Roman script

Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Ohoo..ohoo

Ohoo..ooo..ohoo..oo…

Muthumani therirukku

Mullaikodi povatharkku

Male Part

{Muthumani therirukku

Mullaikodi povatharkku

Boomiyilae paadham pattaal aaguma

Pon mayilae en manasu thanguma} (2)

Male Part

{Adi nee thaan

Naan paartha devathai

Antha vaanam

Kaanatha thaaragai} (2)

Male Part

Muthumani therirukku

Mullaikodi povatharkku

Boomiyilae paadham pattaal aaguma

Pon mayilae en manasu thanguma

Female Part

Mannil oru vaanavillai

Kondu vanthathaaradi

Malaiyilae naan mayanga

Manjam onnu keladi

Male Part

Sorghamani kadhavu thaan

Thatta thatta thirakudhu

Eppoludhum iruttil thaan

Vidudhalai kedaikudhu

Female Part

Megamo asainasainthaduthu

Vegamaai mazhai vara poguthu

Male : Oru kaadhal minsaaram paayudhu

Pani vizhum kulir kaatrum theeyaga veesudhu

Male Part

Muthumani therirukku

Mullaikodi povatharkku

Boomiyilae paadham pattaal aaguma

Pon mayilae en manasu thanguma

Female Part

…………………………………..

Male Part

Natchathira pooparichu

Naan unakku sootuven

Chandhiranil pon eduthu

Un kazhuthil pootuven

Female Part

Nee sirikkum sirippilae

Koyil mani olikuthu

Kaiyanaikum pozhuthilae

Ennuyiril inikkuthu

Male Part

Bhoomiya ithu antha vanama

Engu naan irupathu koorama

Female : Oru kaadhal minsaaram paayudhu

Pani vizhum kulir kaatrum theeyaga veesudhu

Male Part

Muthumani therirukku

Mullaikodi povatharkku

Boomiyilae paadham pattaal aaguma

Pon mayilae en manasu thanguma

Male Part

Adi nee thaan

Naan paartha devathai

Antha vaanam

Kaanatha thaaragai

Male Part

Muthumani therirukku

Mullaikodi povatharkku

Boomiyilae paadham pattaal aaguma

Pon mayilae en manasu thanguma

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓஹோ.. ஓஹோ..

ஓஹோ....ஓ..ஓஹோ..ஓ...

முத்துமணி தேரிருக்கு

முல்லைக்கொடி போவதற்கு

ஆண் : {முத்துமணி தேரிருக்கு

முல்லைக்கொடி போவதற்கு

பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா

பொன் மயிலே என் மனசு தாங்குமா} (2)

ஆண் : {அடி நீதான்

நான் பார்த்த தேவதை

அந்த வானம்

காணாத தாரகை......} (2)

ஆண் : முத்துமணி தேரிருக்கு

முல்லைக்கொடி போவதற்கு

பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா

பொன் மயிலே என் மனசு தாங்குமா

பெண் : மண்ணில் ஒரு வானவில்லை

கொண்டு வந்ததாரடி

மாலையிலே நான் மயங்க

மஞ்சம் ஒண்ணு கேளடி

ஆண் : சொர்க்கமணி கதவுதான்

தட்ட தட்டத் திறக்குது

எப்பொழுதும் இருட்டில்தான்

விடுதலை கிடைக்குது

பெண் : மேகமோ......அசைந்தசைந்தாடுது......

வேகமாய் மழை வரப் போகுது

ஆண் : ஒரு காதல் மின்சாரம் பாயுது.......

பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது....

ஆண் : முத்துமணி தேரிருக்கு

முல்லைக்கொடி போவதற்கு

பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா

பொன் மயிலே என் மனசு தாங்குமா

பெண் : ..........................................................

ஆண் : நட்சத்திரப் பூப்பறிச்சு

நான் உனக்கு சூட்டுவேன்

சந்திரனில் பொன்னெடுத்து

உன் கழுத்தில் பூட்டுவேன்

பெண் : நீ சிரிக்கும் சிரிப்பிலே

கோயில் மணி ஒலிக்குது

கையணைக்கும் பொழுதிலே

என்னுயிரில் இனிக்குது

ஆண் : பூமியா இது அந்த வானமா

எங்கு நான் இருப்பது கூறம்மா

பெண் : ஒரு காதல் மின்சாரம் பாயுது.......

பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது....

ஆண் : முத்துமணி தேரிருக்கு

முல்லைக்கொடி போவதற்கு

பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா

பொன் மயிலே என் மனசு தாங்குமா

ஆண் : அடி நீதான்

நான் பார்த்த தேவதை

அந்த வானம்

காணாத தாரகை.....

ஆண் : முத்துமணி தேரிருக்கு

முல்லைக்கொடி போவதற்கு

பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா

பொன் மயிலே என் மனசு தாங்குமா

Song information

Singers: Mano and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Amaidhi Padai (1994) · Lyricist: Vaali

Explore this song