Roman script
Singers : Mano and S. Janaki
Music by : Ilayaraja
Male Part
Ohoo..ohoo
Ohoo..ooo..ohoo..oo…
Muthumani therirukku
Mullaikodi povatharkku
Male Part
{Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma} (2)
Male Part
{Adi nee thaan
Naan paartha devathai
Antha vaanam
Kaanatha thaaragai} (2)
Male Part
Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma
Female Part
Mannil oru vaanavillai
Kondu vanthathaaradi
Malaiyilae naan mayanga
Manjam onnu keladi
Male Part
Sorghamani kadhavu thaan
Thatta thatta thirakudhu
Eppoludhum iruttil thaan
Vidudhalai kedaikudhu
Female Part
Megamo asainasainthaduthu
Vegamaai mazhai vara poguthu
Male : Oru kaadhal minsaaram paayudhu
Pani vizhum kulir kaatrum theeyaga veesudhu
Male Part
Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma
Female Part
…………………………………..
Male Part
Natchathira pooparichu
Naan unakku sootuven
Chandhiranil pon eduthu
Un kazhuthil pootuven
Female Part
Nee sirikkum sirippilae
Koyil mani olikuthu
Kaiyanaikum pozhuthilae
Ennuyiril inikkuthu
Male Part
Bhoomiya ithu antha vanama
Engu naan irupathu koorama
Female : Oru kaadhal minsaaram paayudhu
Pani vizhum kulir kaatrum theeyaga veesudhu
Male Part
Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma
Male Part
Adi nee thaan
Naan paartha devathai
Antha vaanam
Kaanatha thaaragai
Male Part
Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thangumaதமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓஹோ.. ஓஹோ..
ஓஹோ....ஓ..ஓஹோ..ஓ...
முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
ஆண் : {முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா} (2)
ஆண் : {அடி நீதான்
நான் பார்த்த தேவதை
அந்த வானம்
காணாத தாரகை......} (2)
ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா
பெண் : மண்ணில் ஒரு வானவில்லை
கொண்டு வந்ததாரடி
மாலையிலே நான் மயங்க
மஞ்சம் ஒண்ணு கேளடி
ஆண் : சொர்க்கமணி கதவுதான்
தட்ட தட்டத் திறக்குது
எப்பொழுதும் இருட்டில்தான்
விடுதலை கிடைக்குது
பெண் : மேகமோ......அசைந்தசைந்தாடுது......
வேகமாய் மழை வரப் போகுது
ஆண் : ஒரு காதல் மின்சாரம் பாயுது.......
பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது....
ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா
பெண் : ..........................................................
ஆண் : நட்சத்திரப் பூப்பறிச்சு
நான் உனக்கு சூட்டுவேன்
சந்திரனில் பொன்னெடுத்து
உன் கழுத்தில் பூட்டுவேன்
பெண் : நீ சிரிக்கும் சிரிப்பிலே
கோயில் மணி ஒலிக்குது
கையணைக்கும் பொழுதிலே
என்னுயிரில் இனிக்குது
ஆண் : பூமியா இது அந்த வானமா
எங்கு நான் இருப்பது கூறம்மா
பெண் : ஒரு காதல் மின்சாரம் பாயுது.......
பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது....
ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா
ஆண் : அடி நீதான்
நான் பார்த்த தேவதை
அந்த வானம்
காணாத தாரகை.....
ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமாSong information
Singers: Mano and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Amaidhi Padai (1994) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Amaidhi Padai
- Composer: Ilayaraja