கள் தாவுது வா வா வா வா

ஆண் : முழு நிலவு காயும் நேரம்

தாழை மடல் பூவின் வாசனை

மனதில் ஒரு காதல் வேதனை

இது தாகமோ புது வேகமோ

நில்லாமல் மோதுமோ.......

Song information

Singer: S. P. Sailaja

Music by: Gangai Amaran

Lyrics by: Gangai Amaran

Release information: From Pournami Nilavil (1980) · Singer: S. P. Sailaja · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran

Explore this song