Roman script

Singer : T. R. Mahalingam

Music by : Kunnakudi Vaidyanathan

Male Part

Muzhumudhar porulae muththamizh sudarae

Monamae vedhanaayaganae ae ae…hae

Muzhumudhar porulae muththamizh sudarae

Monamae vedhanaayaganae ae ae…ae…aa…aa…aa..naa..gaa…

Thozhuthidum adiyaar thuyarellam theerkkum

Thooyanae ….aa…aa…aa….aa…aa…aa…aa…

Aa…aa…aa….aa…aa…aa…aa…aa…aa…aa…a.a…

Thozhuthidum adiyaar thuyarellam theerkkum

Thooyanae jodhi vanavanae ae…ae….

Jodhi vanavanae..aa…aa…aa…aa…naa…aa…naa….

Male Part

Mazhuvinai karathilyendhiya

Peruman maindhanae..ae… vaarana muganae..ae….

Pazhudhara panidhen kadaikannaal ennai

Paartharul sei vinayaganae

Paartharul sei vinayaganae aa aa aa aa

Male Part

Vedhanae vedha vedhaantham

Kadantha vimalanae

Vinnavarkellam naadhanae

Naadha oongaara meiporulae

Naalvagai padhangalaum tharuvaai aa aa…aa…aa..aa…

Aa aa aa aa…aa…aa…aa…naa..

Naalvagai padhangalaum tharuvai

Seethala kamala vaaranae..ae….

Male Part

Arulum sengaiyil angusamudaiyai

Yadhini uraippen en manam arinthu aa aa aa aaa

Yadhini uraippen en manam arinthu

Aandarul sei vinaayaganae

Aandarul sei vinaayaganae…ae……

தமிழ்

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

ஆண் : முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே

மோனமே வேதநாயகனே ஏ.. ஏஏ......ஹே

முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே

மோனமே வேதநாயகனே ஏ......ஏ.....ஏ....ஆ...ஆ....ஆ....னா...கா

தொழுதிடும் அடியார் துயரெல்லாம் தீர்க்கும்

தூயனே......ஆ.......ஆ.......ஆ....ஆ......ஆ......ஆ.....ஆ....ஆ......

ஆ.......ஆ.......ஆ....ஆ......ஆ......ஆ.....ஆ....ஆ......ஆ......ஆ.....ஆ....

தொழுதிடும் அடியார் துயரெல்லாம் தீர்க்கும்

தூயனே ஜோதி வானவனே......ஏ......ஏ.....

ஜோதி வானவனே......ஆ.......ஆ.......ஆ....ஆஆ......ஆ.....னா....ஆ......

ஆண் : மழுவினைக் கரத்திலேந்திய

பெருமான் மைந்தனே......ஏ....வாரண முகனே....ஏ.....ஏ......ஏ.....

பழுதறப் பணிந்தேன் கடைக்கண்ணால் என்னை

பார்த்தருள் செய் விநாயகனே

பார்த்தருள் செய் விநாயகனே ஆஆ.....ஆ.....ஆ.....

ஆண் : வேதனே வேத வேதாந்தமும்

கடந்த விமலனே

விண்ணவர்க்கெல்லாம் நாதனே

நாத ஓங்கார மெய்ப்பொருளே

நால்வகைப் பதங்களும் தருவாய் ஆ.....ஆ.....ஆ....ஆ....

ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ......ஆ.....ஆ....னா

நால்வகைப் பதங்களும் தருவாய்

சீதளக் கமல வாரணே....ஏ....

ஆண் : அருளும் செங்கையில் அங்குசமுடையாய்

யாதினி உரைப்பேன் என் மனமறிந்து ஆஆ ஆ ஆ ஆஅ

யாதினி உரைப்பேன் என் மனமறிந்து

ஆண்டருள் செய் விநாயகனே

ஆண்டருள் செய் விநாயகனே...ஏ.....

-

Song information

Singer: T. R. Mahalingam

Music by: Kunnakudi Vaidyanathan

Release information: From Agathiyar (1972) · Lyricist: Nellai Arulmani

Explore this song